(1) Viraj 's principles, values and beliefs are being practiced in the ongoing campaign work in seeking justice for the people of Tamileelam. We are working to get international recognition and accountability for the 70 year long genocide of Eelam Tamils. It was Viraj's wish
(1) உலகெங்கும் பரந்துவாழும் தமிழீழ உறவுகளே....
அமெரிக்க மற்றும் பிரித்தானிய அழுத்தத்தின் அடிப்படையில்; அறத்திற்குப் புறம்பாகவும் தமிழீழத்தின் மீதான இனஅழிப்பை முன்னெடுக்கும் பொருட்டும்; தமிழீழத்தைக் காத்து��ின்ற தவிபு கள் மீது ஐரோப்பிய ஒன்றியமானது 29.05.2006 அன்று தடைவிதித்தது.
திருகோணமலைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் துணைத்தலைவரும், 2000 ஆம் ஆண்டிற்கான சிறந்த பத்திஎழுத்தாளர் விருதைப் பெற்றவருமான ஐயாத்துரை நடேசன் அவர்கள் துணை இராணுவக்குழுவால் (பிள்ளையான் குழு) கொல்லப்பட்ட நாள். இவருக்கு நாட்டுப்பற்றாளர் எனும் விருதை வழங்கி தமிழீழ அரசு மதிப்பளித்தது.
(1)Seenivaasan from Tamil Nadu sacrificed his life by setting himself on fire on 26.02.2009 in order to protest against the genocide perpetrated by Sri Lanka and world powers against the Eelam Tamils, passed away on 02.03.2009/ ஈழத்தமிழர் மீதான இனப்படுகொலையைத் தடுத்துநிறுத்தக்
மக்களின் தளபதி கேணல் கிட்டு நினைவுநாள் - 16.01
(1)கிட்டுவும் சீப்பியோவும்
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ரோமப் பேரரசில் சீப்பியோ (Scipio) என்ற புகழ்பெற்ற படைத்தளபதி இருந்தார். அவர் பயணித்த கப்பல் காற்று சாதகமாக வீசாததால் எதிரிகளின் கரைப்பக்கம் ஒதுங்கியது, உடனே எந்த கலக்கமும்
நிலமிழந்து போனால்
பலமிழந்து போகும்…
பலமிழந்து போனால்
இனம் அழிந்து போகும்..,
ஆதலால் மானுடனே!
தாய்நிலத்தைக்
காதலிக்கக் கற்றுக் கொள்…
- புதுவை இரத்தினதுரை
தமிழீழ போர்க்கவியின் பிறந்தநாள் இன்று 🔥❤️
“நிலமிழந்துபோனால் பலமிழந்து போகும், பலமிழந்துபோனால் இனம் அழிந்து போகும், ஆதலால் மானு���னே தாய் நிலத்தைக் காதலிக்க கற்றுக்கொள்” -புதுவை இரத்தினதுரை
காணாமல் ஆக்கப்பட்ட தாயக கவிஞனுக்கு 76வது பிறந்தநாள் வாழ்த்துக்கள் (03.12.1948)
(1) ஒரு நாட்டின் ஒழுக்கம் தனி மனித ஒழுக்கத்திலிருந்தே ஆரம்பிக்கிறது. ஒழுக்கமில்லாத மக்கள் ஒழுக்கமான நாட்டை எதிர் பார்ப்பது என்பது கானல் நீரே. ஈழம் உலகில் மிகச்சிறியது என்றாலும், உலகில் யாரும் எண்ணிப்பார்க்க முடியாத சாத���ைகளைப் புலிகள் படைத்தனர். அந்த வெற்றிகளின் ஊற்று இந்த
🕯️Remembering Thamilselvan
Today marks 17 years since S. P. Thamilselvan, the head of the political wing of the Liberation Tigers of Tamil Eelam, was assassinated by the Sri Lankan air force.
On November 2, 2007 Sri Lankan air force jets carried out a strike on a residence of members of the LTTE's political division. Five other LTTE officials - Lt. Col. Anpumani (Alex), Major Mikuthan, Major Nethaaji, Lt. Aadchiveal and Lt. Maavaikkumaran - were killed alongside Brigadier Thamilselvan, in the attack.
https://t.co/83TqqJYCbO