I strongly condemn the TN Government led by @actorvijay for arresting rap singer and my dear brother ‘Therukkural’ Arivu for speaking out against NEET.
His voice reflects the sentiments and demands of not just Tamil Nadu, but millions of people across India.
At a time when the CJP-led rallies and protests against #NEET are gaining momentum across the country, the TVK government has chosen to arrest Arivu.
This sends a troubling message to the youth of Tamil Nadu who are considering taking to the streets in solidarity with the protesting youth in Delhi to oppose NEET.
NEET is not just riddled with discrepancies; it has become a scam.
The voices raised against NEET deserve to be heard, not silenced.
#BanNEET
கரூரில் முதல்வர் பேசி முடித்ததும் ஓர் அழைப்பு வந்தது. மீடியா பீல்ட் நண்பர் என்பதால், எடுத்து பேசினேன். ஹலோ என்றதும், ‘ இன்னைக்கி சிஎம் பேசும்போது, லஞ்சம் யாரு கேட்டாலும் கொடுக்காதீங்க… இது விஜய் ஆட்சின்னு சொன்னாருல, அதை ஹைலேட் பண்ணுங்க’ என்றார். ஏன் என கேட்டேன். பண்ணுங்க பாத்துக்கலாம் என்றார். பழக்கம் என்பதால் அவர் குறித்த தகவலை இங்கு சொல்லவிரும்பவில்லை. இதுநாள் வரையிலும் யூடியூப் சேனல்களிடம் பேசி வந்த தவெக தரப்பு, தற்போது ஊடகத்தினரிடம் பேசி, PR செய்ய பேசுகிறார்கள். என்னைபோல் பலருக்கும் நிச்சயம் போன் போயிருக்கும். இன்று ஹைலேட் செய்ய சொல்லி கேட்பவர்கள், நாளை எதிரான செய்தியை தடுப்பர். முடியாது என்றால் மேலிடத்தில் பேசுவர். இதுலாம் எங்குபோய் முடியபோகிறதோ தெரியல…
#TVKVijay
#karur
Tamil Nadu govt has reportedly allocated ₹755.83 crore to give a 1-gram gold ring to every newborn in government hospitals.
A gold ring for every newborn.
This is not welfare. This is taxpayer-funded election jewellery.
Hospitals need doctors, nurses, ICU beds, medicines, neonatal care, ambulances and clean wards not gold-ring politics.
When public health needs investment, wasting hundreds of crores on symbolic freebies is daylight robbery of taxpayers’ hard-earned money.
Cockroach Party of India asks: will a gold ring save newborns, or will better hospitals?
How low can politics go? Involving a child to defend Minister Sarath in a drug allegation issue is completely unacceptable.
The video clearly looks scripted, with multiple cuts and a child repeating things that she may not even fully understand. It appears that the parents of the concerned child have unknowingly put her mental peace and future at risk.
The child has now been dragged into a political controversy that should have remained between adults. Tomorrow, this video may reach her school, classmates, and social circle. Children can be cruel without understanding the consequences, and this could lead to bullying and emotional distress for her.
No child should be used to defend a politician or score political points.
I am also disappointed with some TVK supporters who are blindly sharing the child's video without thinking about its impact on her life. A viral video lasts for a few minutes on social media, but the consequences for the child can last for years.
The debate is not about what was being crushed in the original video. The questions raised by the public are about the manner in which it was done and the visuals that resembled the consumption of narcotic substances.
I request Minister Sarath to stop encouraging people, especially children, to defend him in this issue. Every such video only raises more questions and creates more controversy.
I also urge the authorities, including the National Commission for Protection of Child Rights (NCPCR), to look into the matter of involving a minor in a political controversy and ensure that children are not used in such situations again.
Children deserve protection, not politics.
முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களின் 40 நாள் ஆட்சி, மூன்றாம் ரோம் மன்னர் கலிகுலாவை (Caligula) நினைவுபடுத்துகிறது!
சட்டமன்றத்தையே ஷூட்டிங் ஸ்பாட்டாக மாற்றி சினிமாவில் பேசுவது போல வசனங்களை அடுக்குவது, ரீல்ஸ் போட உதவுமே தவிர, மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண உதவாது!
@itisprashanth ஒரு வார்த்தைல டிரிகர் பண்றது ரொம்ப ஈஸி ப்ரோ.நான் உன்ன பொம்பள பொறுக்கின்னு சொன்னா,ஆதாரம் என்னன்னு கேட்டா இந்த chat காட்டுவேன். அதே மாதிரி பார்ட்டி ஃபண்ட்ன்னு சொன்னா,எந்த பார்ட்டி, என்ன ஆதாரம் என்று கேட்டால் பதில் சொல்லாமல் முழிக்கிறான்.நீ உடனே ஃபயர் விடுற. சரி, உனக்கும் பசிக்கும்ல
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு பதிலுரை என்ற பெயரில் scripted அவதூறுகளை அள்ளிவீசி acting performance காட்டி இருக்கிறார் முதலமைச்சர்.
பேரவையின் live Camera-வை, சினிமா camera என்று நினைத்துக் கொண்டு அவர் பேச, அதனை எதிர்க்கட்சிகளின் குறுக்கீடுகள் இன்றி single take-இல் shoot செய்ய வேண்டும் என்று பேரவைத்தலைவர் மெனக்கெட்டது ஏற்புடையது அல்ல.
முதலமைச்சரின் பதிலுரையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும் - பஞ்ச் டயலாக்கும் மட்டும் தான் இருந்ததே தவிர,
மின்வெட்டு - விவசாயிகள் பிரச்சினை - மோசமாகி இருக்கும் சட்டம் ஒழுங்கு - வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான திட்டங்கள் பற்றி எந்த பதிலும் இல்லை.
எதிர்க்கட்சிகள் தூண்டுதலில் விவசாயிகள் போராடுவதாக விவசாயிகளை அவர் கொச்சை செய்ததுக் கண்டிக்கத்தக்கது.
குட்டிக்கதை சொல்கிறேன் என்ற அவரது உளறல் அவை மாண்புக்கு முற்றிலும் எதிரானது.
செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி கதை எல்லாம் தமிழ்நாட்டுக்கே தெரியும்.
ஆகவே, @actorvijay என்பதை மறந்து, இனியாவது @CMOTamilnadu-வாக முதலமைச்சர் நடந்து கொள்ள வேண்டும்.
My hometown has a parking problem. This was a long standing request from the people of Ooty and Coonoor. Anybody who is been there to the hills knows the importance. I can show you the proof @RameshOffcl
"உண்மையிலேயே பெண்கள் பாதுகாப்பில் முதலமைச்சருக்கு அக்கறை இருக்கிறதா?" என்று தமிழ்நாட்டுப் பெண்களை எல்லாம் கொதிப்படைய வைத்துள்ளது ஸ்ரீவைகுண்டத்தில் முதலமைச்சர் விஜயின் ரசிகை ஒருவருக்கு நடந்துள்ள அநீதி.
அந்தப் பெண்ணை ஸ்ரீவைகுண்டம் த.வெ.க எம்.எல்.ஏ. சரவணனுக்கு நெருக்கமான அக்கட்சி நிர்வாகிகள் இருவர், வேலை வாங்கித்தருவதாகக் கூறி காரில் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
அமைச்சர் புஸ்ஸி ஆனந்திடம் பேசி உனக்கு வேலை வாங்கித் தருகிறேன் என்று எம்.எல்.ஏ சரவணன் சமரசம் பேச முயன்றதாக பாதிக்கப்பட்டப் பெண் கூறியுள்ளார்.
இதேபோல், இன்னொரு பெண்ணும் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்தப் பெண் கூறுகிறார்.
இன்னொரு அமைச்சருக்கும் இந்தப் பிரச்சினை தெரியும் என்கிறார். எல்லாம் மேலிடத்துக்கு தெரியும் என்று குற்றவாளிகள் கூறியதாகவும் சொல்லி உள்ளார்.
ஆளுங்கட்சியில் "யார் அந்த மேலிடம்" என்று மக்கள் கேட்கின்றனர்.
'தனிமனித ஒழுக்கம்' பற்றி பாடமெடுத்துள்ள முதலமைச்சரின் ஒட்டுமொத்த #SofaModel அரசும், இந்த விவகாரத்தை மூடிமறைக்க முயன்றுள்ளது.
குற்றத்தை செய்தவர்களை பாதுகாக்க முயன்றதோடு மட்டும் இல்லாமல், பாதிக்கப்பட்ட பெண்ணை கட்சியில் இருந்தும் நீக்கி இருக்கிறார்கள்.
பாலியல் வன்கொடுமை செய்திகளை கேட்கும் போதெல்லாம் நெஞ்சம் கலங்குகிறது - பதறுகிறது என்று 2 நாட்கள் முன்பு முதலமைச்சர் பேசினார்.
ஆனால், தன் கட்சியைச் சேர்ந்த த.வெ.க. ஆட்களே பாலியல் வன்கொடுமை செய்தால், பாதிக்கப்பட்ட பெண் மீது நடவடிக்கை எடுக்கிறார்.
Reels எடுத்து Post செய்ய தான் 'சிங்கப்பெண்' பிரிவை முதலமைச்சர் உருவாக்கினாரா?
இந்த கேள்விகளுக்கு முதலமைச்சர் என்ன பதில் வைத்திருக்கிறார்?
ஸ்ரீவைகுண்டத்தில் பாதிக்கப்பட்டப் பெண்ணிற்கு முழுமையான நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட எம்.எல்.ஏ சரவணன் உடனடியாக பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும்.
அவருக்கு ஆதரவாக இருந்த ஆளுங்கட்சி மேலிட புள்ளிகள் யாரென்று விசாரித்து அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.