This is what happens when a knowledgeable politician with basic common sense meets dumb reporters. She is damn good, those who voted her really deserve all the credit.
Got 2nd rank among class , GATE rank 53 still missed by dream of getting into IIT MADRAS just due to General Category .
- IIT Kharagpur Alumini
#EndReservation
OFFICIAL ANNOUNCEMENT
The Super Kings and Head Coach Stephen Fleming have mutually decided to part ways.
Together, we shared one of the most successful and enduring partnerships in IPL history. The legacy you've built will continue to inspire us.
With immense respect and gratitude, Thank you, Stephen. 💛
More details: 🔗 https://t.co/o36a2ozbuy
அனைத்து மக்களுக்குமான அறம் நிறைந்த அரசியலை முன்னெடுத்து வரும் “We The Leaders” அமைப்பிற்கு தமிழகம் முழுவதும் பொதுமக்களின் ஆதரவு அதிகரித்து வருகிறது.
அனைத்து தரப்பு மக்களும், தன்னெழுச்சியாக ஒன்றிணைந்து பேராதரவு வழங்கி வருகின்றனர்.
“மாறுவோம், மாற்றுவோம்” என்ற முழக்கத்தை பட்டித் தொட்டி எங்கும் கொண்டு சேர்ப்போம் வளமான தமிழகத்தை உருவாக்க உழைப்போம்.
Coimbatore airport users seek extension of free dwell time.
🔹The three-minute limit is impractical, particularly for senior citizens, persons with disabilities and families travelling with luggage.
🔹Users of Coimbatore International Airport have called for the free dwell time at the terminal forecourt to be increased from three minutes to five minutes, citing difficulties in assisting elderly passengers and handling luggage within the existing limit.
🔹Under the present system, vehicles entering the airport’s pick-up and drop-off zones are allowed a free dwell time of three minutes.
🔹Those requiring additional time must use the parking facility by paying a fee, while vehicles found violating the norms are liable to a penalty of ₹500.
🔹S. Sameer, an airport user, said he was fined ₹500 on Monday after his vehicle exceeded the three-minute free dwell time while he was dropping off his elderly in-laws at the departure terminal.
🔹According to him, airport authorities locked the wheel of his vehicle for overstaying beyond the permitted time.
🔹He said the distance from the airport entrance to the departure terminal is about 100 metres and that navigating through traffic, finding a place to stop, unloading luggage and assisting elderly passengers to the terminal entrance often takes more than three minutes.
🔹The three-minute limit is impractical, particularly for senior citizens, persons with disabilities and families travelling with luggage. The free dwell time should be extended to at least five minutes,” he said.
🔹V. Swathi, another airport user, said the three-minute dwell time forced people to rush through the drop-off process.
🔹Passengers accompanying elderly persons, children or those carrying multiple pieces of luggage are compelled to hurry to avoid penalties.
The authorities should extend the free dwell time to at least five minutes, she said.
Kindly look into it @RamMNK@mohol_murlidhar@AAI_Official@vipinkumarIAS@MoCA_GoI
Source: The Hindu
தமிழக அரசு கேபிள் ஒளிபரப்பிலிருந்து, @polimernews, @NewsTamilTV24x7 மற்றும் @TamilJanamNews ஆகியவை நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
அரசு கேபிள் நிறுவனம், செட்டாப் பாக்ஸ் நிறுவனத்துக்கு வைத்திருக்கும் நிலுவைத் தொகை காரணமாக, ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளதாகக் காரணம் கூறப்படுகிறது. கட்டணப் பிரச்சினை காரணம் என்றால், ஏன் மற்ற ஊடகங்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை?
குறிப்பாக, இந்த மூன்று ஊடகங்களும், மின்வெட்டாலும், தவெக அரசின் நிர்வாகத் திறனின்மையாலும், பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் குறித்த செய்திகளைத் தொடர்ந்து வெளியிட்டு வருவதால், தவெக அரசு இந்த ஊடகங்களைப் பழிவாங்கும் விதமாக நடந்து கொள்வதாகவே தெரிகிறது.
ஜனநாயகத்தில், செய்திகளைத் தடை செய்வது தீர்வல்ல. இது மிகவும் தவறான போக்கு. உடனடியாக, இந்தச் செய்தி ஊடகங்களை அரசு கேபிள் நிறுவனத்தில் வெளியிட வேண்டும் என்று, தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
அன்பு சகோதர, சகோதரிகள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
தமிழகத்தில், ஒரு அரசியல் மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு தொடங்கப்பட்டுள்ள நமது We the Leaders இயக்கம், உங்கள் அனைவரின் பேரன்பையும், ஆதரவையும் துணையாக கொண்டு, தொடங்கப்பட்ட மூன்று நாட்களில், 17 லட்சம் உறுப்பினர்களை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
இது சிறு தொடக்கம் மட்டுமே. ஒவ்வொருவரும் ஒன்றிணைந்து, தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை நிச்சயம் உருவாக்குவோம். அதற்கான ஆயத்தப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. தற்போதைய சூழலில், நான் உட்பட, அனைவருமே இந்தப் பேரியக்கத்தின் ஒரு அங்கம் மட்டுமே தவிர, யாருக்கும் எந்தப் பொறுப்புகளோ, பதவியோ வழங்கப்படவில்லை. தகுதியானவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கான பொறுப்புகள் விரைவில் வழங்கப்படும். நான் முன்பே கூறியிருந்ததைப் போல, நிரந்தரப் பதவி என்பது நமது இயக்கத்தில் இருக்காது. இந்த ஒரு மாத காலம் என்பது உறுப்பினர் சேர்க்கையில் மட்டுமே We the Leaders இயக்கம் ஈடுபடும்.
இந்தச் சூழலில், சில தன்னார்வலர்கள் இணைந்து, எனது பெயரையும், புகைப்படத்தையும் பயன்படுத்தி, சில இயக்கங்கள் தொடங்கியிருப்பதாகத் தெரிய வருகிறது. மேலும், மாவட்ட வாரியான பொறுப்புகளும் அந்த இயக்கங்களில் அறிவிக்கப்பட்டுள்ளன என்பது தெரிய வருகிறது. இது முறையான செயல் அல்ல என்றும், அந்த இயக்கங்களுக்கும், நமது We the Leaders இயக்கத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு நல்ல நோக்கத்துக்காக தொடங்கப்பட்டுள்ள நமது முயற்சி, ஒரு சிலரின் இது போன்ற செயல்பாடுகளால், நீர்த்துப் போய்விடும்.
ஏற்கனவே, எனது பெயரைப் பயன்படுத்தி அண்ணாமலை அன்புக் கூட்டம், அண்ணாமலை நற்பணி மன்றம் போன்ற பெயர்களில் தொடங்கப்பட்ட அமைப்புகளுக்கு, இனி எனது பெயரைப் பயன்படுத்த வேண்டாம் என சில மாதங்களுக்கு முன்பு கடிதம் எழுதியிருந்தோம். ஆனால், தொடர்ந்து இது போன்ற செயல்பாடுகளில் அந்த அமைப்புகள் ஈடுபடுவது வருத்தத்திற்குரியது.
எனவே, அண்ணாமலை அன்புக் கூட்டம், அண்ணாமலை நற்பணி மன்றம், அண்ணாமலை மக்கள் இயக்கம் என, எனது பெயரைப் பயன்படுத்தும் பல்வேறு அமைப்புகள், உடனடியாக எனது பெயரையோ, புகைப்படங்களையோ பயன்படுத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
நமது இயக்கத்தில் இணைய விரும்பும் சகோதர சகோதரிகள் https://t.co/bpwUirXkR4 என்ற இணையதளம் மூலமாக தங்களை இணைத்துக்கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
What @VckBalaji says here is correct. He may be saying it because such defections will reduce their dependence on the VCK but the fact remains that this is unethical politics. You can argue every political party does it but the TVK was not elected because it was just another political party. They promised change. This is NOT the change one expected.
What would happen if they did not take these 3 MLAs in? They won't formally ask the AIADMK for support but have no problem in breaking another party and taking the support of the same MLAs?
If director Ameer had floated this idea during the previous regime itself the same people would’ve probably hailed it as a historic model of social justice.
So let’s stop pretending the issue is about ideology. The discomfort clearly seems to be either with power being shared with Scheduled Caste communities in the TVK governmen or with the HR&CE department being allotted to the Brahmin community ?
https://t.co/e5hFQrBhZ7
If u r a resident of any of the police stn limits listed below & willing to join the team for better policing? pls join “whatsapp southzone police- citizen forum” using the link.
#chennai#police#Adyar#TNagar