I have a product issue with @SamsungIndia its been 3+ years of using @SamsungMobile galaxy A71 model. By 1st week of April 2024 I was using my mobile&randomly I got a white line on my display automatically. I have raised complaint in showroom & through customer care executives.
Civic activist Santosh Pandit has reportedly been detained by Pune Police after repeatedly highlighting dangerous potholes, open manholes and poor road conditions across the city. His demonstrations brought attention to the everyday risks faced by commuters.
The incident has sparked questions online about civic accountability. When citizens raise concerns over public safety, the response should be to fix the problem, not silence the person pointing it out. 🙏
ராணிப்பேட்டை பொன்னை ஆற்றில், திமுகவைச் சேர்ந்த சரவணன் என்பவர் செப்டிக் டேங்க் லாரி மூலம் கழிவுநீரைக் கொண்டுவந்து கொட்டியுள்ளார். அதை மில்டன் என்ற இளைஞர் தட்டிக்கேட்டபோது, அவர் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
#Ranipet | #VikatanReels
சிவகங்கை: 80 - ஆவது சுதந்திர தினத்தில் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் வகையில் வ.உ.சி வேடமணிந்து 17 கிலோ மீட்டர் தூரம் மிதிவண்டியில் பயணம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆசிரியர்...வைரலாகும் வீடியோ!
#Sivaganga | #IndependenceDay | #IndependenceDay2026
Bike No: WB 60 AD 0095
Bike No: WB 60 AB 2367
@WBPolice@BJP4Bengal Kindly look into this matter and arrest these Chapries asap and give them with some belt treatment
இது தான் தற்போது தஞ்சாவூரில் சீரமைத்துக் கொண்டிருக்கும் 642 ஏக்கர் கள்ளப்பெரம்பூர் ஏரி.
இந்த 642 ஏக்கரில் 400 ஏக்கருக்கும் அதிகமாக நாட்டுக்கருவேல மரங்களும், சீமைக்கருவேல மரங்களும் ஆக்கிரமித்து இருப்பதால் தண்ணீரை சேமிக்க முடியவில்லை.
இந்த மரங்களை அகற்றினால் மட்டுமே அந்த இடங்களை தூர்வார முடியும், தூர்வாரினால் மட்டுமே தண்ணீரை சேமிக்க முடியும்.
ஆகவே இந்த ஏரியில் ஆக்கிரமத்துள்ள கருவேல மரங்களை அகற்றி தருமாறு தமிழ்நாடு வனத்துறையை கள்ளப்பெரம்பூர் / செங்கழுநீர் ஏரி சீரமைப்பு குழுவின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்🙏🏾
#WATCH | கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் கொடூரமாக அடித்துக் கொலை.. போதைப்பொருள் விற்பனை தொடர்பாக தகவல் தெரிவித்ததால் கொல்லப்பட்டதாக பெற்றோர் வேதனையுடன் குற்றச்சாட்டு
#SunNews | #Coimbatore | #Amuthan
"தனியார் நிறுவனங்களில் 80 சதவீதம் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று ஒரு சட்டத்தைக் கொண்டு வரலாம். இதை போன்ற சட்டங்களை ஆந்திரா, கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா, ஹரியானா போன்ற மாநிலங்கள் நிறைவேற்றியுள்ளது. இதற்கு செலவு எல்லாம் ஆகாது." - சௌமியா அன்புமணி
#SowmiyaAnbumani | #PMK | #TNAssembly
மின் பாதை திட்டத்திற்காக மரங்கள் வெட்டி சாய்ப்பு.. 10 ஆண்டுகளாக ஆசை, ஆசையாக வளர்க்கப்பட்ட மரங்கள் கண் முன்னே வெட்டப்பட்டதும் மரங்களை கட்டி அணைத்தபடி பெண் கண்ணீர்
#Kallakurichi | #Trees | #Women | #PolimerNews