Anaivarum adaiyalaam aayiram kodigalai | அனைவரும் அடையலாம் ஆயிரம் கோடிகளை @VijayPrayag1@noolagan20
https://t.co/8W5cucKnHk
வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்
நன்றி நன்றி நன்றி
https://t.co/y3QAZPtq2Wபயத்திலேயே-வாழ்கிறான்
பயத்திலேயே வாழ்கிறான்
ஓர் ஊரில் ஒரு குடியானவன் தன் மனைவி மகனுடன் மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தான்.
அவனுக்குத் தன் மனைவியின் மேல் கொள்ளைப் பிரியம். அவளை அதிகமாக நேசித்தான்.
இப்படி சந்தோஷமாக இருக்கும் பொழுது அவன் மனைவியை
https://t.co/y3QAZPtq2Wநம்மையே-இழந்து-விடுகிறோம
ஒரு பாம்பு கார்பென்டரி ரூம்குள்ள தெரியாம வந்திடுச்சு… உள்ளே உள்ள கார்பென்டரி கருவிகள் மேல ஊர்ந்து போகும்போது எதோ ஒரு கூர்மையான பொருளால் அதோட உடலில் சிறு காயம் ஏற்பட்டிடுச்சு… உடனே சட்டுன்னு கோபத்தோட அங்க இருந்த ஒரு கூரான ரம்பத்தை
https://t.co/y3QAZPtq2Wஆயிரம்-கோடி-செல்வம்-இருந
ஆயிரம் கோடி செல்வம் இருந்தாளும் சொந்த பந்தமும் , நல்ல நட்புமுமே கடைசி வரையில் நம்முடன் இருக்கும்
எலி ஒன்று வைர வியாபாரி வீட்டிலிருந்து ஒரு வைரத்தை விழுங்கிவிட்டது..
மிகவும் விலை உயர்ந்த வைரம் அது. வியாபாரி எலி பிடிப்பவனை பார்த்து
https://t.co/y3QAZPtq2Wஅதிகமான-குரங்குகள்/
ஒரு கிராமத்தில் அதிகமான குரங்குகள் இருந்தன. அதனால் அந்த கிராம மக்களுக்கு மிக தொல்லையாக இருந்தது. அக்கிராமத்திற்கு ஒரு வியாபாரி வந்தான். அவன் அக்கிராமத்தில் உள்ள குரங்குகளை பார்த்தான். அக்கிராமத்து மக்களிடம் எனக்கு நிறைய குரங்குகள் தேவை
https://t.co/IiPhyveJwmபெரிய-கற்கள்
பெரிய கற்கள்
வகுப்பறைக்குள் நுழைகிறார் நிர்வாகப்பாடங்கள் எடுக்க வந்த ஒரு பேராசிரியர்.
''மாணவர்களே, இன்று நாம் செய்முறைவிளக்கத்துடன் ஒரு பாடத்தைக் கற்போம்.''
வாய்ப்புறம் அகலமாய் இருந்த, ஒளி ஊடுருவ
https://t.co/P4oL1GCcQO
கடலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனின் செருப்பு காணாமல் போய்விட்டது. அவன் உடனே கடற்கரையில் எழுதினான், “இந்தக் கடல் மாபெரும் திருடன்...!”
கொஞ்சம் தூரத்தில் ஒருவர் அதிகமாக மீன்பிடித்துக் கொண்டிருந்தார். அவர் நினைத்ததை
https://t.co/kWj2DVvj4V
நீங்கள் யாரையும் இழந்து விடாதீர்கள்... !!!
ஒருமுறை சாக்ரட்டீஸ் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும் போது ஒருவர் வந்து அவருடைய நண்பரைப் பற்றி ஏதோ கூற முயன்றார்.
உடனே சாக்ரட்டீஸ் அவரிடம் , " என் நண்பரைப் பற்றி என்னிடம் கூற விரும்பினால் அதற்கு முன் 3 கேள்விகளை
https://t.co/dzW2mrgCGy
உண்மையான ஞானம்
credit: https://t.co/Mk8a5lp3AS
#படித்ததில்#பிடித்தது
ஒரு ஆசிரியர் இருந்தார். அவரிடத்தில் பல மாணவர்கள் படித்து வந்தனர். ஒவ்வொருவருமே நல்ல அறிவாளிகளாக இருந்தனர்.
https://t.co/CPXy10vVNF
வாய்ப்பு
ஒரு அழகான இளைஞன் விவசாயி ஒருவனின் மகளை திருமணம் செய்ய விரும்பி அவனிடம் சென்று அனுமதி கேட்டான்.
அதற்கு அந்த விவசாயி அந்த இளைஞனைப் பார்த்து சொன்னான்.
இளையனே நீ என்மகளை மணக்க விரும்பினால் ,நான் வளர்க்கும் மூன்று காளைகளை அடுத்தடுத்து அவிழ்த்து
https://t.co/4Qwm34WkXi
நல்லதை தந்தால் நல்லது வரும், தீமையை தந்தால் தீமை வரும்!
ஒரு கிராமத்தில் ராமசாமி என்பவர் வாழ்ந்து வந்தார்..🏡🏡🏡அவர் வீட்டுத் தோட்டத்தில் ஒரு முருங்கை மரம் இருந்தது.🌿🌿🌿🌿🌿
வாரம் ஒரு முறை முருங்கை காய்களை பறித்து, பையில் நிரப்பி தோளில் வைத்துக்
https://t.co/1Rdr1Sj60X
உங்கள் வாழ்க்கையை மாற்ற வல்ல மகத்தான 12 கர்ம விதிகள்*
1. *மகத்தான விதி "காரணி மற்றும் விளைவு விதி* " “Law of Cause and Effect.”
" எதை விதைக்கிறாயோ அதையே அறுக்கிறாய் "
நம்முடைய எண்ணங்களுக்கும் , செயல்களுக்கும் விளைவுகள் உள்ளன. அவை நல்லவையாக இருந்த
https://t.co/k0Ze9PQv4S
பணத்தின் அருமையை உணர்வது உணர்த்துவது எப்படி?ஒரு பணக்கார தந்தைக்கு ஒரே கவலை. தன் மகன் சுயமாக பணம் சம்பாதிக்கும் வயது வந்தும் இன்னும் அதற்கான முயற்சிகள் எதுவும் எடுக்காமல் ஊதாரித்தனமாக ஊர் சுற்றிக் கொண்டிருப்பதை எண்ணி எப்போதும் வருத்தப்பட்டார்.
யாரையும் மட்டமாக எடை போடாதே!!!!!
ஒரு வயதான முதிய பெண்மணி அவருடைய செக்கை பேங்க் கேஷியரிடம் கொடுத்து,"எனக்கு ஐநூறு ரூபாய் பணம் எடுக்க வேண்டும்" என்றார்.
உடனே அந்த பேங்க் கேஷியர் பெண் அந்த முதிய பெண்மணியிடம்,"ஐயாயிரம் ரூபாய்க்கு கீழே தொகை எடுக்க
https://t.co/QjO73wBMYD