Please keep a close watch on your kids at all times.
You just never know what’s going on in other people’s minds. Just look at this for goodness sake 🤦🏾♂️
A girl was walking home at night. Her house was only 250 meters away, but she still booked a ride.
Driver: Why did you book a ride? It shows only 250 meters.
Girl: Some boys are standing ahead. They make dirty comments and are often drunk. Please drop me home.
The driver moved his bag from the front to the back side and asked her to sit. He safely dropped her at her home.
Driver: ₹24.
Girl: Paid. Can I ask you something? When I was about to sit, why did you move your bag from the front to the back?
Driver: Aise hi.
This is called being a gentleman. Because of some people, you feel fear. Because of some people, you feel safe.
Interesting. Good point though. But as a feminist who constantly speaks about women’s rights and dignity, I’m curious why you had absolutely nothing to say when Vijay’s wife, Sangeetha, was allegedly being treated poorly by him.
Concern for women shouldn’t suddenly disappear when it involves someone you admire politically or personally. Right !?
#JustAsking
Shocked reading about the rape of a 61 year old lady by 3 men in Chennai, that too in Velachery.
How low we have fallen.
One of the suspected rapists is reportedly 15 years old and from Bihar.
பேரவையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை வெளியிட்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு…
நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத் தெரியும். அதனால்தான் மக்கள் தீர்ப்பை மதித்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறோம்.
பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பதவி வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு நாங்க Daily Attendance போட்டுட்டு இருக்கல!
நாங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டோம்னு சொல்றீங்களே. அப்படி நிராகரிக்கப்பட்ட எங்களுக்கு விழுந்த வாக்குகளைக் காட்டித்தான் நீங்க முதலமைச்சராவே ஆகியிருக்கீங்க. அதை மறந்துட்டீங்களா CM Sir?
2006-ல அமைந்த தி.மு.க. ஆட்சிய பத்தி, Post பண்ணியிருக்கீங்களே,, அந்த சமயத்தில உங்களைப் போல எதிர்த்தரப்பு MLA-க்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்துல விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ, sofa set அனுப்பியோ அமைக்கப்பட்ட ஆட்சி அது இல்ல.
முழுக்க முழுக்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோட - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் அது. அதை உங்களுக்குச் சொல்ல மறந்துட்டாங்க போல!
திராவிட முன்னேற்றக் கழகம் 2026 தேர்தலில் தோற்றிருக்கலாம். ஆனால், திராவிட மாடல் ஆட்சியின், மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எதிர்கட்சியா எங்களோட வெற்றி!
#sofamodel
My wife was happy that Vijay is closing TASMAC shops near temples and schools.
I asked her, “tell me one shop like that - which she has seen.”
“How would I know about locations of those shops?”
This fallacy 🤒
தமிழ்நாட்டின் புதிய அரசுக்கும் - முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள திரு.@actorvijay அவர்களுக்கும் என் வாழ்த்துகள்.
இந்த நேரத்தில், 17-ஆவது தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவரா பணியாற்றும் பெரிய பொறுப்பை எனக்கு வழங்கியிருக்க கழகத்தலைவர் எங்க உயிரான @mkstalin அவர்களுக்கும், கழகப் பொதுச்செயலாளர் மற்றும் கழகச் சட்டமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள், தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகள், எல்லாத்துக்கும் மேல தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் என்னோட அன்பான நன்றி!
கழகத்தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி,
சட்டமன்றத்திலும் - மக்கள் மன்றத்திலும் - சமூக ஊடகங்களிலும் ஆற்றல்மிகு எதிர்க்கட்சியா மக்களின் குரலை நாங்க எதிரொலிப்போம்.
ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை முன்வைப்போம்.
எங்க தலைவர் சொன்ன மாதிரி, எதிரிக்கட்சியா இல்லாம, ஒரு நல்ல எதிர்க்கட்சியா செயல்படுவோம்.
மக்களுக்கும் - அரசுக்கும் இடையிலான ஊடகமா நாங்க தான் இனி இருப்போம்.
என் மேல நம்பிக்கை வச்சு மக்கள் கொடுத்திருக்க இந்தப் பொறுப்புக்கு நான் 100% உண்மையா இருப்பேன்.
கடுமையாக உழைப்பேன்!
General Discussion on TN Budget - Day 2 (17/08/2021) | White paper, Fiscal deficit and Public debt
#TN_EBudget_2021#TNBudgetDebate
https://t.co/W8KCO4HZim
For the girls supporting Vijay after everything, I genuinely hope you end up with a husband exactly like him 🥰
Some people ask why the public is judging Actor Vijay and Trisha’s personal life.
When public figures are involved and discussions about an alleged extra marital affair are already in the public space, you can’t expect people to stay silent and look away.
What’s concerning is seeing some fans glorify and normalise it as if it’s something to celebrate.
Calling it out isn’t about invading privacy it’s about questioning the normalisation of behaviour that affects values and relationships.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. @ActorVijay அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன்.
எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும்.
ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம்.
'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' - என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது.
தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க!
“நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்” எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன்.
தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள்!
If Vijay fans celebrate “family values” and “respect for women,” then why are some of them glorifying an alleged illegal relationship ?
Really feeling bad for Sangeetha and the kids 😔
தமிழக அரசியலில் நடிகர் விஜய் நிகழ்த்திய அந்தப் பிரம்மாண்ட தேர்தல் வெற்றிக்கு பின்னால், வெறும் மக்கள் செல்வாக்கு மட்டுமல்ல, ஒரு மிகப்பெரிய டிஜிட்டல் மாயாஜாலமும் ஒளிந்திருப்பதாகத் தேசிய ஊடகங்கள் தற்போது அதிரடிப் புகார்களைக் கிளப்பியுள்ளன. ‘ரூட் மாஃபியா’ (Root Mafia) என்று அழைக்கப்படும் இந்த அதிநவீன டிஜிட்டல் மோசடி குறித்து, முன்னணித் தேசிய ஊடகங்கள் வெளியிட்டுள்ள ஆதாரங்கள் தமிழகத்தையே அதிர வைத்துள்ளன.
மக்களின் உணர்ச்சிகளைத் தங்களுக்குச் சாதகமாக மாற்றி, ஒரு செயற்கையான அலையை உருவாக்கி, அதன் மூலம் வாக்குகளைக் கவர்ந்ததாக இந்த ஆய்வறிக்கைகள் குற்றம் சாட்டுகின்றன. இது வெறும் தேர்தல் பிரச்சாரம் அல்ல, ஒரு திட்டமிடப்பட்ட ‘டிஜிட்டல் மூளைச்சலவை’ என்று ஊடகவியலாளர்கள் இதனை வர்ணிக்கின்றனர்.
தேசிய ஊடகங்களின் இந்த ஆய்வில், தமிழக வெற்றி கழகம் பயன்படுத்திய ‘சென்டிமென்ட் டிராக்கிங்’ (Sentiment Tracking) தொழில்நுட்பம் குறித்த மர்மங்கள் விலகியுள்ளன. சுமார் 34,000 வாட்ஸ்அப் குழுக்கள் மற்றும் நாள் ஒன்றுக்கு 150-க்கும் மேற்பட்ட வீடியோக்கள் மூலமாக, ஒவ்வொரு வாக்காளரின் செல்போன் திரையையும் தங்களது பிம்பத்தால் தவெக தரப்பு ஆக்கிரமித்துள்ளது.
ஒரு சாமானிய மனிதர் தனது போனில் எதைத் தேடுகிறார், எதைக் கண்டு வருத்தப்படுகிறார் என்பதை நுணுக்கமாகக் கண்காணித்து, அதற்கு ஏற்றாற்போல போலித் தகவல்களையும், மிகைப்படுத்தப்பட்ட வாக்குறுதிகளையும் அவர்கள் போனுக்கே நேரடியாகத் தள்ளும் ‘இன்பர்மேஷன் பாம்பர்ட்மென்ட்’ (Information Bombardment) உத்தியை இவர்கள் கையாண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது ஜனநாயக ரீதியிலான வெற்றி என்பதை விட, ஒரு தொழில்நுட்ப ரீதியிலான ஏமாற்று வேலை என்ற விமர்சனங்கள் தற்போது வலுவாக எழுந்துள்ளன.
இந்த ‘ரூட் மாஃபியா’ வியூகத்திற்காகப் பல கோடி ரூபாய் செலவிடப்பட்டதாகவும், இதற்காக வெளிநாட்டுத் தொழில்நுட்ப வல்லுநர்களின் உதவி பெறப்பட்டதாகவும் தேசிய ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன. “மக்களின் உண்மையான தேவைகளை விட, அவர்களது மனநிலையை மென்பொருட்கள் மூலம் சிதைத்து வாக்குகளாக மாற்றுவது ஒரு ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய ஆபத்து” என்று அரசியல் விமர்சகர்கள் எச்சரிக்கின்றனர்.
குறிப்பாக, நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி, அவர்கள் பார்க்கும் வீடியோக்கள் மூலமாகவே ஒரு மாய உலகத்தை உருவாக்கியது எப்படி என்பது குறித்த விரிவான ஆதாரங்களை இந்த ஊடகங்கள் பொதுவெளியில் வைத்துள்ளன. இது விஜய் பேசும் ‘தூய அரசியல்’ என்ற பிம்பத்திற்கு ஒரு மிகப்பெரிய கறையாகப் பார்க்கப்படுகிறது.
தற்போது தமிழகத்தில் ஆட்சியமைப்பதில் நிலவி வரும் இழுபறிக்கு, இதுபோன்ற டிஜிட்டல் மோசடிப் புகார்களும் ஒரு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது. ஆளுநர் மாளிகை இந்த விவகாரத்தை மிகத் தீவிரமாகக் கவனித்து வருவதாகவும், மக்கள் தீர்ப்பு என்பது தொழில்நுட்பத்தால் விலைக்கு வாங்கப்பட்டதா என்ற கோணத்தில் ஆலோசனைகள் நடப்பதாகவும் தகவல்கள் கசிகின்றன.
ஒருபுறம் 108 இடங்களைப் பிடித்த உற்சாகத்தில் தவெக இருந்தாலும், மறுபுறம் தேசிய அளவில் கிளம்பியுள்ள இந்த ‘ரூட் மாஃபியா’ சர்ச்சை, அந்த வெற்றிக்கான தார்மீகத் தகுதியையே கேள்விக்குள்ளாக்கியுள்ளது. இந்த டிஜிட்டல் மோசடி விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றால், அது விஜய்யின் அரசியல் எதிர்காலத்திற்கு ஒரு மிகப்பெரிய இடியாக அமையும் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
The fact is: none of the primarily hilly area constituencies in Tamilnadu are won by TVK.
Ooty, Gudalur, Coonoor, Valparai, Yercaud & Palani (Kodaikanal).
The reason: Poor mobile connectivity.
Digital deception failed.