தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான பரந்தூர் விமான நிலையத்திட்டத்தை ரத்து செய்திருக்கும் Sofa Model அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
சென்னையில் பெருகி வரும் விமானப் பயணிகளின் எண்ணிக்கை மற்றும் விமான சரக்கு போக்குவரத்து - எதிர்காலத் தேவை போன்றவற்றின் அடிப்படையில், சென்னைக்கு 2-ஆவது விமான நிலையம் அவசியம் என்பதை உணர்ந்து, பரந்தூர் விமான நிலையத் திட்டம் கழக அரசால் உருவாக்கப்பட்டது.
இத்திட்டத்திற்கு Airports Authority of India, Union Civil Aviation Ministry உள்ளிட்டவை ஆய்வு செய்து, அனுமதி தந்துவிட்டன.
இத்தகைய கடினமான அனுமதிகளைப் பெறுவது, கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்குச் சந்தை மதிப்பை விட 3 மடங்கு அதிகமான இழப்பீடு, மறு குடியமர்வு போன்ற முக்கியமான பணிகள் அனைத்தும் கழகத்தலைவர் @mkstalin அவர்கள் முதலமைச்சராக இருந்த போதே நடைபெற்றன.
இதற்காக அரசுத் தரப்பில் பெரும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இவையெல்லாம் நடந்த பிறகு, அற்ப அரசியல் காரணங்களுக்காக திட்டத்தையே கைவிடுகிறேன் என்று சொன்னால், அது அரசிற்கு பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தும்.
பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை நிறுத்துவதால், சென்னையை சுற்றியுள்ள தொழில் நிறுவனங்கள் அண்டை மாநிலங்களை நோக்கி வெளியேறும் அபாயமும், புதிய நிறுவனங்கள் சென்னைக்கு வர தயங்கும் சூழலும் எழுந்துள்ளன.
ஆகவே, தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்காலத்தையும் - தமிழ்நாட்டின் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு, பரந்தூர் விமான நிலைய பணிகளைத் தொடர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். #ParandurAirport
Dropping Parandur is not Change. It's an irreversible setback for Tamil Nadu's growth
The announcement made today by the Hon’ble Chief Minister of Tamil Nadu to drop the Parandur International Airport project will set the State’s development back by several years. Tamil Nadu’s interests cannot be mortgaged for petty political considerations.
An announcement of such far-reaching importance being made under Rule No. 110, shutting out any opportunity for debate or even for members to voice their views, is deeply troubling.
Tamil Nadu leads the country across sectors, from electronics exports to automobiles. A world-class airport in its capital is not merely desirable, but absolutely essential. Rejecting such a vital project is not change. It is a massive disappointment.
The site was carefully selected after evaluating all available alternatives, and the land acquisition process has been almost completed. With several stages of preparatory work and approvals already completed, we had drawn up plans to ensure that construction could begin at a rapid pace once we returned to office. If the new government now starts all over again, identifies another location and goes through the entire process before work can even begin, Tamil Nadu’s growth trajectory itself will DROP.
Under the #DravidianModel government, Tamil Nadu became the first port of call for investors. This decision threatens to push the State to the bottom of the table. The Chief Minister’s announcement is nothing short of a jackpot for competing States!
Without industrial growth, economic targets of one trillion USD or 1.5 trillion USD are simply impossible to achieve. Taken without foresight, planning or consultation, this decision by the TVK government is a devastating blow to the employment dreams of Tamil Nadu’s youth.
பரந்தூர் விமான நிலையத்தைக் கைவிடுவது தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் படுகுழியில் தள்ளிவிடும்
பரந்தூர் பன்னாட்டு விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு மாநில வளர்ச்சியைப் பல ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளிவிடும். அற்ப அரசியல் காரணங்களுக்காகத் தமிழ்நாட்டின் நலனை அடகு வைக்கக் கூடாது.
மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பை விதி எண்.110-இன்கீழ் அறிவித்துவிட்டு விவாதத்துக்கோ கருத்து தெரிவிக்கவோ கூட இடமில்லாமல் செய்திருப்பது சரியல்ல.
மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதி, ஆட்டோமொபைல் என சகல துறைகளிலும் முதலிடம் வகிக்கும் தமிழ்நாட்டின் தலைநகரில் உலகத் தரத்திலான ஒரு விமான நிலையம் அமைவது மிக மிக அவசியமானது. அதை வேண்டாம் என மறுத்திருப்பது மாற்றமல்ல; பெருத்த ஏமாற்றம்!
சாத்தியமுள்ள அனைத்து மாற்று இடங்களையும் கவனமாகப் பரிசீலித்த பின்புதான் பரந்தூர் தேர்ந்தெடுக்கப்பட்டது. நிலம் கையகப்படுத்தலும் நிறைவடையும் தறுவாயில் உள்ளது. பலகட்டப் பணிகள், ஒப்புதல்கள் நிறைவடைந்த நிலையில் ஆட்சிக்கு வந்ததும் கட்டுமானம் விரைந்து தொடங்கப்பட பல திட்டங்களை நாங்கள் வைத்திருந்தோம். தற்போது அமைந்துள்ள புதிய அரசு மீண்டும் வேறு இடத்தைத் தேர்வு செய்து பணிகள் தொடங்குமுன், தமிழ்நாட்டின் வளர்ச்சியே மொத்தமாக DROP ஆகிவிடும்.
முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக #DravidianModel ஆட்சியில் இருந்த தமிழ்நாடு கடைசி இடத்துக்குத் தள்ளப்படும். முதலமைச்சரின் அறிவிப்பு நம் போட்டி மாநிலங்களுக்கு அடித்த ஜாக்பாட்!
தொழில் வளர்ச்சி இல்லாமல் ஒரு ட்ரில்லியன் டாலர், ஒன்றரை டரில்லியன் டாலர் என்ற பொருளாதார வளர்ச்சி இலக்குகள் சாத்தியமே இல்லை. எந்த யோசனையும் ஆலோசனைகளும் இல்லாமல் த.வெ.க. அரசு எடுத்திருக்கும் இந்த முடிவு தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்புக் கனவுகளைத் தகர்க்கும் பேரிடி!
RIP Chennai & its Economy. Bengaluru has overtaken us. Soon Hyderabad will. Pune in another 2-3 years. Vizag is there. Let's all go back to Stone Age & do farming. Total directionless Govt and they are trusting this AAI at Meenambakkam. What a joke...🤧
Extremely sad day for #TamilNadu.
The #ParandurAirport project has been dropped, says the TVK Government.
Years of hard work and intense planning to give #Chennai the dual-runway Greenfield airport it desperately needs have been sacrificed at the altar of politics.
Industry experts understand the stakes.
Investment promotion agencies in neighbouring states will now quietly rejoice, saying: “Tamil Nadu has shot itself in the foot.”
Chennai’s growth and that of Tamil Nadu’s will now face a serious hurdle. We most urgently need a truly world-class international airport capable of handling large aircrafts, with two operational 4,000m+ parallel runways.
I find it extremely difficult to believe that the very officers who worked so hard on this project supported this decision. They know better than most that there is no better alternative option given the environmental and aviation concerns.
The #DMK Government explored every possible option to identify a 5,000+ acre parcel of land around Chennai with the least impact on villages, water bodies, agriculture and existing air traffic. Parandur was ultimately chosen because, after years of technical evaluation, it offered the least overall impact while meeting Chennai’s long-term aviation requirements.
The consequences go far beyond just an airport.
The entire industrial corridor from Poonamallee to Kanchipuram,which accounts for nearly 41% of India’s electronics exports, could have received a massive boost.
Better port connectivity, reliable water infrastructure for industry and direct global air connectivity could have boosted this region and TN into one of the world’s most important manufacturing hubs, creating at least a million new jobs over time.
All of that potential has now been put at risk for what appears to be plain politics.
Our Leader former CM @mkstalin, our LoP @Udhaystalin, the #DMK and I have always maintained that politicising industrial growth comes at a massive cost to the State’s future.
I urge Honourable @CMOTamilnadu@actorvijay to personally speak to senior officers, in private and ask them whether this is truly the right decision.
Do not let politics derail what could be the most important infrastructure project for Tamil Nadu’s future.
If there is genuinely no turning back, then the so-called alternative site must be identified within this year at the latest.
Chennai and Tamil Nadu MUST have a new world-class international airport within the next three years.
Let's hope leaders prefer progress over politics.
Tamil Nadu deserves better.
#InvestInTN #JobsForTN
ஒரு லட்சத்து ஒருகோடியே 83 கோடி…
இவன் அமைச்சர் …
அண்ணன் பட வசூல் 300 கோடி னு கூவுவானுக அதுக்குமேல இவனுகளுக்கு என்ன தெரியும் ..
11ம் முட்டாளா இருந்தா என்ன பண்றது
இப்பதான் பார்க்க ஆரம்பிச்சேன். AI வச்சு கலைஞரோட வாழ்க்கை வரலாற ஒரு படம் மாதிரி அசத்தலா சொல்றாப்டி. வசனம்லாம் தெறிக்குது. அடுத்த எபிசோட் எப்ப வரும்னு ஆர்வத்த தூண்டுது!
Vignesh Krishnan கலக்குங்க 🔥
Link: https://t.co/FrRpc0Tisz
பாரதிதாசன்ங்குற தலித் படிப்புக்காக பேச மாட்டே,
ஒரு தலித் லாக்கப் டெத்ல இறந்தா பேச மாட்டே,
ஆணவக்கொலைக்கு எதிரா தனிச்சட்டம் இப்போ கேட்க மாட்டே,
ஆனா ஆட்சில பங்கு, அதிகாரத்தில பங்கு தான் தலித்துக்கான தீர்வு ன்னு சொல்லி அவங்கள ஏமாளி ஆக்குவே..பல்டிவளவா.
கம்யூனிசத்திற்கு பால் ஊற்றி மலர் வளையம் வைத்த நடிகரின் கட்சிக்கு பால் அபிஷேகம் செய்து பன்னீர் காவடி எடுக்கும் தமிழ்நாட்டு கம்யூனிஸ்டுகள்....
@tncpim@Shanmugamcpim@SuVe4Madurai
இந்த மடக்ஊதிகளுக்கு இங்க அடிக்கிற வெயிலில் கோட் போட்டா புரட்சி, அங்கே மலேசியாவில் மாணவன் 12 ஆயிரத்துக்கு ஷு, லேப் கோட் வாங்கிட்டான், macbook pro வாங்கிட்டான் என்றால் வயிறு எரியுரானுக, அவதூறு கிளப்ப கிளம்பிடுறானுக 🤢
ஓகே நான் இதை பேச கூடாது என்றே இருந்தேன். ஏன் என்றால் மிக எளிதாக ஜாதிவெறி பார்த்தியா என்று சொல்ல ஆரம்பித்து விடுவார்கள் என்று. ஆனாலும் சொல்கிறேன் , கடந்த 2 நாட்களாக மாணவர் பாரதிதாசன் குறித்து பல்வேறு அவதூறுகள், அதுலயும் macbook ப்ரோ எல்லாம் எதுக்கு வாங்கினார் என்று எல்லாம் வசவுகள். படிக்க போனதை விட அதிக காசு கேட்கிறார் என்று எல்லாம் அவதூறு பரப்புவது யாருன்னு பார்த்தா சிகவினர். சிகவினர் என்று சொல்வதை விட படிக்காத அல்லது fake டிகிரி வாங்கின தற்குறிகள் என்று சொல்வது தான் சரியாக இருக்கும்.
அந்த மாணவர் படிப்பது phd, அதுவும் regenerative medicine. அதாவது மீளாக்க மருத்துவம் (Regenerative Medicine) சேதமடைந்த செல்கள், திசுக்கள் அல்லது உறுப்புகளை இயற்கையான முறையில் சரிசெய்து, மீளுருவாக்கம் செய்யப் பயன்படும் நவீன மருத்துவ முறையே ஆகும். இது குறித்து ஆராய்ச்சியில் ஈடுபடும்போது பல்வேறு சிக்கல்கள் இருக்கு, குறிப்பாக இந்தியா போன்ற நாடுகளில் data collection அண்ட் அனாலிசிஸ் செய்வதே பெரும்பாடு. குறைந்தபட்சம் ஒரு GPU சிஸ்டம் இல்லாமல் ப்ரோட்டீன் டிசைன் மற்றும் இமேஜ் அனாலிசிஸ் எல்லாம் பண்ணவே முடியாது. அதை செய்ய மார்க்கெட்ல இருக்க குறைந்தபட்ச சப்போர்ட் macbook ப்ரோ தான். அவருடைய ஆராய்ச்சிக்கு இன்றியமையாத ஒரு பொருள் அது. மேலும் ஒவ்வொரு டேட்டா collection மற்றும் சிந்தெடிக் டேட்டா தயார் செய்வதிலும் பெரும்பணம் தேவை. அதுல பாதி அல்லது முக்கால்வாசி அந்த பல்கலைக்கழகங்கள் கொடுத்தாலும் மாணவர் தன்னுடைய கைக்காசை கொஞ்சம் போடா வேண்டி வரும்.
அதே போல அந்த மாணவரின் ஆராய்ச்சி கட்டுரைகளை பிரசுரிக்க மற்றும் ப்ரெசென்ட் பண்ண ஆராய்ச்சி கருத்தரங்கங்கள் அவர் கலந்து கொள்ள வேண்டும், அதற்கும் செலவு பல்கலைக்கழகங்கள் ஒரு குறிப்பிட்ட அளவு தான் கொடுக்கும். மீதி சொந்த செலவு தான். மாணவருக்கு வேலையோ மலேசிய பல்கலைக்கழகத்தில், அவர்கள் முழுக்க sponsor பண்ண மாட்டாங்க. இப்படி பல செலவு இருக்கு,
இது எதுவுமே புரியாமல் லூசு மாதிரி எதுக்கு அவனுக்கு macbook ப்ரோ என்று கேட்பது எலாம் கடைஞ்சி எடுத்த தற்குறித்தனம். உள்ளூரில் உங்களை மாதிரியே ஒண்ணுக்கும் உதவாத ஆந்திராவில் காசு கொடுத்தது டிகிரி வாங்கி கட்ட பஞ்சாயத்து பண்ணிட்டு திரியனும் என்று இல்லாமல் படிக்க போனது தான் அந்த மாணவர் செய்த ஒரே தவறு, அந்த மாணவர் குறித்து அவதூறு பரப்பும் ஆட்களை எல்லாம் பாருங்க குறைந்தபட்சம் ஒரு டிகிரி கூட வாங்கி இருக்க மாட்டான் அல்லது ஆந்திர போன்று காசு கொடுத்தால் டிகிரி கொடுத்து வாங்கின கோஷ்டியாக இருப்பான். நீங்க படிச்சு வாங்க பாரதிதாசன்.
அந்த மாணவன் போயி இருப்பது UK அல்லது US அல்ல. மலேசியாவுக்கு. மலேசியாவில் ஆராய்ச்சி வசதிகள் குறைவு. கிட்டத்தட்ட இந்திய பல்கலைக்கழகங்கள் போல தான். அதுல ஒருத்தன் UK ல நாங்க பார்ட் டைம் வேலை பார்க்கிறோம், அந்த பையன் ஏன் பார்க்க கூடாதா என்கிறான்.
இன்னொருத்தன் எல்லாமே லேப்ல இருக்குமே என்கிறான்( அதுல நானே பல ஆராய்ச்சி பண்ணி இருக்கேன் என்று நடுவுல குறிப்பு வேற).
மலேசியா என்பது நம்ம ஊர் பல்கலைக்கழகங்கள் உடன் ஒப்பிட்டால் ஒரு ஐஐடி மாதிரி கொஞ்சம் லேப் இருக்கும். ஆனா எல்லாமே இருக்காது. சரி, அதுக்கு நம்ம ஊரிலே பண்ணி இருக்கலாமே என்று கேப்பீங்க? ஆனா நம்ம ஊரில் தான் குறைந்தபட்ச research ethics என்பதையே follow பண்ணி பழக்கமே இல்லை, எல்லாத்தையும் project மாதிரி வெளிய வாங்கி தானே பழக்கம்.
எனவே வெளிநாட்டில் சென்று படிக்கலாம் என்று மாணவர் விண்ணப்பித்து சீட் கிடைத்து போயி இருக்கார். இதுல ஒருத்தன் அந்த பையனுக்கு பேப்பர் எதுவுமே பெருசா இல்லையே என்கிறான். Phd என்பதே ஆராய்ச்சி திறனை வளர்க்க தான், phd முடிக்கும்போது தான் 3 பேப்பர் போட்டு இருந்தாலே பெரிய சாதனை தான். எந்த எழவும் தெரியாமல் வாடகை வாயை தூக்கிக்கொண்டு வந்து வாந்தி எடுக்காதீர்கள்.
- Lenin Maran
திண்டுக்கல் நிலக்கோட்டை எம்எல்ஏ தினமும் 1000ரூபாய்க்கு கூலி வேலை பார்த்தவர்னு அமைச்சர் ஆனந்த் கூறியிருக்கார்.
நிலக்கோட்டை எம்எல்ஏ அய்யனார் மனைவி பெயரில் 3 Tipper, ஒரு scorpio, ஒரு JCB இருக்கிறது. மனைவியின் மொத்த சொத்து மதிப்பு 82 லட்சம்..
இந்த மாதிரி ரீல் எப்போதான் முடியும்...