Helping dairy women farmers to have access to capital, insurance, veterinary service and buy a desired cattle just a click away. | VaCa Pay - Dairy FinTech |
@thinak_ What sort of a development we are having ? Oneside people with tons of money and the other side people fighting for livelihood and survival. Painful
@TVKVijayHQ This may be the first time a chief minister in Tamilnadu hearing the complaints from the hostelers of a government facility. The CM was very open to listen the complaints from the beneficiaries without any hesitation something like a town hall meeting. No settings, not an orchestrated meeting and really a very transparent meeting. People of TN is getting to witness the changes at the ground level. Thank you, sir !
@TVKVijayHQ A news says that Amma canteen beneficiaries count has gone up to 1.04 lakh from mere 67 thousand which is about 55% rise. This is incredible and good to see that many people at the base of the pyramid are able to satisfy their hunger.
@RKRadhakrishn@actorvijay@supriyasahuias@RAKRI1@CMOTamilnadu Sir, Your suggestion looks like only these two officers are capable of running their respective departments until they get retired and there are no capable officers in TN. Pls allow the CM to function the way he wants and pls don't interrupt.
@TVKVijayHQ Sir, one can clearly see the reduction in corruption in public offices. We are thankful to your government. However, we all know the largest share of corruption takes place at the bureaucrats level and why not a single officer of all India services has been suspended? We wish your government which has a strong commitment to prove the real demacratic principles- for the people, by the people and of the people shall punish the corrupt officers.
@TVKVijayHQ sir, தமிழக மக்களின் வாக்கு என்பது உங்களின் ஒருவருக்கானது மட்டுமே. ஊழல் கறைபடிந்த பிற கட்சிகளை சேர்ந்தவர்களை தங்கள் கட்சியில் இணைப்பதின் மூலம் மக்களின் தங்கள் மீதான நம்பிக்கையையும் நேசத்தையும் நிச்சயமாக குறைக்கும்... Organic growth is the only way for building institutions and movements for generations.
@TVKVijayHQ , The party needs a strong person in the national media to defend, explain and inform about the government decisions, policies and actions in an eloquent way.
"இந்த போட்டோவில் இருப்பது நீ தானா?”
மாற்றுத்திறனாளி பயணியிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டு வாக்குவாதம் செய்த அரசுப் பேருந்து நடத்துநர்!
#BUS | #TNSTC | #BusConductor | #Puthiyathalaimuraitv
@RameshOffcl Sir, this is the entry fee receipt at Tiruttani Temple Hill, they never ever return the change of balance Rs 1 to anyone, while asking for Gpay the staff are saying only cash is allowed. This is the other way of looting the public money. Request your attention on this loot @SRajaJourno@thinak_@TVKVijayHQ
@TheOfficialSBI चेतावनी: प्रिय ग्राहक, आपके कृषि ऋण खाता संख्या XXXXXXX2037 की किस्त बकाया है। दंडात्मक शुल्क और आपके क्रेडिट स्कोर पर प्रतिकूल प्रभाव से बचने के लिए कृपया भुगतान करें। SBIAGR
I don't know how to read and write Hindi. But I am getting messages like the above one. Can you pls send it in English
@TVKVijayHQ Sir,முக்தரை பிடிக்க காவல் துறை தடுமாறுகிறதா ? முக்தர் தமிழக காவல்துறைக்கு அவ்வளவு பெரிய சவால் என்பதை மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. காவல் துறை இந்த விவகாரத்தில் முக்தருக்கு காவல் திரையாக இருப்பது போல் தெரிகிறது
@Madeshjournali1 What sort of a comment that you posted ? Are you a qualified journalist ? Have some decency and decorum ,ok ? We all knew what the quality and price of your journalism was.
@TVKVijayHQ மாற்றம் என்பது மழை பொழிந்தவுடன் வரும் வெள்ளம் போன்றது அல்ல. அது ஒரு மெதுவாக நிகழும் செயல்முறை. ஆட்சி வந்து இவ்வளவு நாள் ஆகிறது, சட்டம் ஒழுங்கு ஏன் சரியாகவில்லை என்று கேக்கும் மரியாதைக்குரிய பத்திரிகையாளர்கள் இந்த கேள்வியை கேட்பதை கண்டிப்பாக தவிர்க்கவேண்டும். இந்த அரசு பதவியேற்ற நாட்களில் இருந்து மிக வெளிப்படையாக இருக்கிறது என்பதை நாம் அங்கீகரிக்க வேண்டும். அவர்களுக்கான கால அவகாசம் தரப்படவேண்டும். அதைவிடுத்து கேள்விகேட்பது என்பது அறிவார்ந்த கேள்வியாக இருக்காது.
இன்று, மாண்புமிகு அமைச்சர் என். ஆனந்த் அவர்கள் அந்த கேள்வியை திருச்சியில் கேட்டவுடன் பதில் சொல்லாமல் போவது என்பது சரியான செயல் இல்லை. அவரை போன்ற மூத்த அமைச்சர்கள் அந்த கேள்வியை கண்டிப்பாக எதிர் கொள்ளவேண்டும். சட்டம் ஒன்றும் சந்தி சிரிக்கவில்லை , தவறு செய்யும் காவல்துறை அதிகாரிகளின்
மீதும் இந்த அரசு மட்டுமே நேர்மையுடன் எந்தவித அழுத்தமும் இன்றி நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும், தவறிழைப்பவர்கள்மீதும் விரைந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. அவகாசம் அளிப்பதே மிகசிறந்த
நடுநிலை செயலாகும ்.
@tamiltalkies@TVKVijayHQ I think the MLAs and Ministers should be tutored on public speaking and media interactions. Not all but definitely the first timers.