“எங்க வீட்டுக்காரரும் கச்சேரிக்கு போனாராம்” என்ற கதையாக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் பொய்க்கால் குதிரை அரசு, விவசாயப் பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் விஞ்ஞான ஏமாற்று வேலையை அரங்கேற்றியுள்ளது.
சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை தடுக்க வக்கில்லாமல் விழி பிதுங்கி நின்று, அரசு செய்ய வேண்டிய வேலைகளைப் பார்க்காமல் அற்பத்தனமாக குதிரை பேரம் எனும் மிகக் கேவலமான அரசியலை அரங்கேற்றிக் கொண்டிருப்பதை தமிழக மக்கள் முகம் சுளித்து அருவருப்பாக பார்த்துக் கொண்டிருப்பதை திசைதிருப்ப, இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சரி, அதையாவது ஒழுங்காக செய்தார்களா என்றால், இல்லை!
எனது தலைமையிலான @AIADMKOfficial அரசு 2021-ம் ஆண்டு, கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய ரூ. 12,110 கோடி ரூபாயை தள்ளுபடி செய்து, 16.43 லட்சம் விவசாயிகளின் கண்ணீரைத் துடைத்தது. அது தான் ஒரு அரசாங்கம் விவசாயிகள் உணர்வுகள் அறிந்து மேற்கொள்ளும் செயல்.
ஆனால் இன்றைய அரசு செய்துள்ளது என்ன?
தேர்தல் அறிக்கையில் “5 ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க்கடன்கள் முற்றிலுமாகத் தள்ளுபடி செய்யப்படும்” என்று அறிவித்து விட்டு, இப்போது நிலத்தை அளவுகோலாக எடுக்காமல், பணத்தை அளவுகோலாக வைத்து மிகப்பெரிய ஏமாற்று வேலையில் ஈடுபட்டு உள்ளனர்.
2021-ல் நாம் 12,110 கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்ததையும், இவர்கள் இப்போது 2026-ல் வெறும் 2,044 கோடி ரூபாய் கடனை மட்டுமே தள்ளுபடி செய்வதாக கூறுவதையும் பார்த்தாலே விவசாயிகளுக்கு புரிந்துவிடும், இது எவ்வளவு பெரிய தில்லுமுல்லு என்று!
மண்ணில் கால் வைத்து, ஏர் பிடித்து உழுத விவசாயி என்ற முறையில் சொல்கிறேன்- விவசாயிகளை ஏமாற்றும் எந்த ஒரு அரசும் நிலைத்ததாக சரித்திரமே இல்லை!
சோறு போடும் விவசாயி கடவுளுக்கு நிகரானவன்! அந்த பச்சைத் துண்டு அணிந்த உழவர்களை ஏமாற்றாதீர்கள்; செய்வன திருந்தச் செய்யுங்கள் @CMOTamilNadu!
@AIADMKOfficial
95000 கட்ட தெரிந்த விவசாயிகளுக்கு மீதம் உள்ள 5000 ரூபாய் கட்ட தெரியாதா...💶💵
2006 திமுக ஆட்சியில் சுமார் 7000 கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது...💶💵
2016 அதிமுக ஆட்சியில் சுமார் 12.02 லட்சம் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு
ரூபாய் 5318.73 கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது...💶💵
2021 அதிமுக ஆட்சியில் சுமார் 16.43 லட்சம் விவசாயிகளுக்கு கூட்டு வங்கியில் பெற்றிருந்த
ரூபாய் 12,110 கோடி விவசாய பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது...💶💷
5 ஏக்கராக்கு குறைவாக உள்ள விவசாயிகளிலும் அனைத்து விவசாய கடனும் ரத்து செய்யப்படும் ...
அதேபோல 5 ஏக்கருக்கு மேலே உள்ளவர்களுக்கு பாதி விவசாய கடன் ரத்து செய்யப்படும் என்று சொல்லிவிட்டு...
ஆனால் இன்று வெறும் 2000 கோடி கடனை தள்ளுபடி செய்துவிட்டு 80% விவசாயிகள் பயனடைந்தனர் என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம்... 👎🏻👎🏻👎🏻
சொன்னது என்ன? செய்தது என்ன?
மாற்றம் என்பது
விவசாயிகளுக்கு ஏமாற்றம் தான்!
ஆட்சிக்கு முன்
5 ஏக்கர் வரை அனைவருக்கும் கடன் தள்ளுபடி என கூறிவிட்டு
இப்போது,
பல Filter-களை போட்டு யாருக்கும் உதவாத ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது
#பொய்க்கால்_குதிரை_அரசு !
விவசாயி வயிற்றில் அடிக்காதீங்க @CMOTamilNadu !
#AIADMK#edappadiyarourhope
கடந்த சில நாட்களுக்கு முன்பு திரு #எடப்பாடியார் அவர்கள் அதிமுக கட்சி கூட்டத்தில் ஆற்றிய உரை தற்பொழுது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது
AIADMK General Secretary @EPSTamilNadu spoke to the mother of Ajithkumar who was killed by the police.
He assured moral and legal support to her and family till they get justice .
@AIADMKOfficial
The incident didn't take place in the police station but CCTV footage of station is available
The incident took place in temple but no mention about temple CCTV footage
- High Court observes
#AjithKumar#CustodialDeath
🎬 #Chithha (2023) - HotStar
A force of love so powerful no force of nature could stop him.
One of the most heartfelt yet powerful films I've watched this year delicately addressed a dark and sensitive issue with remarkable nuance and perfection.
We need more films like this! ❤️