7 முறை திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினரா இருந்துருக்கான்..
அடிச்சி சொல்றேன் தமிழ் நாட்டுல இருக்குற 234 தொகுதிகள்ல மிக கேவலமான நிலையில் இருக்கக்கூடிய தொகுதி திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியா மட்டும் தான் இருக்கும்💯
உலகத்தமிழர்கள் வந்து போகக்கூடிய புனித ஸ்தலங்கள் உள்ள மிக முக்கிய ஊரான திருச்செந்தூர் அடிப்படை வசதி இல்லாம திரும்புற திசையெல்லாம் சாக்கடையும்,கழிவும் சாலை வசதியா சரியாக இல்லாத சுகாதாரமற்ற நிலையில் இருக்க ஒரே காரணம் இந்த அயோக்கியன் அனிதா ராதாகிருஷ்ணன்💦
அன்பிற்குரிய பொது மக்கள் அனைவருக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு!
தமிழ்நாடு முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் நடைபெறும் முறைகேடுகள், சட்டவிரோதமாக பணம் பெறுதல், திருக்கோயில்களின் திருப்பணிகள் மற்றும் திருக்கோயில்களின் வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கு லஞ்சம் பெறுதல் போன்ற குற்றங்களை பற்றி கீழே வழங்கப்பட்டுள்ள எனது தனிப்பட்ட இ-மெயில் முகவரிக்கு தகுந்த விளக்கம் மற்றும் ஆதாரங்களுடன் புகார்களை அளியுங்கள். நானும் எனது அலுவலகமும் நேரடியாக இந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான வழிவகைகளை செய்வோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
E-Mail : [email protected]
அன்புடன்,
S.ரமேஷ்
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்.
@CMOTamilnadu | @TVKVijayHQ | @tnhrcedept