பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாள்!
மூடப்பட்ட 6000 பள்ளிகளை மீண்டும் திறந்ததோடு தமிழ்நாடு முழுவதும் மேலும் 12000 பள்ளிகளையும், 454 கிளை நூலகங்களையும் தொடங்கி வைத்து
இலவச மதிய உணவு கொடுத்து
தமிழ்நாட்டு ஏழைக்குழந்தைகளின்
கல்விக்கண் திறந்த கடவுள்..!
மணிமுத்தாறு, சாத்தனூர், அமராவதி,
வைகை, நெய்யாறு, பரம்பிக்குளம், புள்ளம்பாடி, கீழ்பவானி உள்ளிட்ட தமிழ்நாட்டின் அனைத்து முக்கிய அணைகளையும் கட்டியதோடு
33,000 நீர்நிலைகளைச் சீரமைத்து
வேளாண்மை செழிக்க வழி செய்த
ஆகச்சிறந்த ஆட்சியாளர்..!
ஆவடி கனரக ஆலை,
சேலம் உருக்கு ஆலை,
நெய்வேலி நிலக்கரி அனல்மின் நிலையம், பெரம்பூர் ரயில்பெட்டித் தொழிற்சாலை,
திருச்சி பெல் தொழிற்சாலை என 18க்கும் மேற்பட்ட பொதுத்துறை நிறுவனங்களை தமிழ்நாட்டில் தொடங்கச்செய்து தொழில்வளர்ச்சிக்கு வித்திட்ட
புரட்சியாளர்..!
இத்தனை சாதனைகளும் செய்த
9 ஆண்டுகால ஆட்சியில்,
மதுவினை விற்று அரசை நடத்தவில்லை. இலவசம் கொடுத்து
மக்களை ஏமாற்றவில்லை.
6 முறை கைது செய்யப்பட்டு
9 ஆண்டுகள் சிறைவாசம்,
15 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினர்,
14 ஆண்டுகள் தமிழ்நாடு காங்கிரசு தலைவர்,
9 ஆண்டுகள் தமிழ்நாடு முதலமைச்சர்,
8 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினர்,
3 ஆண்டுகள் அகில இந்திய
காங்கிரசு கட்சி தலைவர்,
2 பிரதமர்களை உருவாக்கிய
ஒற்றைப் பெருந்தலைவர்!
பதவிகள் பல வகித்தபோதும்
ஓர் ஊழல் முறைகேடு புகார் இல்லை..!
கோடி கோடியாக
சொத்து சேர்க்கவில்லை..!
குடும்பத்து வாரிசுகளுக்குப்
பதவி கொடுக்கவில்லை..!
உண்மையும் நேர்மையுமான
ஒப்பற்ற தூய ஆட்சி தந்து
தமிழ்நாட்டினை முன்னேற்றிய
தன்னிகரில்லாத் தலைவர்!
நாட்டின் விடுதலைக்காகப் போராடி
3000க்கும் மேற்பட்ட நாட்கள் சிறையில் வதைபட்ட நம்முடைய தாத்தா பெருந்தலைவர் காமராசர் அவர்களினுடைய பெரும்புகழைப் போற்றுகின்ற இந்நாளில், வழிவழியே
வருகின்ற மானத்தமிழ்ப் பிள்ளைகளாகிய
நாம் அவரைப் போன்றே நேர்மையும், எளிமையும், உண்மையுமாக நின்று இந்த மண்ணுக்கும், மக்களுக்கும் தொண்டாற்றுவோம் என்கிற உறுதியை ஏற்போம்!
எழுத்தறிவித்த இறைவன்!
நம்முடைய தாத்தா
பெருந்தலைவர்
காமராசர் அவர்களின்
பெரும்புகழ் போற்றுவோம்!
நாம் தமிழர்!
புதிய முயற்சியாக தமிழகமெங்கும் தேர்தல் அரசியலில் பங்கெடுக்கும் நாம்தமிழர் ,திமுக,அதிமுக நிர்வாகிகளை மாவட்டத்தோறும் அழைத்து கடந்த ஒரு மாத காலமாக ஆரோக்கியதான விவாதத்தை முன்னெடுத்தது @NewsTamilTV24x7 தொலைகாட்சி .
பல்வேறு மாவட்டங்களில் ஆளும் கட்சியினர் கூச்சல் குழப்பத்தில் ஈடுப்பட்டாலும் சிவகங்கை மாவட்டத்தை போல் வன்முறையில் ஈடுபடவில்லை
நாம்தமிழர் கட்சி எடுத்து வைத்து கருத்துக்களை தாங்க முடியாது ,கருத்தை கருத்தால் எதிர்கொள்ள வக்கற்ற திமுகவினர் கலவரத்தை தூண்டி அனைவரையும் தாக்கியுள்ளனர்
திமுக கும்பல் தாக்கியதல் நாம்தமிழ் கட்சி நிர்வாகி இளங்கோவும் , தொலைகாட்சி தெறியாளர் ராஜேஷ் அவர்களும் கடுமையாகி பாதிக்கப்பட்டுள்ளனர் .
கடமை கண்ணியம் கட்டுப்பாடு என பேசும் திமுகவின் இந்த காட்டுமிராண்டித்தனம் வன்மையாக கண்டிக்கதக்கது .
@ECISVEEP
வெட்கித் தலைகுனியுங்கள் @mkstalin !
ஒரு தொலைக்காட்சியின் நெறியாளர் மண்டை உடைந்து இரத்தம் சொட்ட சொட்டச் செல்கிற காட்சியைப் பார்த்து வெட்கித் தலைகுனியுங்கள்.
சொந்தக் கட்சிக்காரர்களைக் கட்டுப்படுத்த வக்கற்ற உங்களுக்கெல்லாம் முதல்வர் பதவி ஒரு கேடு!
சேங்கை மாறன் தலைமையிலான திமுக பொறுக்கிகள் விவாத நிகழ்வில் செய்த வன்முறை! பொறுக்கித்தனம்!
அறிக்கை: பெண் குழந்தைகளைப் பாலியல் வன்கொடுமை செய்யும் குரூர மனம் படைத்த கொடூரர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி