இதுவரை பிச்சை எடுத்ததின் மூலம் சேர்ந்த பணத்தில் லட்சக்கணக்கில் நிதி உதவியாக வழங்கி உள்ளேன். தமிழ்நாட்டில் இதுவரை 400 அரசுப் பள்ளிகளுக்கு சேர், மேஜைகள், ஆர்.ஓ. வாட்டர் போன்ற வசதிகள் செய்துகொடுத்துள்ளேன். நான்...
#Nakkheeran#government
https://t.co/V7qCfZz9M2
This is 2023. He could have given 33% women reservation in LS 2024 election itself. Chose not to. Waited to merge the Delimitation game with it, to protect not just male MPs' chances, but to gerrymander substantially.
https://t.co/vNjm4dvt8E
🇨🇳 CHINA HUMILIATES NETANYAHU ON LIVE TV 😤
Chinese Foreign Minister Wang Yi waited 8 full seconds before even looking at the note from Netanyahu… then immediately returned it without reading it.
The cold rejection was captured on camera and has gone massively viral.
China made its position crystal clear.
Share this 👇
மூத்திரப்பிரதேசத்தில்
71 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும
January
- JUNGU
February - FUNGU
MARCH - MANGU
இவனுங்க தேசிய கல்விக் கொள்கை தெரியுதா?
இந்தக் கருமத்தை தான் நாம் ஏற்றுக் கொள்ளவில்லை என்று 5000 கோடி ரூபாய் இந்த மாநிலங்களுக்கு கொடுத்திருக்கிறார்கள்
Sharing an incredibly fascinating secret about one of the most ancient travellers on our planet, the turtles ! Every little olive ridley baby turtle carries a survival kit, a tiny yolk sac attached to its belly which nourishes the developing hatchling inside the egg. When the baby turtle finally pips out using its temporary tooth, called the caruncle, a small part of this yolk sac is still visible which is a precious reserve. Then begins one of nature’s most fascinating journeys. With no parents around, hatchlings rely entirely on this stored energy to crawl across the beach, enter the sea, and swim relentlessly to safer zones. That tiny sac is a precious gift of life from its mother. Yet the two never meet not even once as the mother leaves after laying the eggs.
#OliveRidley #turtleconservation video @supriyasahuias #wildlifesecrets
மூத்திர பிரதேசத்தில்
மதுரா நகரில்
17 வயது சிறுமி கோவில் பூசாரியால் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு கதறுகிறாள்
காவல்துறையும் பொதுமக்களும்
இது வாடிக்கையாக நடப்பது தான் என்பது போல கண்டுகொள்ளாமல் செல்வது
கேவலமாக இருக்கிறது
வடமாநிலங்களில் இது சகஜமா ?
😭😭😭😭😭😭😭😭😭😭😭
சனாதன முறைப்படி பாஜக ஆட்சி செய்யும் மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டம் வசை வெஸ்ட் பகுதியில் அனுப்பம் ஃகர் காம்ப்ளக்ஸில் சன்குல் ஹவுசிங் சொசைட்டி உள்ளது. இதில் அப்பார்ட்மெண்ட் ஒன்றில் வசிப்பவர் தான் அத்துள் கொண்தாரே. அதே சொசைட்டியில் ஆட்டோக்கள் நிறுத்தும் இடத்தின் பாஜக ஆட்டோ சங்கத் தலைவராக இருப்பவர் தான் சந்தீப்பவார் (57).
அத்துள் கொண்தாரே சில நாட்களுக்கு முன்பு வெளியே செல்வதற்கு ஓலா கேப் புக் செய்துள்ளார். அந்த வாகனம் கஸ்டமரை ஏற்றி செல்வதற்காக சொசைட்டிக்குள் நுழைந்தபோது. ஆட்டோ சங்கத் தலைவரான சந்தீப் அத்துள் கொண்தாரேவிடம் ஆட்டோவில் தான் போக வேண்டும் என்று வாக்குவாதம் செய்துள்ளார். இதில் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.
சொசைட்டிக்குள் ஓலா கேப் வருவதால் தங்கள் தொழில் பாதிக்கப்படுவதாக பாஜக தலைமை ஆட்டோ சங்கத்திடம் இந்த விவகாரம் தெரிவிக்கப்பட்டது. அதேநேரம் அத்துள் மற்றும் அப்பார்ட்மெண்ட் வாசிகள் ஆட்டோ சார்ஜ் அதிகமாக இருப்பதால் ஓலா கேப் புக் செய்வதாக தெரிவித்தனர். இப்படியே போனால் சொசைட்டியில் இருந்து ஆட்டோ நிறுத்தும் இடம் காலி செய்யப்படும் என்பதால். அப்பார்ட்மெண்ட் வாசிகளை மிரட்டுவதற்காக பாஜக ஆட்டோ சங்கம் முடிவு செய்தது. பிறகு என்ன ஆனது என்று தெரியவில்லை. அத்துள் கொந்தாரேவின் 4 வயது மகன் விக்னேஷ் சொசைட்டி குழந்தைகளுடன் வெளியே விளையாடி கொண்டு இருந்த பொழுது. திடீரென்று ஆட்டோவுக்குள் இருந்த சந்தீப்பவார் வெளியே வந்து குழந்தை விக்னேஷின் கால்களை பிடித்து விசிறி தரையில் அடித்தார். இதில் குழந்தை கதறியதும். மீண்டும் குழந்தையின் கால்களை பிடித்து அருகில் இருந்த இரும்பு ராடில் குழந்தையின் மண்டை படும்படி அனைவரும் கண் முன்பாக மீண்டும் வேகமாக விசிறி அடித்தார். சம்பவ இடத்திலேயே குழந்தையின் தலை இரண்டாகப் பிளந்து மூலை வெளியே தெரியும் அளவுக்கு இருந்தது. இனிமேல் வெளி வாகனங்கள் உள்ளே வரக்கூடாது என்று அங்கிருந்தவர்களை பார்த்து மிரட்டிய பாஜக ஆட்டோ சங்கத் தலைவர். அங்கிருந்து அவராகவே காவல் நிலையம் சென்று சரணடைந்துவிட்டார்.
உடனடியாக அக்கம்பக்கத்தினர் குழந்தையை தூக்கிக் கொண்டு மிரா ரோட்டில் இருக்கும் வோக்காடு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். சம்பவம் நடந்ததிலிருந்து இந்த நிமிடம் வரை குழந்தை உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறது. இது பற்றி மருத்துவர்கள் கூறுகையில். குழந்தை மயக்க நிலையில் உள்ளதா அல்லது கோமா நிலைக்கு போய் விட்டதா என்று உறுதி செய்ய முயற்சி செய்வதாகவும். அதைவிட குழந்தையின் உயிரை காப்பாற்ற தாங்கள் முயற்சி செய்து வருவதாகவும் கூறினார்கள்.
சிசிடிவி கேமரா மூலம் ஆதாரங்கள் பெற்று சொசைட்டி அருகிலேயே இருக்கும் நீதிமன்றத்தின் வளாகத்தில் இருந்த காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. (BNS) பிரிவு 109(1) பிரிவில் வழக்கும் பதிவு செய்யப்பட்டது. ஆனால் பாஜக தரப்பு ஆட்டோ சங்கத் தலைவரை காப்பாற்ற இரண்டு வழக்கறிஞர்களை நியமித்துள்ளது. சொசைட்டி வாசிகள் சொசைட்டிக்குள் இனி ஆட்டோ ஸ்டாண்ட் இருக்கக் கூடாது என்றும் அவர்களை காலி செய்ய வைக்க வேண்டும் என்று காவல்துறையிடம் கேட்டுக் கொண்டனர். மேலும் அவர்கள் அங்கே இருந்தால் தாங்கள் மிரட்டப்படலாம் என்றும் தெரிவித்தனர். தங்களுக்கு மேலிருந்து அழுத்தம் வருவதால் தங்களால் எதுவும் செய்ய இயலாது என்று காவல்துறை தெரிவித்துவிட்டது.
நேரடித் தமிழாக்கம் இதோ:
சுப்பிரமணியன் சுவாமி: நரசிம்ம ராவ், என் கருத்துப்படி இந்தியாவின் சிறந்த பிரதமர்.
இரண்டாவது சிறந்தவர், ஆனால் மிகக் குறுகிய காலமே பதவியில் இருந்தவர், மொரார்ஜி தேசாய்.
செய்தியாளர்: வாஜ்பாய் அவர்களையும் நீங்கள் அப்படி நினைக்கவில்லையா?
சுப்பிரமணியன் சுவாமி: வாஜ்பாய் தான் மிக மோசமானவர். அவருக்குத் தெரிந்ததெல்லாம் அந்தப் பெண் யாரென்று பார்ப்பது மட்டும்தான். அவர் எப்படி இறந்தார் என்று உங்களுக்குத் தெரியுமா? தெரியாதா? தயவுசெய்து போய்த் தெரிந்துகொள்ளுங்கள்.
செய்தியாளர்: ஊடகச் செய்திகளில் அப்படி எதுவும் வரவில்லையே? நாங்கள் அவ்வளவுதான் படிக்கிறோம்.
சுப்பிரமணியன் சுவாமி: அது ஊடகச் செய்தியாக இருந்தால் நான் உங்களிடம் சொல்லியிருக்க மாட்டேன். நீங்களே போய்ப் பாருங்கள் என்று சொல்கிறேன். அவர் வாழ்ந்த இடத்திற்குப் போய் பாருங்கள். அவருக்கு ஒரு தத்து மகள் இருந்தாள். உண்மையில், அவர் திருமணம் செய்துகொள்ளாத ஒரு பெண்ணை வைத்திருந்தார். பின்னர் அந்தப் பெண் வேறொரு நபரைத் திருமணம் செய்தவர். ஆனால் அந்தப் பெண் இவருடன் (வாஜ்பாய்) தங்கியிருந்தார். அந்தப் பெண்ணின் கணவர் பணியாளர்கள் தங்கும் அறையில் (Servants quarters) தங்கியிருந்தார். அதன் மூலம் அவருக்கு ஒரு குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தை இன்றும் அடல் பிஹாரி வாஜ்பாய் போலவே இருக்கும். அவரை நான் சிறந்தவர் என்று ஒத்துக்கொள்ள வேண்டுமா?
Translated from Hindi
"எப்ஸ்டீன் கோப்புகள் வெளியிடப்பட்டது போலவே, இப்போது பாஜக தலைவர்களின் கறுப்புப் பக்கங்கள் கொண்ட கோப்புகளும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு நாளும் இவர்களின் புதிய வீடியோக்கள் வெளிவருகின்றன.
முதலில் இந்த நபரின் வீடியோ வந்தது, பிறகு இந்த வீடியோ வந்தது, அதன் பின் இந்த வீடியோ வந்தது, இப்போது மகாராஷ்டிராவைச் சேர்ந்த பாஜக அமைச்சரின் வீடியோவும் வந்துள்ளது.
'பாலத்காரி ஜனதா கட்சி'யின் (பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான பாஜக தலைவர்கள்) 25 தலைவர்களின் பட்டியல் இதோ. இப்போதும் கூட பாஜக உங்களுக்குப் பாதுகாப்பான கட்சி என்று நீங்கள் நினைக்கிறீர்களா?"