மதுவுக்கும், போதைப்பொருள்களுக்கும் எதிராக, கடந்த மே 11 முதல் நேற்று ஆகஸ்ட் 12 வரை, 94 நாட்கள் தொடர்ந்து மௌனப் போராட்டத்தை மேற்கொண்ட, சேலத்தைச் சேர்ந்த மூத்த காந்தியவாதியும், கல்வியாளருமாகிய, ஐயா டாக்டர் திரு. சி. பிராங்க்ளின் ஆசாத் காந்தி அவர்களின் அர்ப்பணிப்பு போற்றுதலுக்குரியது.
கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக மதுவிலக்கிற்காக, போராட்டம், பிரச்சாரம், சத்தியாகிரகம், பாதயாத்திரை என பல்வேறு அகிம்சை வழிகளில் குரல் கொடுத்து வருகிறார். சேலத்திலிருந்து சபர்மதி, சேலத்திலிருந்து மதுரை என பல நீண்ட பாதயாத்திரைகளை மேற்கொண்டு, மக்களிடையே மதுவிற்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.
திருக்குறளின் 1330 குறள்களைப் போலவே, 1330 நாட்கள் தினமும் 1½ மணி நேரம் காந்தி சிலை முன்பு மதுவுக்கும் போதைப்பொருள்களுக்கும் எதிராக பதாகை ஏந்தி நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தியிருக்கிறார். தமது 95 வயதிலும், மது உள்ளிட்ட போதைப்பொருள்களுக்கு எதிரான அவரது மன உறுதி, இளைய தலைமுறைக்கு முன்னுதாரணம்.
ஒரு மனிதர் தனது வாழ்நாளையே சமூகத்தின் நலனுக்காக அர்ப்பணித்திருப்பது மிகப்பெரிய தியாகம். ஐயா டாக்டர் பிராங்க்ளின் ஆசாத் காந்தி அவர்களின் மதுவிலக்கு போராட்டத்திற்கு தலைவணங்கி, அவரது ஐம்பது ஆண்டுகளைக் கடந்த மேலான சமூகப் பணிகளுக்கு, எங்களது மனமார்ந்த பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
Every day the news in TN gets more concerning. Conversion pressure is real on the ground, and no one in power is stopping it.
I’m scared I won't be able to practice my faith freely soon.
Looking for guidance on relocating to a state with strong anti conversion laws.
#HelpMe 🙏🏻
We’re extremely delighted to announce the venue ( Hounslow,London) for our upcoming event, where you’ll have the opportunity to meet our Chief Servant, Thiru. @annamalai_k Ex.IPS Avl., on 5th September 2026.
On our Independence Day, 15th August 2026, the Eventbrite ticket portal will officially open. Make sure to book your spot and join us for this inspiring occasion! 🇮🇳
[ Note : The exact venue details will be provided once you have booked your tickets via Eventbrite on 15th August ]
Thank you!
We The Leaders – United Kingdom
Lead the Change. Inspire the Future.
#VisionWithAnnamalai | #wetheleaders
The frustration of the cheat and fraud seems to be getting worse.looks like either help from a psychiatrist or daily truck load of Jelusil intake is the need of the hour .
சமீப காலங்களில் காவல்துறை பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் காவலர்களின் மனைவிகளை பற்றி பேசுவதும் அதையும் தாண்டி சில முக்கிய அரசியல் தலைவர்கள் மனைவிகளை பற்றி பொதுவெளியில் தகாத வார்த்தைகளால் கொடுமையான வார்த்தைகளால் பதிவிடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டிருக்கும் மோதியின் குடும்பம் என்ற தலைப்பில் RSS சேவகர் மற்றும் பாஜகவின் மூத்த தலைவர் என்று கூறிக்கொள்ளும் கல்யாணராமன் என்ற பெண்களை அவதூறு செய்யும் அரக்கனை பிரதமரின் அலுவலகம் மற்றும் தமிழக பாஜகவின் மாநில துணைத்தலைவி மற்றும் பெண்கள் இயக்கத்தின் முன்னோடியாக விளங்கும் திருமதி குஷ்பூ சுந்தர் மற்றும் பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவி திருமதி வானதி சீனிவாசன் மற்றும் தமிழக பாஜகவின் மாநில தலைவர் திரு நைனா நாகேந்திரன் போன்றவர்கள் கண்டித்து அறிக்கை விடுவது அல்லாமல் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கை மற்றும் கட்சியில் இருந்து நீக்குவது போன்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் பெண்களை அவதூறு செய்வதை தேசிய கட்சி ஆதரிக்கிறதா? அதுவும் காவல்துறை தற்போது மூத்த அரசியலாக உள்ள விளங்கும் முன்னாள் காவல்துறை அதிகாரி போன்ற சிறிய ராணுவத்தில் பணிபுரியும் குடும்பத்தின் மீது அவதூறு பரப்பும் அசிங்கத்தை தெளிக்கும் புல்லுருவி கல்யாணராமன் மீது உடனே நடவடிக்கை தேவை மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு தற்பொழுது தாங்கள் எதிர்க்கட்சித் தலைவர் மீது நடவடிக்கை எடுத்த மாதிரி உடனே இந்த பதிவுகளை பார்த்து பாஜகவை சேர்ந்த கல்யாணராமனை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ஒரு மூத்த பெண் வழக்கறிஞராக பதிவிடுகிறேன் அனைத்து மகளிரும் இதில் இணைந்து கோரிக்கை வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் பெண்களை அவமதித்தும் புல்லுருவிகள் சமுதாயத்தில் நடமாடக்கூடாது என்று வலியுறுத்தி கோரிக்கையை வைக்கிறோம்.
@narendramodi@PMOIndia@NainarBJP
Omg just got to know this army veteran is a descendant of Freedom fighter Rani velu nachiyaar and @annamalai_k used to visit him during his EMEM days😯💥
Credits : @gus_brf
Two things stood out listening to Annamalai speak at Indian Army veteran, Major Madhan’s book release.
First - He confirmed what I said 1½ months ago. Annamalai has made his position clear - he is both a Tamilian and an Indian. His vision is for a political movement that strongly represents Tamil identity, rights and aspirations while remaining firmly rooted in Indian nationalism.
Second - It reinforced just how massive a loss the BJP-TN has suffered by losing Annamalai.
He spoke about the impact of Operation Sindoor with actual numbers. This is exactly the kind of message that needs to reach people.
India’s defence exports:
2021–22 — ₹12,814 Cr
2022–23 — ₹15,920 Cr
2023–24 — ₹21,083 Cr
2024–25 — ₹23,622 Cr
2025–26 — ₹38,424 Cr
Operation Sindoor came in May 2025.
The jump in FY2025–26 is staggering: +63% in one year.
This is exactly the kind of story the BJP TN should be telling. But listening to Annamalai, it struck me that no one has articulated it as clearly and eloquently as he did.
"This is exactly the kind of story the BJP TN should be telling. But listening to Annamalai, it struck me that no one has articulated it as clearly and eloquently as he did." Bravo @annamalai_k
Very proud of our @WTLFoundation volunteers to have started a ploughing project partnering with Chenthur Automobiles, Karur
It’s a proud moment when Rasammal amma of Thennilai was our first beneficiary. Projects like this give hope that our young volunteers can make a +ve change
Heartiest congratulations to Prof. Deepak Dhar avl on being honoured with the prestigious 2026 Dirac Medal alongside B. Derrida, M. Mézard & H. Sompolinsky for his path-breaking contributions to statistical mechanics, its extensions to AI, neuroscience & non-equilibrium systems. His exceptional work at @ictstifr has brought immense pride to our Nation on the global scientific stage.
A true pioneer in theoretical physics, he has earned many laurels, including the Padma Bhushan (2023), the Shanti Swarup Bhatnagar Prize (1991), and the World Academy of Science Prize (2002). As the very first Indian to receive the Boltzmann Medal (2022), Prof. Dhar avl’s legacy of excellence continues to inspire countless young minds across India.
பாரத பிரதமர் திரு. @narendramodi அவர்கள் பிரதமர் ஆனது முதல் நாட்டின் பாதுகாப்பு விவகாரங்களுக்கு முன்னுரிமை. 12,000 கோடியாக இருந்த பாதுகாப்பு தளவாடங்கள் ஏற்றுமதி 38000 கோடியாக உயர்ந்துள்ளது.
The depth of knowledge. The humility in delivery. And the brilliance of connecting Dr. A.P.J. Abdul Kalam’s journey to the untold story of Operation Sindoor.
This is what leadership looks like.
Total leader material. 🔥🇮🇳
மேஜர் மதன் அவர்கள் எழுதிய ஆபரேஷன் சிந்தூர் புத்தக வெளியீட்டு விழாவில் ஆபரேஷன் சிந்தூர் மற்றும் தேசப் பாதுகாப்பு பற்றி பல்வேறு விவரங்களை குறிப்பிட்டு பேசிய அண்ணாமலை அண்ணா .
I remember KA visiting an ex serviceman at his house during the yatra times.
dug into it and found more details
Swarajya says he's a descendant of Rani Velu Nachiyar - the first Queen to revolt and win a battle againt British, decades before 1857.
https://t.co/ENxWvObjJ1