#Shared 2024 ல பகிர்ந்த பதிவு , இதை மீண்டும் இன்று பதிவு செய்கிறேன். 🐍
அதிக வெப்பநிலை காரணமாக பாம்புகள் குளிர்ந்த இடங்களை தேடும் காலம் இது..!
1. நீண்ட நேரம் ஜன்னல்களைத் திறந்து வைக்காதீர்கள். நாக பாம்பு மற்றும் சில பாம்புகள் மிக உயர்ந்த உயரத்தை கூட எட்டும்.
2. மாலை வேளைகளில் வீட்டு முன், பின் கதவுகளை திறந்து வைப்பதை தவிர்க்கவும். இந்த ஊர்வன முற்றிலும் அமைதியாகவே நடமாடுவதால் அதன் ஓசை நமக்கு கேட்காமலே வீட்டிற்குள் நுழையலாம்.
3. குளிர்ச்சியான நிழல் கொண்டிருக்கும் மரத்தின் கீழ் உட்கார்ந்திருப்பதற்கு முன்னர், கிளைகள் மீது பாம்புகள் உள்ளனவா என்று பார்த்துக்கொள்ளுங்கள்.
4.படுக்கைக்குச் செல்வதற்கு முன்பு கட்டிலை சுற்றி பரிசோதித்துக்கொள்ளுங்கள். போர்வைகளுக்குள் பாம்புகள் பதுங்கியிருக்க வாய்ப்பு அதிகம்.
5. வீட்டுக்கு வெளியே மாலை நேரங்களில் பாய்கள் மற்றும் கட்டில்களைப் போட்டு தூங்கும் பழங்காலத்து பழக்கத்தை தவிர்க்கவும். மாலையானதுமே கொடிய விஷம் கொண்ட பாம்புகள் வேட்டையாட வெளியேறுகின்றன.
6. பாம்புகள் மட்டுமல்ல பூரான், தேள், நட்டுவக்காலி போன்ற விஷ ஜந்துக்களும் இரவிலேயே நடமாடும்.
7. உங்கள் வீட்டை சுற்றியுள்ள புதர்களை அகற்றிச் சுத்தப்படுத்துங்கள். கொடிய பாம்புகள் விரும்பி உண்ணக்கூடிய எலி போன்றவை புதர்களில் பதுங்கிக் கிடக்கின்றன.
8. பாம்பு விரட்டும் தூள் வாங்கி அதை உங்கள் வீட்டை சுற்றியுள்ள முற்றத்தில் தூவிவிடுங்கள். அது உங்கள் வீட்டிற்குள் பாம்புகள் நுழைவதனை 90% குறைத்துவிடும்.
Link to Buy Snake Repellent Powder For Indoor & Outdoors (Non-Toxic): https://t.co/ALAGQ1cqzv
Door Bottom Seal Strip : https://t.co/t503fpNaeI
9. உங்கள் வீடுகளில் பாம்புகள் நுழைந்தால் நீங்க செய்ய வேண்டியது : உங்கள் பகுதியில் உள்ள வனத்துறை (Forest Department) அல்லது பாம்பு பிடிக்கும் நிபுணர்கள் (Snake Rescuer) அல்லது அரசு தீயணைப்பு துறை (Fire and Rescue Services) எண்களுக்கு அழைக்கவும். இந்த இலவச எண்கள் உதவலாம் (இந்தியாவில்): வனத்துறை – 1926 தீயணைப்பு – 101
10. நீங்கள் இதனை பகிர்வதன் மூலம் அதிகமானனவர்களை இந்த ஆபத்தில் இருந்து காத்துக்கொள்ள உதவும். கிராமப்புறங்களில் வாழும் மக்களுக்கு அதிகம் பலனளிக்கக்கூடும்.
Lucknow Supergiants bought Mukul Choudhary for just 2.6cr.
Tonight he single-handedly won the game for LSG in the final overs!
A HERO IS BORN AT THE EDEN GARDENS. ❤️
இழந்தப் பின்னரே அருமை தெரிகிறது மனிதப் பிறவிகளுக்கு.
சென்னையிலிருந்து மயிலாடுதுறைக்கு பேருந்து ஏறி சில மணி நேரங்களில் அருகில் அமர்ந்திருந்தப் பயணிக்கு அடிக்கடி போன் வந்து கொண்டே இருந்தது 'அப்பா' என்று திரையில் வர அந்தப் போனை கட் செய்து கொண்டே இருந்தார்.
"ஏன் கட் பண்றீங்க அப்பா தானே பேசுறார் பேசலாமே" என்று சொன்னேன்.
"சும்மா எங்கிருக்க எங்கிருக்கன்னு கேட்பாருங்க" என பதில் சொன்னார்.
அவரிடம் சொல்ல வேண்டுமென்று ஒன்றே ஒன்று திரும்பத் திரும்ப தோன்றிக் கொண்டே இருந்தது.
"அப்பாவெல்லாம் பேசும் போதே பேசிடனும் பின்னால பேசாமல் விட்டுவிட்டோம்னு வருத்தப்பட்டு ஒரு பயனும் இல்லை" என சொல்ல நினைத்தேன்.
ஆனால் சொல்லவில்லை. காரணம் சிலவற்றின் அருமையை இழந்து தான் புரிந்துக் கொள்ள வேண்டி இருக்கும். சொன்னால் யாருக்கும் புரியாது.
சென்னையிலிருந்து ஒவ்வொரு முறை ஊருக்கு வரும் போதும் குறைந்தது ஐந்தாறு முறையாவது அப்பாவின் போனிலிருந்து அழைப்பு வந்து விடும்.
"பஸ் ஏறிட்டியா?"
" சாப்டியா?"
"மேல்மருவத்தூர் தாண்டிட்டியா?"
"சிதம்பரம் வந்துட்டியா?"
என ஏதாவது ஒன்றைக் கேட்டு அழைத்துக் கொண்டே இருப்பார்.
"சரிப்பா..வந்துடறேன்ப்பா" என்ற பதிலை ஒவ்வொரு அழைப்பிலும் சொல்லிக் கொண்டிருப்பேன்.
இரவுப் பயணம் செய்தால் பேருந்து விடியற்காலையில் நான்கு மணிக்கு ஊரை நெருங்கும். அந்நேரத்தில் யாரையும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று நினைப்பேன். அதனாலேயே மயிலாடுதுறை வரைக்கும் சென்று டீ குடித்து விட்டு விடிந்ததும் ஊருக்கு பஸ் ஏறுவேன்.
ஆனால் மிகச்சரியாக வைத்தீஸ்வரன் கோயிலைத் தாண்டியதுமே அப்பாவிடம் இருந்து அழைப்பு வரும்.
"எறங்கப் போறியா தம்பிய வரச் சொல்லட்டுமா?" என்று அரைத்தூக்கத்தில் தம்பியை எழுப்பி வண்டியைக் கொடுத்தனுப்புவார்.
எனக்கு ஆச்சரியமாக இருக்கும். நான் பேருந்து ஏறியதுமே அவரும் மனதளவில் என்னோடு பயணம் செய்து கொண்டிருந்தாரோ என்று தோன்றும்.
பகல் நேரப் பயணம் என்றால் இரவு எத்தனை மணியானாலும் நான் வீட்டிற்கு வரும் வரை விழித்திருப்பார்.
பேக்கை கழற்றி வைக்கும் போது துவைத்த லுங்கியைக் கையில் தருவார்.
"சாப்ட்டு படு" என்ற ஒரு ஒற்றை வார்த்தையை சொல்லி விட்டுத் தான் படுக்கச் செல்வார்.
மறுநாள் காலை எழுந்து தான் எல்லாவற்றையும் விசாரிப்பார்.
ஆனால் வீட்டிற்கு வந்து அரை நாளிலேயே எங்களுக்குள் ஏதோ ஒரு வாக்குவாதம் தொடங்கி விடும்.
"வரணும் வரணும்னு கூப்பிட்டது இப்படி சண்டை போடுறதுக்குத் தானா?" என்று கேட்பேன்.
"நான் எது சொன்னாலும் நீ மறுத்துப் பேசறியே" என்பார் அப்பா.
அடுத்த சில நிமிடங்களில் எதையாவது பற்றி நானே பேச்சுக் கொடுப்பேன்.
அல்லது அவரே ஏதாவது பேசுவார்.
எந்த சண்டையையும் இருவருமே நீடிக்க விட்டதே கிடையாது.
வாக்குவாதங்கள், சண்டைகள் வெறும் நீர்க்குமிழிகளாகவே எங்களுக்குள் இருந்திருக்கின்றன.
இந்த முறை மயிலாடுதுறையை நெருங்க நெருங்க அப்பாவிடமிருந்து அழைப்பு வருகிறதா என அனிச்சையாக போனை எடுத்துப் பார்த்துக் கொண்டேன். என்னையறியாமல் அப்பா என டயலில் டைப் செய்து பின் டெலிட் செய்தேன்.
வீட்டு வாசலில் நின்று "வாப்பா நல்லாருக்கியா?" என்று கேட்கும் அப்பாவின் குரலைக் கேட்க முடியவில்லை.
பூச்சரம் போடப்பட்ட அப்பாவின் போட்டோவை பார்த்துக் கொண்டு வீட்டிற்குள் வருவது சொல்ல முடியாத பெருந்துயரம்.
மகன், பெண் பிள்ளைகள் அனைவர்க்கும் இந்தப் பதிவு படித்து உணருங்கள்.....
அப்பாவைத் தவற விடாதீர்கள்...
உங்களுக்கும் இந்த நிலை வரும் என்பதை மறக்க வேண்டாம்.*
Miss u Appa 😭🌹🙏
#விலங்கு_நாத_மொழி
பூனைய கண்டா துண்ட காணோம் துணிய காணோம் என்று தப்பிக்குமாம் எலி.
இங்கு, என் பிள்ளைகளை எதுவும் செய்துவிடாதே என்று, தன் முன் இரு கால்களை உயர்த்தி காட்டி பாதுகாப்பு கேட்டு நிற்கிறது.
தன் உயிரை காப்பாற்றி கொண்டால் போதும் என்று ஓடி இருந்தால் அது தாய்மைக்கும் கடமைக்கும் தர்மத்திற்கும் அழகல்ல.
பார்க்கும் பூனை ஆணாக இருந்தாலும், அதற்கும் அந்த தாய்மை உண்டு.
பெண்மைக்கும் தைரியம் உண்டு. ஆண்மைக்கும் தாய்மை உண்டு.
இதை விட மேலான கருணை தாவரங்களில் உண்டு.
இந்த கருணையை #கடந்து_வுள்ளே உணர்வது தான் #கடவுள். இந்த கருணையே ஆதி மூல #பராபரம்
Hello everyone,
I have switched to Zoho Mail. Kindly note the change in my email address.
My new email address is amitshah.bjp @ https://t.co/32C314L8Ct. For future correspondence via mail, kindly use this address.
Thank you for your kind attention to this matter.
Arattai is on the surface a simple product but it has a lot of depth inside.
Let me list the engineering frameworks (all homegrown) that power Arattai.
First is what we call our messaging/AV framework. This has been the "real time" workhorse of Zoho for a while and this is what offers you those crisp calls and meetings that connect quickly. It has been perfected for 15 years.
Then we have a distributed framework that allows us to distribute the workload among many servers and databases, and provides fault tolerance, performance monitoring, security and so on. This is the backbone of Zoho and powers a lot of what you see on the surface and also keeps our systems secure. We have been perfecting this for over 20 years now!
We have teams actively working on these frameworks and they provide strong support to the Arattai team.
Our staying power comes from the depth of all the R&D we do. Recently I have moved full time to R&D and you will see many more innovations from us.
Finally being a dedicated engineer is like being a Rishi.
This is what I told our Arattai team yesterday: all of you have worked hard for over 5 years without expecting that the product would ever take off.
Allow neither praise nor criticism nor fame to distract you, resolutely stay the course.
That is our mindset.
If there is one company I would like to see succeed, it's @Zoho@svembu has created a great organization. Pure admiration.
We are going to use more and more of their products.
#Atmanirbharta