GOI has turned noble professions like farming, education & healthcare into financial commodities for the benefit of a few cronies.
We’re fighting this without any anger, hatred or violence.
And non-violence always wins.
#BREAKING | "ஆதிவாசிகள் மற்றும் தலித்துகளுக்கு கல்வி கிடைக்கக்கூடாது என்பதே பாஜக/ ஆர்.எஸ்.எஸ்-ன் நோக்கமாக உள்ளது!" - ராகுல் காந்தி
#RahulGandhi | #BJP | #SunNews
பெற்றோர்கள் மாணவ மாணவியர் நலன் கருதி ஜனவரியில் பொங்கலுக்குப் பிறகு பள்ளிகள் திறக்கலாம் என்பது தான் பொதுவான பலரது அபிப்பிராயமும், விருப்பமும் ஆகும் இதை தமிழக அரசு கனிவுடன் பரிசீலிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்
இந்திய திருநாட்டை குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த பெண்மணியான திருமதி @KamalaHarris அவர்கள் அமெரிக்க திருநாட்டின் துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டிருப்பது இந்தியாவிற்கு குறிப்பாக தமிழ்நாட்டிற்கு கிடைத்துள்ள மாபெரும் பெருமையாகும். இந்தியாவை பூர்வீகமாக கொண்ட ஒரு பெண் முதல் முறையாக
“2021 சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதா இருந்தாலே முதல்வராக முடியாது, ஈ.பி.எஸ் இருந்தால் என்ன? ஓ.பி.எஸ் இருந்தால் என்ன?” - காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திருநாவுகரசரின் இந்த கருத்தை ஏற்கிறீர்களா?
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும் முன்னாள் அமைச்சரும் சுதந்திர போராட்ட தியாகியுமான தியாக சீலர் கக்கன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு மாலை சூடி மரியாதை செலுத்தினேன். உடன் மேற்கு மாவட்ட தலைவர் திரு வீரபாண்டியன்.
திருவானைக்காவல் கோவிலின் அருகில் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையிலும் திருச்சி மாநகராட்சி காவல்துறை ஆணையர் அவர்களின் முன்னிலையில் நமது பாராளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு திருநாவுக்கரசர் அவர்கள் துவக்கி வைத்தார்கள்.
திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திரு சு. திருநாவுக்கரசர் அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 20 லட்சம் மதிப்பீட்டில் பொதுமக்கள் நன்மைக்காக திருச்சி மாநகரில் சிசிடிவி கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு இன்று காலை 11 மணி அளவில்
INTUC தலைவர் திரு ஜி. காளன் அவர்களின் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் INTUC நி���்வாகிகள் தோழர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தை துயருடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
Distributed free bikes to differently abled people in my Tiruchirappalli constituency from the MPLAD funds on 9th June 2020 in presence of district collector. Also distributed relief materials to poor and needy people.
@RahulGandhi@priyankagandhi@MukulWasnik@kcvenugopalmp
திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 20 லட்சம் மதிப்பீட்டில் 35 பேருக்கு மாற்றுத் திறனாளிகளுக்கு நான்கு சக்கர வாகனங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் திருச்சி கலையரங்கத்தில் ஜூன் 9 அன்று வழங்கினார்
திருநெல்வேலி மாநகர் மாவட்ட தலைவர் திரு சங்கரபாண்டியன் அவர்களின் ஏற்பாட்டில் பாளையங்கோட்டையில் சுமார் 500 பயனாளிகளுக்கு அரிசி உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கிய போது. உடன் முன்னாள் மத்திய அமைச்சர் துரு தனுஷ்கோடி ஆதித்தன் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்
திருச்சி பாராளுமன்றத் தொகுதியில் கொரொனா ஊர��ங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி துவாக்குடி நகராட்சி பகுதியில் நிவாரண பொருட்களாக 5 கிலோ அரிசி பருப்பு சமையல் எண்ணெய் ஆகியவற்றினை சுமார் 300 குடும்பங்களுக்கு நேரில் வழங்கிய போது.
ஸ்ரீரங்கம் வார்டு தலைவர் வரதராஜன் அவர்களின் மறைவையொட்டி ஸ்ரீரங்கத்தில் உள்ள அவரது வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறி குடும்பத்தினருக்கு அனுதாபத்தை தெரிவித்தேன் . திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் கோவிந்தராஜன் மாநகர மாவட்ட தலைவர் ஜவஹர் கோட்ட தலைவர் சிவாஜி சண்முகம் உடனிருந்தனர்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் கொரோனா பாதிப்பு குறித்தும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்து ��லோசனைகள் செய்த போது. மாவட்ட ஆட்சித்தலைவர், வருவாய் அலுவலர்,மருத்துவ கல்லூரி டீன், சுகாதார இணை இயக்குனர்,துணை இயக்குனர்கள், நகராட்சி ஆணையர் கலந்துகொண்டனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும், மத்திய – மாநில முன்னாள் அமைச்சரும், திருச்சிராப்பள்ளி நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதம்.