இந்தியாவின் முதல் தனியார் ஆர்பிட்டல் ராக்கெட் 'விக்ரம்-1' வெற்றிகரமாக முடித்தது ஹைதராபாதை சார்ந்த Skyroot Aerospace நிறுவனம்.. அதில் வேலை செய்த டீம் சராசரி வயது 28... இது வைரலாகி வருகிறது..
இன்னொரு வீடியோ தமிழகத்தில் வைரகியது.. அது இந்த பெண்...
ஆட்சிக்கு வந்த முதல் நாளில் தொடங்கி எங்கே எவ்வளவு வாங்கலாம் என்று தான் திரிகிறார்கள்.. இது தான் உண்மை.
இப்படி சில வீடியோ வருகிறது - ஆனால் இது தமிழகம் முழவதுமே ஒவ்வொரு நாளும் நடக்கிறது.. தவெக மேலிடம் வாங்கி கொள்ளுங்கள் என்று அனுமதி அளித்தது போல் தான் துணிந்து எல்லா பக்கமும் கல்லா கட்டுகிறார்கள் தவெக நிர்வாகிகள். என்ன செய்தி வந்தா அவர் மீது மட்டும் நடவடிக்கை என்று உருட்டிவிட்டு பின் கட்சியில் 4,5 மாதத்தில் சேர்த்து கொள்வர்.
6 மாதம் பொறுங்க, பின் மாதம் மாதம் கவனிப்பு இருக்கும் என்று MLA எல்லாருக்கும் பேசப்பட்டதாகவே தான் தகவல்.
இவனுக ஆட்சிக்கு வந்து இதுவரை என்ன செய்யவில்லை எல்லா கேவலமான வேலையும் இரண்டே மாதத்தில் செய்துள்ளனர்.. வேறு எந்த புதியதாக ஆட்சி அமைக்கும் கட்சியும் இந்த அளவு துணிந்து கொள்ளை அடித்து பார்த்தது இல்லை.
Being a minority in a Muslim-majority country is extremely painful. Bangladesh has become a nightmare for Hindus, being a woman makes it even more harrowing. No woman should ever have to endure such brutality in broad daylight. Look at the way this Hindu woman is being assaulted.
🚨Japan is based as f*ck!
Japan's new laws send shockwaves!!
Halal - BANNED✅
Mosques - BANNED✅
Call to prayer - BANNED✅
Burka - BANNED✅
Should we copy Japan?
பழனி முருகன் கோவில் 100 கோடி ரூபாய் சொத்து விவகாரத்தில் சிக்கிய அமைச்சர் ரமேஷ் "நான் வழக்கு போடுவேன்" என்று மிரட்டலுக்கு என் பதில் - எங்கே போடு பார்க்கலாம்... அதுக்கு முன்பு மக்கள் கேள்விக்கு பதில் சொல்லு மேன்..
பழனி கோவில் இணை ஆணையராக இருந்த மாரிமுத்துக்கு - இந்து அற நிலைத்துறை இணை ஆணையர் செயல் அலுவலர் பதவி உயர்வு கொடுத்தது நீங்களா இல்லையா? (ஆதாரம் இணைத்துள்ளேன்)
100கோடி நிலம் கைமாறியவுடன் அடுத்த 2 நாளில் அந்த ஆளுக்கு பதவி உயர்வு கொடுத்தது எதனால்? அதற்கு என்ன அர்த்தம்? பழனி கோவில் சொத்து விவகாரத்தில் முறையிட்டு அதை மீட்க வேண்டிய பொறுப்பில் இருப்பவர் மாரிமுத்து, ஆக சரியா முடிந்த உடனே பதவி உயர்வு என்று கொடுத்து சென்னை நகர்த்த என்ன அவசியம் அவசரம் உங்களுக்கு?
கோவில் நிலம் விற்பனை செய்யப்பட்ட தேதி 06 ஆம் தேதி ஜுலை இந்த மாதம் முடித்துள்ளனர். (ஆதாரம் இணைத்துள்ளேன்)
மாரிமுத்து பதவி உயர்வு அறிவிக்கப்பட்டு சென்னைக்கு செல்வதற்கு ஆணையை ஜுலை 9ஆம் தேதி வெளியிடுகிறீர்!
சரி நிலம் விற்பனை உங்களுக்கு தெரியாது என வைத்துக் கொள்வோம் - இந்த அதிகாரி பதவி உயர்வுமா உங்களுக்கு தெரியாது ? இணை ஆணையராக உங்கள் அமைச்சரவையில் பெரிய பொறுப்பில் வரும் நபரை கூட தெரியாது என்றால் - பின் என்ன வேலை பார்த்துட்டு இருக்க? உங்கள் விஜய் வார்தையில் சொல்வது என்றால் "நல்லா வருது வாயில".
சரி இந்த மாரிமுத்து மீது என்ன என்ன புகார் இதுவரை உள்ளது சொல்லுங்க! இல்லை நான் சொல்லவா?
மக்கள் கேள்விக்கு பதில் சொல்ல துப்பு இல்லை "வழக்கு போடுவேன் " என்றி மிரட்டல்? வழக்கு போடுங்க.. அதற்கு முன் பதில் சொல்லுங்க...
இப்போ அப்படியே சார் பதிவாளார் பக்கம் மொத்தமா திருப்பி மொத்த விவகாரதை ஒருத்தர் மேல் வைத்து முடிக்க பார்கிறீர்? அதற்கும் கேள்வி - அதிலும் சிக்குவீர்... இதற்கு பதில் சொல்லு Next அதை வெளியிடுகிறேன்.
விஜய் பேசினால் அந்த இடத்தில் வெற்றி யாரும் பெற முடியாது என்பது போல் ஒரு உருவகத்தை பிம்பம் கட்டமைக்கும் வேலையை செய்கிறார்கள் (விஜய்யே வெக்கம் இல்லாமல் அதை சமீபத்தில் பேசினார்)... அதில் மிக முக்கியமாக திமுக தலைமை ஸ்டாலின் அவர்கள் தோல்விக்கு தன்னுடைய 5 நிமிட பேச்சு தான் காரணம் என்பதை அவரே தம்பட்டம் அடித்துக் கொள்வதை காண முடிகிறது.. அது உண்மையா? என்றால் அவர் முதலாவது கட்சி மாநாடு விக்கிரவாண்டியில் மிக பிரமாண்டமாக நடத்தினார்.
விக்கிரவாண்டி சுற்றி இருப்பது மொத்தம் 8 MLA தொகுதிகள்.. அதன் வெற்றி விவரம் மற்றும் MAP இங்கே...
செஞ்சி - PMK
வானூர் - DMK
விழுப்புரம் - DMK
மயிலம் - AIADMK
திருக்கோவிலூர் - AIADMK
திண்டிவனம் - VCK
விக்கிரவாண்டி - PMK
கீழ்பென்னாத்தூர் - AIADMK
அதாவது முதல் மாநாடு போட்ட விக்கிரவாண்டி சுற்றி இருக்கும் 8 தொகுதியில் ஒன்றில் கூட வெற்றி இல்லை...
விஜய் வந்து பேசினாலே தொகுதி வெற்றி உறுதி என்ற பிம்பம் முழுக்க போலித்தனமான வழக்கமான விளம்பரம் தவிர உண்மை இல்லை.
ஆக இதெல்லாம் சும்மா விளம்ரம் செய்யும் யுக்தி... உண்மையில் விஜய் பார்க்க வரும் கூட்டம் கூட பேச்சில் பெரிதாக அப்படியே மயங்கி போய் கேட்பதும் இல்லை. இன்னும் சொல்ல போனால் விஜய் பேச பேச அவர் மேல் இருக்கும் மரியாதை குறைந்து கொண்டு தான் செல்கிறது..
2 adults and 7 children riding a 70cc bike in Pakistan. 🤦
Those who should produce children are not doing it and those who should not have any children are working overtime.
Sad to see this temple priest's plight. It is near my village in the Kumbakonam area. We will contact him and arrange for regular support.
I am also going to appeal to people who left all these villages: we abandoned our ancestral villages and abandoned our temples. Prosperity alone will not make us happy. We have to do our duty to our ancestral land and our kula devatas and grama devatas.
Our culture and spirituality have always emphasized simple living and high thinking - contentment at the core. That survived thousands of years but risks being swept away in the tsuami of modernity.
It is time for us to rethink, at least those of us with the means.🙏
She's AAP leader from Rajkot, Nandini Bosamiya. She was just 21 years old.
She was in a relationship with a married Muslim man, Aslam.
Like all such Hindu girls, she also believed that her Abdul was different, fought with her family, and left home to live with Aslam... Yes, in a live in relationship with a Muslim married man, despite knowing the reality....
She committed suicide today.
Before ending her life, she wrote: "Papa, I have lost the battle of life."
Her family alleges that Aslam and his family mentally and physically harassed her, pawned her jewellery, and even coerced her into undergoing surgery to remove her uterus.
Nandini had contested municipal elections on an AAP ticket in 2025...
I strongly condemn the mischivous term "two nations" in Amb Gor's statement. Joseph Vijay must immediately rebut Amb in his X. All nationalist forces in & out of TN must condemn this. This cannot be a slip. A diplomat like Gor won't use such a term workout deep thought