அரச ஊழியர்கள் - பொதுமக்கள் இடையே தி.மு.க அரசு ஏற்படுத்தும்
பொருளாதார சமூக அநீதியை சட்ட பஞ்சாயத்து இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.
கடைநிலை தூய்மை பணியாளருக்கும் , சுகாதார பணியாளருக்கும், 20 ஆயிரம் ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க இல்லாத https://t.co/cdCibnKxqG
தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் Tamilnadu Assured Pension Scheme TAPSகாரணமாக, ஒரு தமிழ்நாட்டு குடிமகன் ஆண்டுக்கு சுமார் ₹1,530, நான்கு பேர் கொண்ட குடும்பம் ஆண்டுக்கு சுமார் ₹6,120 கூடுதல் வரிச்சுமையை ஏற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். நாளை விரிவான வெளியீடு.
சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் 13 ம் ஆண்டு துவக்க விழா நேற்று 21/12/2025 கடலூர் மாவட்டம் வடலூரில் நடைபெற்றது. இந்த விழாவில் சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் பொதுச் செயலாளராக திரு.ஆ.ஜெய்கணஷ் அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார். மக்கள் பணி சிறக்க வாழ்த்துகள் ஜெய்.💐💐💐
@jaiganes
சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் 13 ஆம் ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சி கடலூர் மாவட்டம் வடலூரில்
*ராஜமாதங்கி* (மினி ஹால்)
நாள் : 21.12.2025, ஞாயிற்றுக்கிழமை
நேரம் : 9.30Am - 04Pm
நடைபெற உள்ளது
அனைவரையும் வரவேற்கிறோம்...
FB https://t.co/aFCAdaQVI1
தொடர்புக்கு : 8754580269
சட்ட பஞ்சாயத்து இயக்கம் சார்பில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தகவல் பெறும் உரிமைச் சட்டம் மூலம் பெற்ற அரசு ஊழியர் பணியிடை நீக்கம் - பிழைப்பூதியம் குறித்து வெளியிட்ட செய்தி இன்றைய தினமலரில்.
சட்ட பஞ்சாயத்து இயக்கம் சார்பில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தகவல் பெறும் உரிமைச் சட்டம் மூலம் பெற்ற அரசு ஊழியர் பணியிடை நீக்கம் - பிழைப்பூதியம் குறித்து வெளியிட்ட செய்தி DT Next இதழில்
https://t.co/A0tQVlhfHl
சட்ட பஞ்சாயத்து இயக்கம் சார்பாக நேற்று நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் இயக்கம் சார்பாக வெளியிடப்பட்ட பத்திரிக்கை செய்தி மற்றும் அரசாங்கத்திற்கு அனுப்பப்பட்ட பரிந்துரைகள்...
https://t.co/2jl7foFTWL
வீணடிக்கப்படும் மக்கள் வரிப்பணம்...
தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் வெளிவரும் தகவல்கள்...
சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் சார்பில் நாளை (05/11/2025-புதன் கிழமை) நிகழும் பத்திரிகையாளர்கள் சந்திப்பிற்கு பத்திரிக்கையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அனைவரையும் அழைக்கிறோம்!