இதுல தவடைல கை வச்சி கிண்டல் பண்ண என்ன இருக்கு ப்ரோ? அதுவும் இவ்வளவு சத்தமா..?
சினிமாவுல மட்டும் ஜெயிலுக்கு போறவங்களுக்கு இது கிண்டலாத்தான் இருக்கும்.
மக்களுக்காக போராடி ஒருநாள் உள்ள இருந்து பாத்தா தெரியும்.
Stop such cinematic behaviour. Very cringy.
துண்டு சீட்டு வருவதற்கு முன்:
மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்களை நான் பேச அனுமதிக்கிறேன்.
துண்டு சீட்டு வந்ததற்குப் பின்:
இல்லைங்க. என்னால அனுமதிக்க முடியாது.
நடிகரோடு சேர்ந்து நடிகராகவே மாறிப்போன சபாநாயகர்.
TN is facing a decline in public safety, policy paralysis & fiscal uncertainty as a rudderless new government is mired in inertia
South-origin "journalists" like you should focus on issues, not pontificate on "politics" from Noida. Are you all competing to be the next Navika🤦♂️
தூத்துக்குடி: தவெக பெண் நிர்வாகி கூட்டு பா**ல் வன்கொடுமை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சட்டமன்ற உறுப்பினர் சரவணன் மீது தவறு இல்லை என புலன் விசாரணையில் தெரியவந்திருப்பதாக அமைச்சர் சட்டமன்றத்தில் பேசியுள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண், தான் அளித்த புகார் மனு தொடர்பாக தன்னிடம் எந்தவிதமான புலன் விசாரணையும் நடத்தப்படவில்லை எனக் கூறியுள்ளார்.
“அப்படியிருக்க, எந்த அடிப்படையில் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் மீது தவறு இல்லை எனக் கூறுகிறார்கள்?” என அவர் கேள்வி எழுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Thoothukudi | TVK | Investigation | News Report
#Justice #VictimVoice #NewsTamil24x7
Banner, Poster culture won't change whoever comes to power. DMK, AIADMK and now TVK. Everybody is the same. This is all happening inspite of CM Vijay himself telling not to keep...🤦♂️
Anti corruption organization @Arappor is running only for Anti @arivalayam party. Their eyes and ears are closed in respect of all other things. Good work Mr.Jayaraman keep doing.
Nice. What a convenient time for a report from a relatively unknown Organization to come out......
Check out the Directors and Promoters of this Agency......
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு குறித்த செய்திகள் மிகுந்த கவலையளிக்கின்றன. பல்வேறு மனித உயிர்கள் பலியாகியிருக்கும் சூழலில் நம் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களும் அங்கு சிக்கியிருக்கின்றனர்.
ஒன்றிய அரசும் மாநில அரசும் விரைந்து செயல்பட்டு, நமது மக்கள் பத்திரமாகத் தாய்நாடு திரும்ப வேண்டுமென்று விழைகிறேன்.
#NepalFloods #Rasuwa #FlashFlood
Many think the push for Parandur airport was just a real estate play—this video breaks down why it’s far bigger than that.
They’re trying to replicate what Bengaluru & Hyderabad did for growth.
Besides, if real estate is such a sin, why is the average middle-class buyer taxed left, right, and center to fund every freebie? 🧵👇
Excellent points. What are we going to do with the lands acquired for Parandur?? So much of compensation paid in Crs. So many villages was convinced barring one. Nothing but politics. If they concerned about land grabbing, do an audit on the same but proceed with airport..😑