தமிழக அரசியலில் சிலர் பேசும் கருத்துக்கள் கவலை அளிக்கக் கூடியதாக இருக்கின்றன.. இன்று காவிரிக்காக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி @Udhaystalin .. காவிரி போராட்டத்தில் விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை என்றோ தமிழ்நாட்டிற்கான உரிமை கிடைக்கவில்லை என்றோ எந்தவித கவலையும் இல்லாமல்.. கேட்கவே கூசும் அளவிற்கு கொச்சையான வார்த்தைகளை. முதலமைச்சரை @CMOTamilnadu@TVKVijayHQ .. விமர்சிக்கிறோம் என்ற பெயரில்.. மோசமான உள்ளர்த்தம் கொண்ட வார்த்தைகளைப் பேசியிருப்பது கட்சி எல்லை கடந்து அனைவரும் கண்டிக்க த்தக்கது... எவ்வளவு மாற்றுக்கருத்துகள் மாற்று சிந்தனைகள் இருந்தாலும்... விமர்சிக்கும் பொழுது சிந்தனை��ில் ஒரு தூய்மை தேவை. சிந்தனை இவ்வளவு அழுக்காக இருந்தால்.. அது @arivalayam திமுகவிற்கு நல்லதல்ல.. அவர்கள் தரம் உயரும் என்று எதிர்பார்ப்பதிலும் நியாயம் இல்லை என்றே தோன்றுகிறது.
அரசியல் நாகரிகத்தையும் பேச்சு நாகரீகத்தையும் கடைப்பிடிப்பதே மக்கள் விரும்பும் நாகரீகம்.. மோசமாக விமர்சனம் செய்துவிட்டு சிறையில் இருப்பதையும் ஊழல் செய்துவிட்டு சிறை செல்வதையும் பெருமை என்று நினைக்கும்
இவர்���ளிடம் வேறு எதைத் தான் நாம் எதிர்பார்க்க முடியும்?
@BJP4TamilNadu
@BJP4India @ANI @PTI_News @pibchennai
அண்ணா உருவாக்கிய கொள்கை பிடிப்பு கொண்ட மாபெரும் இயக்கத்தை கொள்ளைக்காரர்களின் கையில் சிக்கி கொத்தடிமைகளின் ஆதரவோடு இயங்கி வந்ததன் விளைவு இன்று நிரந்தர கூப்பில் உக்கார வைத்திருக்கிறது.தோல்வியில் இருந்து மீண்டு வரமுடியாமல் புத்தி பேதலித்து பேசுகிறார்கள் கொள்ளைக்காரர்கள் மற்றும் கொத்
@shanmugamchin10@Udhaystalin ஒன்னும் பிரச்சனை இல்லை, ஆளும்கட்சியா திமுக வரதுக்கு வாய்ப்பே இல்ல, எதிர்க்கட்சியா இருக்க இன்னும் நல்லா effort போடணும் இவரு செய்வாரா?