நம்பிக்கையூட்டும் நிதிநிலை அறிக்கை
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை
~~~~~~~
இன்று தாக்கல் செய்யப்பட்ட தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றிருக்கும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்கிறோம். குறிப்பாகக் கல்விக்கு அதிக கவனம் கொடுக்கப்பட்டிருப்பது பாராட்டத்தக்கதாகும்.
மாணவர்களுக்கு நவீன மிதிவண்டிகள்; பத்தாயிரம் அரசு பள்ளிகளில் சூப்பர் கிளீன் சூப்பர் கேம்பஸ் என்ற திட்டம்; மாணவர் விடுதிகளின் கட்டமைப்பு மேம்படுத்தப்படும் என்ற அறிவிப்பு; காமராசர் பெயரில் சிறப்புப் பள்ளிகள்; அரசுப் பள்ளிகள் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான பள்ளி நிறைவுத் திட்டம், அதற்காக 300 கோடி ரூபாய் இந்த ஆண்டில் நிதி ஒதுக்கீடு; பாடத்திட்டங்களை சீரமைப்பதற்காக 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு; உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஒரு லட்சம் நவீன படுக்கை வசதிகள் கொண்ட 200 மாணவர் விடுதிகள் கட்டப்படும் என்ற அறிவிப்பு; மதுரையில் சட்டக் கல்லூரி; இவையாவும் பாராட்டத்தக்க அறிவிப்புகள் ஆகும்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு 1051 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இன மாணவர்கள் அயல்நாடுகளில் சென்று கல்வி கற்பதற்காக 131 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது பாராட்டத்தக்கது. ஆதிதிராவிடர் குடியிருப்புகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு அயோத்திதாசப் பண்டிதர் வாழ்விட மேம்பாட்டுத் திட்டத்திற்கு 300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதுபோல பழங்குடியினர் குடியிருப்புகளின் மேம்பாட்டுக்காக 250 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கிராமப்புறங்களில் வீடு கட்டுவதற்கு ஒதுக்கப்பட்டு வந்த நிதியை உயர்த்தி வீடு ஒன்றுக்கு ஐந்து லட்சம் ரூபாயாக இந்த அரசு அறிவித்து இருப்பது பாராட்டுக்குரியது. இதற்கென 3500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் அதில் 70 ஆயிரம் வீடுகள் கட்டப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பட்ஜெட்டில் ஒரு லட்சம் வீடுகள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. வீட்டுக்கான தொகை உயர்த்தப்பட்டாலும் வீடுகளின் எண்ணிக்கைக் குறைக்கப்பட்டிருப்பது ஏமாற்றம் அளிக்கிறது.
மாநிலத்தின் வருவாய் பற்றி குறிப்பிடும்போது ஒன்றிய அரசிடமிருந்து கிராமப்புற வேலை உறுதித் திட்டத்துக்காக வரவேண்டிய 7586 கோடி ரூபாயும் நிலுவையில் உள்ள 3461 கோடி ரூபாயும் சேர்த்து மதிப்பிடப்பட்டுள்ளது. இது ஒன்றிய அரசு முறைப்படி வழங்கினால் தான் நமக்கு கிடைக்கும். இடைக்கால நிதி நிலை அறிக்கையில் மதிப்பிடப்பட்டதை விட இந்த திருத்திய வரவு செலவு திட்டத்தில் கூடுதலாக 5452 கோடி ரூபாய் கிடைக்குமென எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அதை நாம் எந்த அளவுக்குப் போராடுகிறோமோ அந்த அளவுக்குத்தான் வாங்க முடியும். அதுவே கடந்தகால படிப்பினை.
2023-24 மற்றும் 2024-25 ஆண்டுகளில், ஒன்றிய அரசின் நிதியுதவியின் மூலம் தமிழ்நாட்டுக்குக் கிடைத்துவந்த வருவாய் குறைந்தது; ஜிஎஸ்டி இழப்பீடு நிறுத்தப்பட்டதே அதற்கு முக்கிய காரணம். மாநிலத்தின் சொந்த வரி வருவாய் உயர்ந்தாலும், பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ப அதிகரிக்காமல், மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் (GSDP) அதன் பங்கு 8.3%-இலிருந்து 5.8%-ஆக சரிந்தது. இதேவேளை, மாநிலக் கடன் ₹1.92 லட்சம் கோடியில் இருந்து ₹8.57 லட்சம் கோடியாக உயர்ந்து, கடனுக்கும் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்திக்கும் இடையிலான விகிதம் நாட்டிலேயே அதிகமான நிலையை எட்டியது. வருவாய்ப் பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறை மற்றும் வட்டிச் செலவுகள் தீவிரமாக உயர்ந்துள்ளன.
இந்நிலையில் ஏற்கனவே இருக்கும் நலத்திட்டங்களைத் தொடர்ந்துகொண்டு தான் தேர்தல் வாக்குறுதியாகத் தந்த புதிய நலத்திட்டங்களையும் நடைமுறைப்படுத்த வேண்டிய நிலையில் தவெக அரசு உள்ளது. மாநிலத்தின் நிதிநிலையைச் சீர்செய்வதற்கு சொந்த வருவாயை வேகமாக அதிகரிப்பதே தவெக அரசின் முன்னால் உள்ள முக்கிய சவாலாக உள்ளது. அதற்கான நம்பிக்கை வெளிச்சத்தை இந்த நிதிநிலை அறிக்கை அளிக்கிறது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எமது பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இவண்
தொல்.திருமாவளவன்
நிறுவனர் - தலைவர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
Dear trolls, your daily routine involves tagging me with images and the choicest of abuses hoping I’ll respond… this is your reminder that the plan isn’t working. Carry on. 🤡
DMK and it’s leadership lost the battle by embracing a clown like him @RKRadhakrishn.
Until unless you are not shrewd / brutal enough to do politics like the OG DMK there is no scope in this battlefield which is rotten to core enough….
DMK and it’s leadership lost the battle by embracing a clown like him @RKRadhakrishn.
Until unless you are not shrewd / brutal enough to do politics like the OG DMK there is no scope in this battlefield which is rotten to core enough….
இவன எல்லாம் கிட்ட செக்காதீங்க.. pure வன்மவாதி. மூச்சுக்கு முன்னூறு வாட்டி டெம்போ டிராவலர் ல உதய நிதிய கூட்டிட்டு போனத நாய் வண்டி ன்னு திரும்ப திரும்ப பதிவு பண்ணுறான்.
@mkstalin@Udhaystalin@KanimozhiDMK@dmk_raja@TRBRajaa
Sixteen demands.
Not one word on restoring Tamil Nadu's right to conduct NEET Super Speciality counselling before the AIQ.
The very issue that has left 151 Super Speciality seats in limbo and hundred of doctors waiting wasn't even placed before the Union Health Minister.
The silence on Tamil Nadu's counselling rights speaks loud.
Yesterday they were confirming that he spoke in abusive language about the female actor.
Today it has become “Alleged”
First spread misinformation. That spreads faster. Next day take your own time to write the truth. No one cares. The misinformation still keeps spreading. Such is the state of journalism by Godi Media in this country.
Kanimozhi's name in the 2010s was slandered in ways you could never imagine. Stage speeches to magazine jokes to forward msgs. The same people who are outraged now would praise A1 in the same breath as a feminist icon. Collective amnesia is just funny to witness
முதல் பொண்டாட்டியையும் autism குழந்தையையும் அம்போ என்று சொத்து கேட்பார்கள் என்று விட்டுட்டு வந்து zoho school ல வேலை பார்க்கும் 30 வயது பெண் ஒருவருக்கு கல்யாணம் பண்ணாமலே பிள்ளை கொடுத்து இருக்கீங்க என்று உங்க ஊழியர்கள் பேசி கொள்கிறார்கள். அந்த கர்மா உங்களுக்கு வேலை செய்யாதா சார்
ஊழ்வினை இருக்கட்டும்,
மனகுறை பாடு உள்ள பிள்ளையும் கட்டுன பொண்டாட்டியையும் சொத்துக்காக தெருவுல விட்டு வந்த ஓ* வினை என்ன செய்யும்ன்னு சொல்லுங்க வேம்பு அண்ணா.
பிராத்தலிஸ்டுங்களுக்கு தெரிய வேண்டிய உண்மை.நீங்க என்ன நினைக்கறீங்கன்றது முக்கியம் இல்லை. மக்கள் உங்களை பிராத்தல் பன்ற பொறுக்கிகளா பாக்கறாங்கன்றதுதான் உண்மை.
சோறு திங்கற ஒரே ஒரு ஜர்னலிஸ்ட் கூட கிடையாது. பாரபட்சமே இல்லாம அத்தனை பேரும் மலத்தில் உழலும் புழுக்கள் தான்.
கேட்காத செவிகளுக்கு இரண்டு ரப்பர் குண்டு போட்ட மாதிரி ஒரு சம்பவம், உதயநிதி is unforgiving towards his rivals..
இன்னைக்கு சாயங்காலம் bail வந்ததும் ஒரு press meet, the day will be ultimate 🙏🙏