கெட்டு சீரழியும் இளைஞர்கள்... செய்திகள் வெளியிட்டு... மூன்று நாட்கள் முடிந்தது,,சேலம் காவல் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.. சேலம் புதிய பஸ் நிலையம் அருகில் குமரப்பா சில்க்ஸ் அருகில் 6க்கு மேற்பட்ட ஸ்பா மசாஜ் சென்டரில்..விபச்சாரம்.
, டிஎஸ்பி மற்றும் காவல் ஆய்வாளர் வரை மாதம் மாமூல்,.. பெற்றுக்கொண்டு துணை போகும் அதிகாரிகள்....
தற்போது தமிழக வெற்றிக்கழக ஆட்சியில் திருச்செங்கோடு பகுதியை முழுவதும் கள்ள லாட்டரி விற்பனை நடைபெறுகிறது. டீலர், அம்பானி என்கின்ற கோபாலகிருஷ்ணன், கைது நடவடிக்கை?
சேலத்தில்,ஸ்பா என்ற பெயரில், 20 மசாஜ் சென்டர்கள் இயங்கி வருகின்றன. இதில் 90% விபச்சார தொழில் நடத்தும் சென்டர்கள்...
கொள்ளம்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை?..
சேலம் காவல் துறையினர் முழு ஆதரவு,.??
நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு..
முன்னாள் அமைச்சர் நேருவின் நேர்முக உதவியாளர் அசோக் குமாரின் மனைவி மற்றும் பினாமி, ஈரோடு சரோஜா பெயரில் கோடிக்கணக்கில் வாங்கிய சொத்துக்கள்?
இன்றைய மதிப்பு பல நூறு கோடி. தமிழ்நாடு அரசு முதலமைச்சர் அவர்கள் மேற்கண்ட புகார்களை விசாரித்து, கடந்த,திமுக ஆட்சியில் நடைபெற்ற,செய்த ஊழல்களை..
ஈரோடு,கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் அத்துமீறல்...
காவிரி ஆற்றில் இரவு நேரங்களில் பிரிண்டிங் சேலை அலசுவதால் "விஷமாக, மாறும் குடிநீர்... வாழ்வாதாரம் கேள்விக்குறி?மாதம் லட்சக்கணக்கில் "லஞ்சம்" பெறும் அதிகாரிகளை பணியிட மாற்றம் வேண்டும் பொதுமக்கள்....
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம், சமய சங்கிலி, பகுதியில் காவிரி ஆற்றில் தினமும் இரவு நேரங்களில் பிரிண்டிங், வேஷ்டி, சேலை, கிரீன் சாயத் துணிகளை அலசுவது தடுக்க வேண்டும்? சமூக ஆர்வலர்கள் புகார்...
ஈரோடு அப்பாவி பொதுமக்களிடம் வாங்கும் வரிப்பணத்தை வீணாக்குவதே இந்த மாநகராட்சி அதிகாரிகளின் செயலாக உள்ளது இதை விசாரித்தால் ஊழல் பட்டியல் விவரம் வெளிவரும்?
https://t.co/o3CkRF8EPr
By PM news 24 via Dailyhunt
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம், சமய சங்கிலி, பகுதியில் காவிரி ஆற்றில் தினமும் இரவு நேரங்களில் பிரிண்டிங், வேஷ்டி, சேலை, கிரீன் சாயத் துணிகளை அலசுவது தடுக்க வேண்டும்? சமூக ஆர்வலர்கள் புகார்...
மாநகராட்சி சுகாதார மேற்பார்வையாளர்களுக்கு லஞ்சம்? பணம் தராத வயது முதிர்ந்த பணியாளர், பெண்களை, உயரமான டிப்பர் லாரிகளுக்கு அனுப்புவதாக புகார்..?
தீபாவளி வருகின்றது ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மாநகராட்சி அலுவலகத்தில் ஆய்வு நடத்துவார்களா?
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் செய்தி மக்கள் தொடர்பு துறை பணியாற்றும் அலுவலர் அரசு அதிகாரியா?
தகவல் உரிமை சட்டத்தின் மூலமாக கிடைத்த தகவல்
ஈரோடு செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அரசு அலுவலர் கிடையாது என எழுத்து வடிவில் தகவல் வந்துள்ளது........
வெட்டுக்காட்டுவலசு பகுதியில் மட்டும் 25க்கு மேற்பட்ட வீடு வாடகைக்கு விடப்பட்டு பிளப்பு நடத்தும் சுமதி தன் சுயநலத்துக்காக அப்பாவி கூலி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை வேரோடு வெட்டி சாய்ப்பது போன்று நடந்து கொள்கிறார் தமிழக அரசு ஏன் இவர் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படவில்லை
ஈரோடு மாவட்டம் என்றாலே புற்றுநோய் நகரமா? பொதுமக்களிடையே கேள்வி?
மருத்துவமனை மட்டும் மருந்து கடையில் பாதிக்கப்பட்ட மக்கள் வாங்கும் மருந்துகளில் மாதம் மாமுல் கனஜோர்?
ஈரோடு மாவட்டம் என்றாலே கேன்சர் நோய் தொற்று? காரணம் சாயப்பட்டறை மற்றும் பிரிண்டிங்" பிளீச்சிங் டையிங் "தோல் தொழிற்சாலை இதிலிருந்து வெளியேறும் சாய கழிவுநீர் நேரடியாக நிலத்தடி நீரிலும் மற்றும் காவேரி ஆற்றிலும் நீரில் கலப்பதால் பொதுமக்கள் குடிநீராக பயன்படுத்துவதால் புற்றுநோயால்?
ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் திடீரென ஈரோடு லஞ்ச ஒழிப்பு ராஜேஷ் தலைமையிலான போலீசார் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். உதவி செயற்பொறியாளராக பணியாற்றி வந்த மோகன்பாபு மற்றும் லஞ்சம் கொடுக்க வந்த ஒப்பந்ததாரர் ஆகியோரிடம் இருந்து மொத்தம் 10 லட்சத்து 98 ரூபாயை போலீசார் கை
ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி தங்க விக்னேஷ் தலைமையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சுகாதாரமற்ற நிலையில் பானி பூரியையும், விற்பனை செய்யப்பட்டது ஆய்வில் தெரிந்துள்ளது?
சுகாதாரமற்ற பானிபூரி விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்என அதிகாரிகள் எச்சரிக்கை
ஈரோடு வெண்டிபாளையம் பகுதியில், முறைகேடாக இயங்கும் சில சாய ஆலைகளின் விதிமீறல் காரணமாக, குடியிருப்புகளில் உள்ள ஆழ்துளை கிணற்று நீர் சிவப்பு, கருப்பு, மஞ்சள், ஆரஞ்சு என பல்வேறு நிறங்களில் வருவதால், பொதுமக்கள் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர், புகார் கொடுத்தும்
நடவடிக்கை
ஈரோடு மாநகர குமலன்குட்டை பகுதியில் செயல்படும் துவக்க பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு கழிவறை புதுப்பித்தலில் பழைய கட்டிடத்தை புதுப்பிக்கும் ஒப்பந்ததாரர். 32 லட்சம் மெகா ஊழல்? ஆட்சியர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பாரா? சமூக ஆர்வலர்கள் கேள்வி?.