"கைபர் போலன் கணவாய் வழியா வந்தவந்தானே நீ!"
"சரியா தெரியாது, ஆனா இருக்கலாம். ஆப்பிரிக்காவில் இருந்து கிளம்பி வரும்போது ஏதாவது ஒரு வழியா வந்துதானே ஆகணும்! சரி, நீ எந்த வழியா வந்தே?"
"...."
"என்னய்யா முழிக்கறே! ஓ... எந்த வழியா வந்தேன்னே தெரியாதவனா நீ!"
ஒருவேளை பணம் கொடுத்திருந்தாலும் கூட, எந்த கிறுக்கனாவது அத்தனை கேமராக்கள் முன்னால் அவ்வளவு பெரிய ஸோஃபாவில் பணத்தை வச்சு எடுத்துட்டு போவானா! ஆனா அதை ஒரு கதைன்னு பேசி பேசி இவனுங்க உண்மை மாதிரியே ஆக்கிட்டானுங்க. ஆனா நடந்த ஊழலை உண்மையாக இந்த தரப்பால் பேச முடியவில்லை.
இந்து சமய அறநிலையத்துறையின் பணத்தை வீணாக்கிக் கட்டப்படும் கட்டுமானங்களை நிறுத்தும் ஆணை குறித்து உதயநிதி கேள்வி எழுப்பினார். அமைச்சர் ரமேஷ் உடனடியாக எழுந்து பதில் சொன்னார். சேகர் பாபு அதனைத் தன்மீதான குற்றச்சாட்டாக எடுத்துக்கொண்டு கொதித்துப் போய்விட்டார். ஆனால் உண்மை அதுதான். சேகர் பாபு இந்து சமய அறநிலையத்துறையிலும் CMDAவிலும் செய்த ஊழல்களைப் பட்டியலிட்டால் கதை கந்தரகோளமாகும்.
பள்ளிகள் எல்லாம் ஜுஜுபி. கல்லூரிகள், பல்கலைகழகங்களில் நடந்ததை எல்லாம் தோண்டி எடுத்தால் (ஆதாரத்துடன் எடுப்பது மிக மிக கஷ்டம்) எவ்வளவு சீர் கெட்டு போயிருக்கிறது, எந்த அளவு ஊழல் நிறுவனமயமாகியிருக்கிறது என்று தெரியும். நான் கேள்விப்பட்டதை எல்லாம் பதிவு செய்ய முடியாது.
தனியார் பள்ளிகளை ஒருங்கிணைத்து, 500 கோடிக்கு நெருக்கமாக வசூல் செய்து அன்பில் மகேஷிடம் அளித்தவர் , திமுக தலைமைக்கழக செய்தி தொடர்பாளர் பிடி அரசகுமார்.
அவர் வரலாறு
https://t.co/dDV8bjv6gj
2021-2026 திமுகவின் ஊழல் வரலாற்றில் இது ஒரு சிறு துளி.
இந்த ஊழல்களை விசாரித்து இவர்களை கைது செய்தால், தமிழக முதல்வர் விஜய் வரலாற்றில் இடம் பிடிப்பார்.
அமைச்சரே ஊழல் என்று சொல்லாமல் டீசண்டாக கமெர்ஷியல் என்று சொல்கிறார் (ஏனோ!). உண்மையை கொண்டு அடிக்காவிட்டால், அவர்கள் உண்மையல்லாததை எல்லாம் (கல்வி நிலையம், கல்லூரி) அடித்து விடுவது மட்டுமில்லாமல், பாஜக, ஆர்எஸ்எஸ் என்று பிம்பங்களை உருவாக்கி மறைக்கப்படுவதெல்லாம் ஊழலாக இருக்கும்.
500 பேர் வரும் கோவிலுக்கு எதற்காக கோவில் நிதியில் மல்டிலெவல் கார் பார்க்கிங்? அறநிலையத்துறை குறித்து கேள்வி எழுப்பிய உதயநிதி ஸ்டாலின்.. மறுகனமே எழுந்து பதிலடி கொடுத்த அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ்.!
#TNAssembly | #MinisterRamesh | #UdhayanidhiStalin | #PolimerNews
//அதாவது 30 வயசில் Cabinet அமைச்சர் ஆன ஆ.ராசா எல்லாம் தலித் கிடையாது...// வெறும் பிறப்பு மட்டும் சாராமல், கருத்தியல் சார்ந்து சிலர் வேறு மாதிரி எண்ணுவார்கள். ஒரு எக்ஸ்ட்ரீம் உதாரணமாக தலித்தாக பிறந்த எல். முருகனை நீங்ககூடத்தான் தலித் என்று பார்க்க மாட்டீர்கள்.
பாரதியார் ஷெல்லியின் The fountains mingle with the river என்னும் கவிதையைப் படித்துக்கொண்டே, அதனுள் ஒன்றாய் ஆழ்ந்து போவதை இசையாய் மொழிபெயர்த்திருப்பார் இசைஞானி.
அந்தக் காட்சியில் தன் மனைவியை ஒரு பொருட்டாகவே எண்ணாமல், தன்னிடம் இருந்த அத்தனை பணத்தையும் புத்தகங்களுக்காகவே செலவு செய்துவிட்டு, அவள் அழுகின்றபோது எதற்காக அழுகிறாள் என்று கூடத் தெரியாமல் அதை அவளிடமே கேட்பார்.
பாரதியின் இந்த விசித்திர மனநிலையை, அந்த கேள்வியைப் போலவே, இசையின் முடிவில் அந்தரத்தில் நிற்கும்படி முடிக்கப்பட்டிருக்கும். இந்த கதையின் ஓட்டத்தை இப்படி இசையால் மொழிபெயர்க்க வேண்டுமென்ற எந்த இயக்குநரால் சொல்லி, அவரிடம் இது போன்ற பிண்ணனி இசையை வாங்கி விடமுடியும்?
எடப்படி திமுகவுடன் உறவு கொண்டதை பார்த்து அதிமுக காரனுக்கு கோபம் வந்தாலும் வந்திருக்கும், இந்தாள் பேசியதை பார்த்து திமுககாரன் எவனுக்கும் கோவம் வராது. டிஸைன் அப்படி!
அ.தி.மு.க எங்கள் பங்காளி கட்சி தான் பகையாளி கட்சி இல்லை..! எங்கள் இருவரையும் மக்கள் சட்டசபையில் ஒரே பக்கம் தான் உட்கார வைத்திருக்கிறார்கள்.. காலம் கணிந்து விட்டது..!!
இப்போ காட்டும் வீரத்தை கம்யூனிஸ்ட் கட்சியும், ம.தி.மு.கவும் ஏன் அப்போது காட்டவில்லை..? அ.தி.மு.கவிற்கு ஆதரவாகவும் தி.மு.க கூட்டணியில் இருந்த கட்சிகளை விமர்சித்தும் பேசிய ஆர்.எஸ்.பாரதி..
#Chennai | #RSBharathi | #DMK | #ADMK | #PolimerNews
56 நிமிஷம் பொறுமையாக பார்த்து நிறுத்தியிருந்த நான் “இத எப்படியா தியேட்டர்ல பார்த்தீங்க?” என்றேன். நண்பன் "இல்லை.. செகண்ட் ஹாஃப் வேற மாதிரி இருக்கும்.. பாத்துட்டு சொல்லு" என்றான். அதற்கு மதிப்பு தந்து பார்த்தவன் இனி அவனுடன் சினிமா பற்றி எதுவுமே பேசக்கூடாது என்ற முடிவுக்கு வந்தேன்.
என்னவெல்லாமோ பேசுகிறார்கள். இந்தியாவில் எங்கும் நடக்காத ஒரு விஷயமாக, கடந்த 18 வருடங்களாக தமிழ்நாட்டில் மட்டும் போலி மதுவே பெரும்பாலும் கிடைக்கிறது என்பதை யாரும் ஆழமாக பேசி அறியேன்.
A much-needed reform.
Tamil Nadu is perhaps the only state where consumers are effectively restricted to purchasing a limited set of liquor brands selected by a privileged few. Apart from products manufactured by SNJ, Kals, Enrica, and a handful of others, most brands are simply unavailable.
This situation is particularly concerning given that liquor sales constitute a significant source of government revenue. Consumers are denied the choice and variety that are readily available elsewhere in the country.
Many popular national brands that are available in other states have long been absent from the Tamil Nadu market. Allegations have persisted that previous administrations demanded unofficial “per-case” payments from manufacturers, creating barriers to entry and limiting consumer access to a wider range of products.
Kudos to the new government @CMOTamilnadu
ஒரு விஷயத்துக்கு பல வருஷங்களா பதில் சொல்லிட்டே இருந்தாலும், அதே கேள்வியை நூறு வருஷம் கேட்டுக்கொண்டே இருப்பார்கள். (நம்ம ஊர் இலுப்பைப்பூ ஷாஜி இதை ஞாநியின் கூட்டத்தில் பேசியதற்கு நான் பதில் சொன்னபோது, "இருந்தாலும் புதுசா போட்டிருக்கலேமேன்னுதான்..!"
புதிய அரசின் நடவடிக்கை இல்லையெனின், தமிழக சரக்கு போலியாக இருக்கவே வாய்ப்பு (̀சூப்பர் ஸ்ட்ராங்' வெறியூட்டும் திரவம் மட்டுமே). நற்சரக்கெனில், க்ளாஸை 45டிகிரி சரித்து மெதுவாக வழிய விட்டு, க்ளாஸ் நிரம்ப நிரம்ப நேர் நிலைக்கு கொணர்ந்து, மேலெழும்பும் வாசனையை அனுபவித்த பின் கீழ்வருமாறு..
OMG this is so wrong!
Chugging beer in a go is not good for the stomach.
It's always better they pour it into a mug and wait for the foam to settle down before drinking.
//ஜெயமோகன், அதிமுக, பார்ப்பன அறிவுஜீவிகள், விஜய் என இன்ன பிறர்க்கு மெல்லிதயம் காட்டும் நீலம் குழுவினர்..//இவ்வாறு தொடர்ந்து சொல்லி வருவதன் மூலம், மேற்படியாளர்களை விட தாங்கள்தான் உண்மையான தலித் எதிரிகள் என்பதை நிறுவும் ஆதாரத்தை கொடுத்து வருவதை தீஸ்டாக்ஸ் மறந்து விடுகின்றனர்.
̀கூலி'யை விட கேவலமாக படம் வரும் என்று நினைக்கவில்லை. ̀கருப்பு' பாதி படம் xல் மேய்ந்தபடி கூட பார்க்க முடியவில்லை. இவ்வளவு மொக்கையாக, கேவலமாக, அசட்டுத்தனமாக, ஆபாசமாக எடுப்பதை புரிந்து கொள்ளலாம். 250கோடி வசூல் கொடுக்கும் மக்கள் கூட்டத்திடம்தான் மிக தீவிரமான பிரச்சனை இருக்கிறது.
̀நீங்க முன்னாடி இவ்வளவு லஞ்சம் வாங்கினீங்க, இப்ப நாங்க அதை வாங்கலை'ன்னு சொன்னா, வாங்கினது, வாங்காதது என்ற விஷயத்தையே பேசாமல் மறுக்காமல், சிபிஎஸ்ஸி, ஸ்டேட் போர்டு, காமன் மேன்னு ஜல்லி அடித்து கொண்டிருப்பதுதான் இவர்களது 75 வருட பாணி.
Last month when I spoke to Akash's father Mr.Kannan ,I assured him that TVK government will definitely arrest the police involved and I have confidence in @CMOTamilnadu .
He was very much confident that Vijay will do the right thing and stand by justice.
And last few weeks I tried very hard to get Vijay to meet the parents, but a lot of things conspired in between and there was a certain demand from a coalition party minister to drop the idea of doing anything against the police and the previous DMK government.
I came to know about this through Akash's relative.
I will never ever forget this betrayal by the TVK government.
Will never!
வாழ்நாள் கம்யூனிஸ்ட் ஒருவர், அரசியல் விரக்தியின் விளைவாக, மதசார்பின்மை நிறம் கொண்ட ஒரு கட்சியில் சேர்வது பற்றி ஒரு திராவிட பைத்தியத்தின் கமெண்ட்
//லால் சலாம்..
லால் சலாம்..
ஜெய் ஸ்ரீராம் லால் சலாம்!!!
காம்ரேட் அமித் ஷா ஜிந்தாபாத்!!//
அரசியல் பாசிசத்தின் முழு வடிவம் இவர்கள்தான்.