यूपी की राजधानी लखनऊ के पड़ोसी ज़िला हरदोई में एक सरकारी अधिकारी शाहाबाद के एसडीएम श्री सुशील मिश्रा पर सरकारी निरीक्षण के दौरान दबंगों द्वारा ईंट व पत्थर आदि से किया गया जानलेवा हमला तथा उसमें उनके घायल होकर इलाज के लिये अस्पताल में भर्ती होने की ख़बर है, जो दुर्भाग्यपूर्ण ही नहीं बल्कि अति-चिन्ताजनक भी है। ऐसी घटनाओं की रोकथाम ज़रूरी है ताकि सरकारी कार्यों में कथित भ्रष्टाचार के साथ-साथ प्रदेश को अराजक तत्वों से बचाया जा सके। सरकार व्यापक जनहित के मद्देनज़र, इस ओर ज़रूर समुचित ध्यान दे।
चलिए आज से बसपा की विधानसभा उत्तर प्रदेश में सबसे मजबूत सीट दिखाने का कोशिश करूंगा जहां पर चुनाव दर चुनाव बसपा कमाल करती आई है
1. रसड़ा विधानसभा -
लगातार पांच बार से रसड़ा विधानसभा में बहुजन समाज पार्टी जीत रही,👇
1993 - घूरा राम (SC)
2002 - घूरा राम (SC)
2007 - घूरा राम (SC)
2012 - उमाशंकर सिंह (Gen)
2017 - उमाशंकर सिंह (Gen)
2022 - उमाशंकर सिंह (Gen)
6 बार बसपा का विधायक बन चुका है 30 सालों से बसपा का कब्जा है इसपर और खास बात है यह बसपा की बहुत मजबूत सीट है लेकिन कुछ मीडिया वाले भ्रम फैलाते हैं कि उमाशंकर जी अपने दम पर जीते,
नहीं यह बसपा की सबसे मजबूत सीट है।।
भारतीय लोकतंत्र का सबसे सुनहरा दिन....
जिस दिन वास्तव में यह एहसास हुआ कि लोकतंत्र कहते किसे हैं
सदियों से दबे समाज की एक महिला सत्ता के सर्वोच्च पद पर पहुंचती है उस दिन लोकतंत्र ने खुद को साबित किया।
#बहन_जी_का_संदेश#3_जून_1995
बिन मांगे फलाने को समर्थन,बिन मांगे ढिकाने को समर्थन,बिन मांगे टिमसी को समर्थन,बिन मांगे ऐरे गैरों को समर्थन।
ये भाई साहब हकीकत बयां कर रहे हैं।
आप लोगो को सुनना चाहिए...
कुछ दिन की खामोशी है, फिर शोर मचने वाला है।
तुम्हारा तो वक्त चला गया,अब हमारा दौर आने वाला है।
2027 में बहन मायावती जी आ रही हैं।
उत्तर प्रदेश के प्रशासनिक गलियारों में हवाएँ बदल चुकी हैं।अधिकारी अब मायावती जी की वापसी की आहट साफ सुन रहे हैं।
#2027_की_तैयारी#बहनजी_आ_रही_हैं
Call me GOD 😎
एक महीने पहले ही लिख दिया था, ममता बनर्जी अपना संगठन ही बचा ले तो गनीमत है, आज TMC के 50MLA नेता चुनाव आयोग के पास अलग #NEW#TMC बनाने पत्र लेकर गए है, सत्ता से बाहर होते ही ममता बनर्जी से एक महीने संगठन नहीं थमा,
बहन जी जैसा नेता करोड़ो में एक पैदा होता है, बसपा के संगठन का तिल बराबर नुकसान नहीं कर सकता भले ही हज़ार मोदी बुला लो और दो हज़ार अमित शाह,
ये तो दलितों की बुद्धि खराब है जो कोहिनूर छोड़ के कंकड़ जोड़ते डोले !!
लेख दुबारा पढ़ना और दुबारा समझना !! नमस्ते
தென் மாவட்டங்களில் தொடரும் சாதிய வன்கொடுமைகளை தவெக தலைமையிலான அரசு
@TVKVijayHQ@CMOTamilnadu
இரும்புக்கரம் கொண்டு தடுத்திட வேண்டும். தொடர் சாதிய வன்முறைகளுக்கெதிரான தீர்மானகரமான நடவடிக்கையை எடுக்க வேண்டிய நேரமிது.
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகேயுள்ள நெட்டூர் பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்வில் பாபாசாகேப் அம்பேத்கர், ஐயா இமானுவேல் சேகரன், திரு பசுபதி பாண்டியன் ஆகியோரின் திருவுருவப் படங்கள் அடங்கிய பேனர் வைக்கப்பட்டதால் பட்டியல் சமூகத்தினர் மீது தேவர் சமூகத்தைச் சேர்ந்தவர்களால் நடத்தப்பட்ட தாக்குதலில் ஆறுபேர் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதுபோன்ற வன்முறைகள் இப்பகுதியில் நடப்பது புதிதல்ல.
இச்சம்பவம் நடந்து மூன்று நாட்கள் கழிந்துவிட்டன. ஆயினும் இதற்கான தகுந்த நீதியாக கைது நடவடிக்கை மற்றும் பாதிக்கப்பட்டோருக்கான நிவாரணம் கொடுப்பது மட்டுமே இதை முற்றிலும் தடுத்துவிட முடியுமெனக் கருதிவிட முடியாது. மேலும், தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதற்கான பின்னணி என்ன? இதைத் தடுத்து நிறுத்துவதற்கான அரசினுடைய அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன என்பதில் வெளிப்படைத் தன்மையுடன் கூடிய நேர்மையான விசாரணைக் குழு ஒன்றை அமைத்து, இதுபோன்று தொடர்ந்து சாதிவெறி தலைவிரித்தாடுகின்ற பகுதிகளில் நியமித்திடவும் தற்போதைய தவெக தலைமையிலான அரசு ஆவண செய்திட வேண்டும்.
தொடர் சாதிய வன்முறைகள் கடந்த ஆட்சியைப் போல தற்போதைய புதிய ஆட்சியிலும் தொடர்வது ஆரோக்கியமான சமூகத்தைக் கட்டமைக்க விரும்புகிற ஓர் அரசிற்கு அழகல்ல. இதை தவெக தலைமையிலான அரசு சரியாகப் புரிந்துகொண்டு தகுந்த நடவடிக்கை எடுத்திட வேண்டுமென வலியுறுத்துவதோடு, அதற்குச் சில பரிந்துரைகளையும் நாங்கள் முன்வைக்க விரும்புகிறோம்.
குறிப்பாக, தென்தமிழக இளைஞர்களில் குறிப்பிட்ட சில சமூகப் பிரிவினரிடையே வன்முறைப் போக்கு அதிகரித்து வருகிறது. பட்டியல் சமூக மக்களுக்கு எதிரான இந்த வன்முறைகள், பொதுவான குற்றங்களோடு ஒப்பிட்டுக் கடந்து போகக்கூடியவை அல்ல. இதன் பின்னாலிருக்கும் காரணங்கள், சமூக உளவியல் உட்பட பல நிலைகளில் தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியவை.
குற்றப்பின்னணி உள்ளவர்களைக் கைது செய்தல், வழக்கு தொடுத்தல் போன்ற சட்ட நடவடிக்கைகளோடு இதனை நிறுத்திக்கொள்ளாமல், கீழ்க்கண்ட சில பரிந்துரைகளையும் அரசு அமல்படுத்த வேண்டும் பட வேண்டும்.
1. தென்மாவட்டங்களில் சாதிய வன்முறை அதிகம் நிகழும் பகுதிகளை அடையாளங்கண்டு, மாவட்ட அளவில் சாதிய மோதல் தடுப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்க வேண்டும். இதில் சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள், மனித உரிமை அமைப்புகள் மற்றும் அரசு அதிகாரிகள் இடம்பெற வேண்டும்.
2. பட்டியல் சமூக மக்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாகப் பதிவு செய்யப்படும் வழக்குகளின் விசாரணையைக் கண்காணிக்க, ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு ஆய்வு அதிகாரி நியமிக்கப்பட வேண்டும். வழக்குகள் நீண்ட காலம் நிலுவையில் இருப்பதைத் தவிர்க்க காலக்கெடு நிர்ணயிக்கப்பட வேண்டும்.
3. கடந்த திமுக ஆட்சியில், பள்ளிகளில் அதிகரித்த சாதியப் பாகுபாடுகளைக் களைய ஓய்வு பெற்ற நீதிபதி கே. சந்துரு தலைமையில் அமைக்கப்பட்ட ஒருநபர் கமிஷனின் பரிந்துரைகளின் தற்போதைய நிலை கண்டறியப்பட வேண்டும். அவை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்ற உத்தரவாதத்தை உறுதி செய்ய வேண்டும்.
4. பள்ளி மற்றும் கல்லூரிப் பாடத்திட்டங்களில் இந்திய அரசியலமைப்பு, சமூகநீதி, சாதி எதிர்ப்பு வரலாறு, பாபாசாகேப் அம்பேத்கர் சிந்தனைகள் போன்றவை கட்டாயமான குடியுரிமைக் கல்வியின் ஒரு பகுதியாக வலுப்படுத்தப்பட வேண்டும்.
5. சமூக நல்லிணக்கத்தை உறுதி செய்யும் வகுப்புகள், நிகழ்வுகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும். சமூக அறிவு, விளையாட்டு, பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட பொதுப் புழங்கு வெளிகளை அரசு அதிகப்படுத்த வேண்டும். சாதிய வன்முறைகள் அதிகம் நிகழும் பகுதிகளில் இளைஞர்களுக்கான விளையாட்டு மையங்கள், நூலகங்கள், கலை மற்றும் திறன் மேம்பாட்டு மையங்கள் உருவாக்கப்பட வேண்டும்.
6. தென்மாவட்ட காவல் நிலையங்களில், ஒரே சமூகத்தைச் சேர்ந்த காவலர்களையும் காவல் அதிகாரிகளையும் பணியமர்த்துவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்.
7. தென் தமிழகம் முழுக்க சாதியக் குற்றங்களில் ஈடுபடும் இளைஞர்களில் பெரும்பாலானோர், சமூக வலைதளங்களில் சாதியப் பெருமிதத்தைக் கொண்டாடும் கலாச்சாரத்திற்கு உட்பட்டவர்களாக இருக்கிறார்கள். சமூகவலைதளங்களில் சாதி வெறுப்பு மற்றும் வன்முறையைத் தூண்டும் உள்ளடக்கங்களைக் கண்காணிக்க மாநில அளவில் சிறப்பு இணையக் கண்காணிப்புப் பிரிவு உருவாக்கப்பட வேண்டும்.
मायावती पुराने नेताओं की ‘घर वापसी’ कराएंगी: भाजपा-सपा में गए नेता संपर्क में; क्या बदलेगा विपक्ष का समीकरण?
पूरा वीडियो देखने के लिए लिंक पर क्लिक करें-
https://t.co/1mc0Tn71Fj
#Mayawati#UPNews#Election2027#HindiNews
मैं यह लिखना नहीं चाहता था,लेकिन मजबूरी है।नवीन ने फोन करके कहा,भाई तुम"BSP की बुराई करो,अच्छा पैसा मिलेगा।वैसे भी उनकी सरकार बनने वाली हैं नहीं,हम लोग बनने भी नहीं देंगे। इसी बहाने हमारा घर तो बन जाएगा। मैंने कहा,मैं गरीब हूँ, लेकिन तुम्हारी तरह गद्दार नहीं।तब उसने फोन काट दिया।
पंजाब में तो बसपा ने गर्दा कटा हुआ है
सुबह-सुबह हजारों की संख्या में ज्वाइन हुई है
अब यह महिला वाली खबर भी आ गई है देखिए
कितनी बड़ी संख्या में महिलाएं बसपा को ज्वाइन कर रही है
इसीलिए तो मैं कह रहा हूं बसपा का नया अध्याय लिखेगी 🔥🔥
Breaking:- पंजाब बसपा ने फिर इतिहास दोहराया, बहुजन समाज पार्टी ने #फिल्लौर के वार्ड 14 और 15 में जीत हासिल की
जीत का श्रेय बसपा प्रदेश अध्यक्ष डॉ. अवतार सिंह करीमपुरी को जाता है....
#पंजाब#BSP@Mayawati@KarimpuriBsp@AnandAkash_BSP
बीबीसी की यह रिपोर्ट देखकर आप समझ पायेंगे कि हिंदू राष्ट्र का गुजरात माडल क्या है ?
गुजरात में साबरकांठा में रूपाल गांव में दलित समुदाय के लोग अपना गांव छोड़ना चाहते हैं. उनका आरोप है कि उनके साथ इस गांव में छुआछूत का व्यवहार होता है.
रिपोर्ट- तेजस वैद्य, बीबीसी संवाददाता
शूट- परेश पटियार
एडिट- रिपुल मकवाना
साभार - @BBCHindi
#Casteism In Firozabad, Uttar Pradesh, 20-year-old Dalit student Atin Kumar was allegedly humiliated inside a library simply because of his caste. The Caste Hindu library owner told him that people from a “lower caste” were not allowed to study there. He was then brutally beaten and publicly degraded.
Broken by the relentless casteist abuse and violence, Atin returned home and died by suicide.
In his suicide note, he reportedly exposed the horrific caste discrimination he endured and named the caste Hindu library owner and his friends responsible for tormenting him.
Atin was not just a student fighting for his dreams, he was the only son of physically disabled parents. He ran a small roadside grocery shop to feed his family while preparing for competitive exams, hoping to escape poverty and build a dignified life.
But caste hatred crushed his future before it could even begin.
This is not just a suicide. This is the deadly reality of caste oppression in India.
1. यू.पी. के ग्रेटर नोएडा के जेवर में की गई लगभग 15 वर्ष के गोपाल शर्मा की हत्या अति दुःखद व चिन्ताजनक। सरकार इस घटना की उच्च-स्तरीय जाँच कराये और इसके सभी अभियुक्तों को कड़ी सजा दी जाये।
2. साथ ही कल हमीरपुर में निर्माणाधीन पुल के गिरने से कई मजदूरों की हुई मौत के प्रकरण को भी सरकार गम्भीरता से लेते हुये मृतकों के आश्रितों को उचित आर्थिक मदद दे तथा घायलों का भी विशेष ध्यान रखा जाये, बी.एस.पी. की यह भी मांग।
ईद अल अज़हा, अर्थात् आम बोलचाल की ज़ुबान में बक़रीद पर्व की दुनिया भर में रहने वाले सभी भारतीय मुस्लिम भाई-बहनों व उनके परिवार वालों को दिली मुबारकबाद तथा उनके साथ-साथ समस्त देशवासियों के ख़ुश व ख़ुशहाल ज़िन्दगी की शुभकामनायें।
सभी पर्व व त्योहार आदि पूरी शान्ति, आपसी सौहार्द और भाईचारे के साथ गुज़रे तो यह देश व जनहित में हमेशा बेहतर, ताकि देश-प्रदेश के विकास व यहाँ के लोगों की तरक़्क़ी पर पूरी ऊर्जा, शक्ति व संसाधन लग सके, जैसाकि बी.एस.पी. की यहाँ यूपी में रही चारों सरकारों में हमेशा से सभी सरकारों में दुर्लभ रही ’’क़ानून द्वारा क़ानून का राज’’ के तहत् पूरी तरह से सर्वसमाज-हितैषी ’सर्वजन हिताय व सर्वजव सुखाय’ की बेहतरीन सरकार रही।