இளையராஜா காப்புரிமைக்காக பணம் கேட்பதை பகடி செய்திருக்கிறது கருப்பு திரைப்படம். காப்புரிமை விவகாரத்தில் இளையராஜா செய்வது சரி; இதற்கு மேல் அதற்குள் நான் போக விரும்பவில்லை. ஆனால் அதை பகடி செய்ய போராடடா பாடலை கிண்டலடித்திருப்பது பச்சை அயோக்கியத்தனம்.
ஒன்றுமில்லை, மேல்ஜாதியினரைப் பார்த்ததும் துண்டை எடுத்து கக்கத்தில் வைக்கும் காட்சிகளை எந்தக் கூச்சமும் இன்றி காட்சிப்படுத்தி விட்டு, பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் வருகைக்குப் பின்னர்தான், தமிழ் சினிமா ஜாதியமயமாகி விட்டது என சில வாய்கள் பேசியதல்லவா? அந்த நாக்குகளின் அடுத்த நீளம்தான் போராடடா பாடலைக் கிண்டலடித்திருப்பது.
பா.ரஞ்சித், மாரி செல்வராஜால் தமிழ்சினிமாவில் ஜாதிய சிந்தனைகள் அதிகமாகிவிட்டது என பேசிய இயக்குநர் ஒருவரைப் பேட்டி எடுக்க சென்ற போது முதல் ஐந்து நிமிடத்திலேயே பேட்டியை தொடராமல் எழுந்து சென்று விட்டார்.
எஜமான் காலடி மண்ணெடுத்து பொட்டு வைத்த போதும், தேவர் காலடி மண்ணை போற்றிப் பாடிய போதும் ஜாதியமயமாகாத சினிமாவை பா.ரஞ்சித்தும் மாரி செல்வராஜும் ஜாதியமயமாக்கி விட்டார்களா என கேட்க இருந்தேன். அதற்கு முன்பே அவர் எழுந்து சென்று விட்டார்.
இந்த விவகாரத்திலும் அதனைக் கேட்கலாம். 1500க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் இளையராஜா. எவ்வளவு குறைவாக கணக்கிட்டாலும் 5,000 பாடல்களாவது இருக்கும். அதையெல்லாம் விட்டு போராடடா பாடலை வைத்து கிண்டலடித்தது ஏன்?
நான் மேலே சொன்ன எஜமான் காலடி மண்ணெடுத்து, போற்றி பாடடி பெண்ணே பாடல்கள் மட்டுமல்ல கண்ணுபடப் போகுதய்யா சின்ன கவுண்டரே பாடல் கூட இளையராஜா இசையமைத்த பாடல்தான். இளையராஜாவை பகடி செய்வதுதான் நோக்கமென்றால் இந்த பாடல்களில் ஒன்றை தெரிவு செய்திருக்கலாமே?
போராடடா பாடல் பேசிய அரசியல்தான் இவர்களுக்கு பிரச்னை. அந்த வரிகள் உங்களுக்கு வலிக்கிறது என்றால் இன்னும் உரக்கப்பாடுவோம்,
எத்தனையோ ரத்த வரிகளை
எங்கள் முதுகினில் தந்தவரே
அதனையும் வட்டி முதலுடன்
உங்கள் கரங்களில் தந்திடுவோம்
நந்தன் இனமே பெறும் அரியா சனமே
அந்த தினமே வருமே
எட்டு திக்கும் வெற்றி எழுமே
மண்ணில் ஒளிவெள்ளம் வரும் வரை
வேர்வை குலம் வீறு கொண்டே போரிடும் போரிடும்
வெல்லும் வரை
அலைகளும் ஓய்ந்து போகுமோ
இன்னும் இங்கு பள்ளு பறையென
சொல்லும் மடமைகள் உள்ளதடா
நித்தம் சிறு சேரி சிறகுகள்
வேள்வி விறகென மாறுதடா
சின்னப் பொறியே பெரும் அனலாகுமே
சிங்க இனமே எழுமே ..
அஞ்சி நின்ற பஞ்ச படையே
கொஞ்சமதில் நெஞ்சு நிமிர்கையில்
எங்கள் மனம் பொங்கி அழுகையில்
குங்கும கங்கையும் பொங்கிடுமே
மலைகளும் சாய்ந்து போகுமோ
கருப்பு படத்துல இளையராஜா காப்பிரைட்டுக்கு போராடறத நக்கல் பண்ணி காட்சி வச்சிருக்கார் ஆர் ஜே பாலாஜி. அதாவது ஒருவேளை ராஜா வழக்கு போட்டா, அதுவும் படத்தோட பப்ளிசிட்டிக்கு யூஸ் ஆகும்னு நினைச்சிருக்கலாம்.
இப்ப கருப்பு படத்தை Xல அப்லோடு பன்ணினா, RJB பாலாஜி டீம் அதைய ரிப்போர்ட் பண்ணி காப்பிரைட் நோட்டீஸ் கொடுப்பாங்களா இல்ல ஜாலியா இருப்பாங்களான்னு தெரியல.
தங்களோட துறைல இருக்குற ஒருத்தர் அவரோட நியாயத்துக்காக கோர்ட்ல போராடினாக்கூட அதைய சினிமாத்துறைல இருக்கறவங்க நக்கல் தான் அடிக்கறாங்க.
#Karuppu
@mkstalin
தேர்தலுக்கு முன்னாடியே எவ்வளவோ சொன்னேன் இங்க. உடனே ஃபோன் பண்ணி, ட்வீட் டெலீட் பண்ணுங்கன்னு தான் சொன்னாங்க நம்மாளுங்க. No one, absolutely NO ONE from the party was ready to take negative
நான் மட்டுமில்லாம இங்க இயக்கத்துக்காக களமாடுனவங்க எவ்வளவோ சொன்னாங்க. நாங்க எல்லாரும் சொன்னதுல கால்வாசி கேட்டுருந்தா கூட நல்லா இருந்திருக்கும். கேட்கலையே யாருமே.
எப்பவுமே பாராட்டிக்கிட்டு இருப்பாங்க ன்னு நினைக்கக் கூடாது. இயக்கம் நல்லது செஞ்சா முதல் பாராட்டு எங்க கிட்ட இருந்து தான் வரும். அதே மாதிரி தவறு நடந்தாலோ இல்ல நடக்க இருந்தாலோ முதல் அடி எங்க கிட்ட இருந்து தான் வரும். If the team is not ready to take any negative feedback and improve upon it, NOTHING IS GOING TO CHANGE தலைவரே.
இப்போ நீங்க கேக்குற feedback எல்லாமே அப்படியே உங்ககிட்ட வந்துடும் ன்னு நினைக்கிறீங்களா? இல்ல. உங்கள் டீம் உங்களுக்கு என்ன வந்து சேரனும்னு நினைக்கிறாங்களோ அது தான் உங்களுக்கு வந்து சேரும்.
இந்த website data collection எல்லாத்தையும் விட்டுட்டு முதல்ல இணைய உடன்பிறப்புகளோடவும், கடைநிலை கட்சி உறுப்பினர்கள் கூடவும் ஒரு closed-door meeting வச்சி நேரடியா கேளுங்க. அதுதான் உண்மை நிலவரம். அதுதான் நிதர்சனம். இப்படி பண்ணாம website ல feedback வாங்குறதுல “எந்தப் பயனும் இல்லை”
மக்களுக்காக துவங்கிய இந்த இயக்கம் மக்கள் கிட்ட இருந்து தூரமா போய் ரொம்ப வருஷங்கள் ஆச்சு. எந்தவொரு நிர்வாகிகளும், அமைச்சர்களும் மக்களுக்கு approachable ஆ இல்ல except a select few.
அந்த closed-door மீட்டிங் வச்சீங்கன்னா அமைச்சர்கள் அல்லது நிர்வாகிகள் யாரும் இல்லாம பாத்துக்கோங்க. Negative feedback நிறைய வரும், கேட்க தயாரா வாங்க.
அப்படி எதாவது ஒரு மீட்டிங் நடந்தா அதுல சந்திப்போம். மறுபடியும் சொல்றேன் - website ல feedback வாங்குறதுல “எந்தப் பயனும் இல்லை”.
Frankly, I don’t want to waste my time putting down my thoughts without being certain that it will reach your ears.
நன்றி. 🙏
Here’s a better interpretation of data:
>Total Outstanding Debt of the state inherited when Stalin took over was ₹4.85 lakh crore
> At the end of Stalin’s tenure the current outstanding debt stands at ₹10.15 lakh crore
> Yes. there has been a drastic increase of 109% in the state debt.
But here’s what makes a difference 👇
#WATCH | “திமுக - அதிமுக கூட்டணி அமைக்க முயற்சி நடந்தது என்பதெல்லாம் வெறும் வதந்தி”
மதுரையில் சிபிஎம் தேசிய செயலாளர் எம்.ஏ.பேபி
#SunNews | #ADMK | #DMK
#WATCH | “திமுக - அதிமுக கூட்டணி அமைக்க முயற்சி நடந்தது என்பதெல்லாம் வெறும் வதந்தி”
மதுரையில் சிபிஎம் தேசிய செயலாளர் எம்.ஏ.பேபி
#SunNews | #ADMK | #DMK
🌟சர்வாதிகாரப் போக்குடன் ஒன்றிய அரசு கொண்டு வரும் இந்த தொகுதி மறுவரையறை சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டால், நாம் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த இந்தியாவாக இனி இந்த நாடு இருக்காது...
🌟இத்தகைய ஒரு மசோதாவிற்கு அதிமுக ஆதரவளித்தால், அந்தக் கட்சி பெயரில் இருக்கும் “திராவிடம்” என்பதையே நீக்க வேண்டும்...
🌟நமது மாநிலத்தையே அழிக்க பார்க்கும் பாஜக–அதிமுக கூட்டணியை 234 தொகுதிகளிலும் தமிழ் மக்கள் தோற்கடிக்க வேண்டும்... அவர்கள் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தென்னிந்தியாவிற்கே துரோகிகள்!
சுதந்திர இந்திய வரலாற்றில் மிகவும் அபாயகரமான தன்மை கொண்ட இந்த தொகுதி மறுவரையறை மசோதா குறித்து எனது பார்வையை @thedebatetamil நேர்காணலில் பகிர்ந்துக் கொண்டேன்.
#Delimitation
#TNWillFightTNWillWin