தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணா அவர்களை கேடயமாகப் பயன்படுத்தி, தாத்தாவுக்கு பின் மகன், மகனுக்குப் பின் பேரன் என ஒரு குடும்பம் மட்டுமே ஊறித் திளைக்கும் “sonஆதன” சிம்மாசனத்தில் சரிந்து கிடக்கும் வாரிசுத் தலைவர் திரு @Udhaystalin அவர்களே...
அதிகாரத்தை பரவலாக்கும் , அனைவரையும் அமர வைக்கும் ஜனநாயக சோஃபாக்கள் பற்றி உங்களுக்கு எப்படி தெரிந்திருக்கும்?
நான்கு பேர் மட்டுமல்ல, ஐந்து பேர் மட்டுமல்ல... மாண்புமிகு முதலமைச்சர் தலைமையில் ஒட்டுமொத்த அமைச்சர்களும் அமர்ந்திருக்கும் ஜனநாயக சோஃபா இது.
சனாதன சிம்மாசனங்களுக்கு ஜனநாயக சோஃபாக்கள் பற்றி பேசுவதற்கு அருகதையோ, யோக்கியதையோ கிடையாது!
தமிழ்நாட்டில் 04.05.2026 அன்று வாரிசுகளின் சிம்மாசனம் ஒழிக்கப்பட்டு விட்டது. இனி தமிழ்நாட்டில் மாண்புமிகு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் தலைமையிலே அனைவருக்கும் அதிகார பகிர்வு அளிக்கக்கூடிய ஜனநாயக சோஃபா மட்டும் தான்!
@TVKVijayHQ | @TVKPartyHQ | @BussyAnand | @TVKHQITWingOffl |
#தமிழகவெற்றிக்கழகம் | #TVK |
நான் ஸ்ரீரங்கம் ஆர்டிஓ ஆபிஸ் எனது வாடகை காரை சொந்த உபயோக வண்டியாக மாற்ற சென்றேன் அரசு வரி மட்டும் செலுத்தினேன் யாருக்கும் லஞ்சம் இல்லை ஆர்டிஓ சுரேஷ்பாபு ஆய்வாளர் ஆனந்த் ஆர்டிஓ பி ஏ கண்காணிப்பாளர் அனைவருக்கும் நன்றி@CMOTamilnadu லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர் Disclaimer நான் TVK இல்லை.
கூட்டுறவு வங்கிகளின் மூலம் ரூ.75,000/- வரை பயிர்க்கடன் பெற்ற குறு, சிறு மற்றும் இதர பெரு விவசாயிகளுக்கு 100 சதவீதம் முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு
#CMJosephVijay
Dearest darling CM Vijay @CMOTamilnadu
The word “darling “ hasn’t changed which I used to call u for the last so many years since i knew u from Loyola college. It all started wen I got to know you as a budding star and then seeing u rise up the ladder as the SUPERSTAR facing all odds and criticism and brushing it away with ya silence and success and then moving on to become the Hon Chief Minister of Tamil Nadu.
Today, the posting and designation has changed but the person u r hasn’t. And it was an absolute delight to meet you and felt the same warmth. From #Kalaignar Ayya to #Jayalalitha Amma to #Stalin uncle to my very own #Udhaya it was lovely to say darling to the CM of our state. The fanboy moment in me will always remain.
God bless u and thank u for accepting the gesture of not accepting the mandatory bouquet and shawl and instead I used the money to educate three deserving underprivileged girl children in TN on your behalf and in your name. They will be proud and will remember you for ever.
My sincere thanks once again. All the best CM sir. Wishing you only positivity and growth and looking forward for the best of Tamil Nadu in your tenure. 👍❤️🤗
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள்
இந்திய அரசின் “கீர்த்தி சக்ரா” விருது பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த இராணுவ வீரர் லான்ஸ் நாயக் திரு. அ. மீனாட்சி சுந்தரம் மற்றும் அவரது குடும்பத்தினருடன் கலந்துரையாடினார்
#CMJosephVijay
இத்தனை ஆண்டுகால அரசியலில் ஒரு ஊழல் குற்றசாட்டுகளுக்காக கூட நாங்கள் தண்டிக்கப் பட்டதில்லை , கறைபடியாத கரங்களுக்கு சொந்தகாரர்கள் #விசிக மற்றும் இடதுசாரிகள் ❤️
உங்கள் அவதூறுகள் எங்களை அண்டாது..💥🔥
@thirumaofficial@Shanmugamcpim@CPItnOfficial
Uncle,
U broke the rules of life & cinema
U came from a space of nature & that connected us to u.
Thank u for trusting me,
for u introduced me as a costume designer when I was still studying to be 1
Daddy’s best friend,
U were a dad to me.
Will miss u Uncle
The undisputed Big.B
“நான் பண்ணைப்புரத்துக்கு சுகாதாரப் பரிசோதகரா வந்தப்ப
பாஸ்கர் தான் முதலில் ஒட்டிக்கிட்டான்
அப்புறமா கங்கை அமரன் சர்ச் இல் நடக்கும் பிரசங்கத்துக்குக் கூட்டிட்டுப் போவான்
ராஜா தன்னோட வீட்டுக் கதவில் கம்பி கட்டி வாசிப்பான், மூங்கிலைச் சுட்டுப் புல்லாங்குழல் ஆக்குவான்,
அப்புறம் ஒன்றாக நாடகம் போட்டோம்”
இப்படி பாரதிராஜா பண்ணைப்புரம் சகோதரர்களைச் சந்தித்த கதையைச் சொல்லி இருப்பார்.
“நமக்கு வாய்ப்புத் தேடி ஒவ்வொரு கம்பெனியா ஏறி இறங்குவார் அண்ணன் பாஸ்கர்”
என்று இளையராஜா தன் சகோதரர்களைப் பற்றிச் சொல்லி இருப்பார்.
பாஸ்கர் எண்பதுகளின் இறுதிவரை இளையராஜாவுக்காக இயங்கிய ஒரு நிழல் பொதுசனத் தொடர்பாளர்.
அவரைப் போல போல ஒரு இயல்பான, நட்பான மனிதரைப் பார்க்கவே முடியாது என்பார் சித்ரா லட்சுமணன்.
“என்னோட மருத்துவச்சி (அன்னக்கிளி) கதை இளையராஜா இசையில் தான் வரணும்னு இருந்தேன்”
என்பார் கதாசிரியர் செல்வராஜ்.
அவரே பஞ்சு அருணாசலத்திடம் இளையராஜாவை அறிமுகப்படுத்தி அன்னக்கிளி வாய்ப்பைப் பெற்றுக் கொடுக்கிறார்.
“இவங்க பாவலர் சகோதரர்கள் என்னோட சகோதரர்கள் மாதிரி” என்று எஸ்பிபிக்கு அறிமுகப்படுத்தி வைத்தவர் பாரதிராஜா. எஸ்பிபியோடு கூட்டணி போட்டுப் பாட்டுக் கச்சேரிகள் நடத்தினார்கள்.
இளையராஜா இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷ் இடம் உதவியாளராகச் சேர்ந்த பின்னர், புட்டண்ண கனகல் இன் பெல்லி மோடா கன்னடப் படத்தைப் பார்த்த பாரதிராஜா அவரிடம் உதவியாளராகச் சேர வேண்டும் என்று ஆசையை வெளிப்படுத்த, ஜி.கே.வெங்கடேஷ் உதவுகிறார். அது குறித்து இன்னொரு விரிவான பகிர்வைப் பகிர்கிறேன்.
மேற்கண்ட வரலாறு எல்லாமே தானாக வந்தது. காலம் அவர்களை ஒன்று சேர்த்தது.
சாதனையாளர் ஆனார்கள்.
இதை வைத்தே அற்புதமானதொரு திரைக்கதை அமைக்கலாம்.
வெற்றியை காலமும், சந்தர்ப்பமும் தீர்மானிக்கும். அது எல்லாமே முற்கூட்டியே நம்மை அறியாமல் தீர்மானிக்கப்பட்ட கணக்கு.
கானா பிரபா
தீய சக்தி தி.மு.க. கார்ப்பரேட் கம்பெனியின் தலைவர் மிஸ்டர் ஸ்டாலின் சார்… மாண்புமிகு முன்னாள் கொளத்தூர் எம்.எல்.ஏ. ஸ்டாலின் சார், பொறாமையில் புகைச்சலில் அழுது வடிந்திருக்கிறார். கத்திக் கதறி இருக்கிறார்.
எங்கள் தலைவர், தமிழ்நாட்டின் Confident force; Corruption-free force. இப்போது மட்டுமன்று. எப்போதும் எங்கள் தலைவர்தான் தமிழக மக்களின் ஒரே நம்பிக்கையாக இருப்பார். இதை 2026 தேர்தல் முடிவின் வாயிலாகக்கூடத் தெரிந்துகொள்ளாமல் பேசுகிறார்.
பெண்கள் பாதுகாப்பில் முனைப்புடன் இருப்பதால்தான் instant action-இல் இறங்கி நடவடிக்கை எடுக்கிறது, நமது வெற்றித் தலைவரின் அரசு. ஸ்டாலின் சார் போல, அரசியலை மறந்து, இன்ஸ்டா ரீல்சுக்குள் மூழ்கச் சொல்லி, மூச்சு திணறவில்லை.
எந்நாளும் எதற்கும் அடிபணியாத நம் தலைவரின் நிதி ஆயோக் கூட்ட உரையை நாடே பாராட்டுகிறது. விசாரணையை நேரில் எதிர்கொண்டவர், நம் தலைவர். டாஸ்மாக் ரெய்டுக்காக நடுங்கிப்போய் டெல்லி சென்ற ஸ்டாலின் சார், இதைப் பேசவே கூடாது.
வாய்ப்பு கிடைக்கும் துறையில் எல்லாம் Party Fund என மக்கள் பணத்தை ஆட்டையப் போட்ட திருட்டு மாடல் அரசின் புளூ பிரிண்ட்டைத் தமிழக மக்களே சுக்குநூறாகக் கிழித்து எறிந்துவிட்டனர்.
எங்கள் தலைவரின் பேச்சு பாணியைக்கூட copy-paste செய்வது தி.மு.க. கூடாரம்தானே தவிர, எங்கள் தலைவருக்கு அவர்களை copy அடிக்க வேண்டிய அவசியமே இல்லை.
தமிழ்நாட்டையே ஷாப்பிங் செய்து சுருட்டிய தன் குடும்பம் போல, நம்மையும் நினைத்துவிட்டார் போல. ஊழலற்ற நிர்வாகம், லஞ்ச லாவண்யம் அற்ற நிர்வாகம் என்று தில்லாக அறிவித்த நம் தலைவரைப் போல அறிவிக்கத் திராணி இல்லாத மிஸ்டர் ஸ்டாலின் சார், ஏதேதோ பேசி ஒப்பேற்றி இருக்கிறார்.
நம் தலைவரின் ஒரே ஓர் ஊழல் குற்றச்சாட்டுக்குக்கூட வாய் திறக்க முடியாத ஸ்டாலின் சார், இப்போது வாய்க்கு வந்தபடி வன்மத்தில் வடை சுடுகிறார்.
பா.ஜ.க.வின் மறைமுக அடிமையாக இருந்து, நேர்முக அடிமையாக மாறத் துடிப்பவர்கள் எல்லாம், நம்மைப் பார்த்துப் பேசலாமா? மக்களிடமே இந்தக் கேள்வியை விட்டுவிடுகிறோம்.
@Bharanivk18_ Thala face kaatra shot laan than suriya back side kaatra maadhiri irundha ivara maari dupe thaan use pannuvanga...even court scene la backshot varum bodhu laan ivaru thaan irundhaaru..naaney shooting la paathan