#ArasiyalPalagu is Releasing Today at 6 PM.
#LION P KARTHIK VP entertainment produced by 550award winner arasiyal palagu (for students learning poltics in school) and short film DIRECTED BY karthik ram.
நேற்று எனது பிறந்தநாளை முன்னிட்டு நேரிலும், அலைபேசி மூலமாகவும், முகநூல், வாட்ஸ்அப் மூலமாக வாழ்த்தி என்னை மகிழ்வித்த குறிப்பாக முதியோர் இல்லத்தில் உணவு அளித்து நண்பர்களுக்கு ம் கோயிலில் அன்னதானம் செய்த என் உயிரினும் மேலான நட்புகளுக்கு கோடான கோடி நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்
தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்கவிருக்கும் கழக இளைஞரணி செயலாளரும் மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் மரியாதைக்குரிய @Udhaystalin அவர்களுக்கு உளமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
கழகத் தலைவரும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
#DyCMUdhay
தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக இன்று பொறுப்பேற்றுள்ள திரு. @Udhaystalin அவர்கள், சென்னை சி.ஐ.டி காலனியில் உள்ள எனது இல்லத்தில் உள்ள முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்தி, அம்மாவிடம் வாழ்த்துப் பெற்றார்.
துணை முதலமைச்சராக அவரின் பணி சிறக்க வாழ்த்துகிறேன்.
கழகத் தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசின் மாண்புமிகு துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள, அன்புச்சகோதரர் திரு. @Udhaystalin அவர்களைச் சந்தித்து வாழ்த்துக்களைத் தெரிவித்து மகிழ்ந்தேன்!
தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்கும் வாய்ப்பை கழகத்தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் வழங்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டின் தலைமகன் பேரறிஞர் அண்ணா - நவீன தமிழ்நாட்டின் சிற்பி முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவிடங்களுக்குச் சென்று மலர் தூவி மரியாதை செய்தோம். அண்ணா - கலைஞர் காட்டிய வழியில், நம் முதலமைச்சர் அவர்களின் கரம்பற்றி அயராது உழைப்போம்.
மதுரையில் மறைந்த தனது மகள் ஜனனி நினைவாக அரசுப் பள்ளிக்கு ரூ.7 கோடிமதிப்புள்ள 1ஏக்கர் 52சென்ட் நிலத்தை தானமாக வழங்கிய வங்கி ஊழியர் ஆயி பூரணம்மாள் அவர்களை மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் அவர்களுடன் மதுரை சூர்யா நகர் (1/2)
முகப்பேரில் அமைந்துள்ள சென்னை தொடக்கப்பள்ளியைச் சேர்ந்த 156 மாணவச் செல்வங்கள் “கனவு காணுங்கள்” எனும் தலைப்பில் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் A.P.J.அப்துல் கலாம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை நாடக வடிவில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அரங்கேற்றினார்கள்.
தங்களின் கலைத்திறமைகளை வெளிப்படுத்திய மாணவச் செல்வங்களுக்கும், பயிற்சியாளர் திரு.பாரதிபாலா அவர்களுக்கும், அப்பள்ளி ஆசிரியப் பெருமக்களுக்கும் வாழ்த்துகள்!
இதுபோல் அரசுப் பள்ளி மாணவச் செல்வங்கள் தொடர்ந்து இயங்க வேண்டும்! தங்களின் திறமைகளால் பள்ளிக்கு பெருமை சேர்க்க வேண்டும்!
@tnschoolsedu
திருவள்ளுவர் நாளையொட்டி இன்று (16.01.2024) மறைமலை நகரிலுள்ள அய்யன் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம்.
மறைமலைநகர் நகர மன்ற தலைவர் J.சண்முகம்,துணைத் தலைவர் சித்ரா கமலக்கண்ணன்,வார்டு உறுப்பினர்கள், திருவள்ளுவர் மன்றத்தை சேர்ந்த நிர்வாகிகள் ,
தமிழ்ப்புத்தாண்டு - பொங்கல் திருநாளை முன்னிட்டு கழகத் தலைவர் - மாண்புமிகு தமிழக முதல்வர் அன்பு அண்ணன் தளபதி ( @mkstalin ) அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்று மகிழ்ந்தபோது...
உங்கள் மனம் வெறும் பாத்திரமே...!! அது பிட்சை பாத்திரமாவதும், அட்சய பாத்திரமாவதும்... உங்கள் மனதில் எழும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகிறது..! எண்ணமே வாழ்க்கை.! எண்ணம் போல் தான் வாழ்க்கை!!!