ஒருத்தன் லஞ்சம் வாங்கி வீடியோல ரெக்கார்ட் ஆகி மாட்டிருக்கான், இன்னொரு பக்கம் பழனில நிலம் பிரச்சனை, இன்னொரு பக்கம் லாக்கப்டெத்னு இவ்ளோ நடந்துருக்கு ...
அத பத்தி எப்போ பேசுவீங்க?
அது பிரச்சனை இல்லைங்க, ஏங்க திமுக வும் அதிமுகவும் எப்படிங்க கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தலாம். கேவலமா இருக்குங்க...
தியாகராஜ குமாரராஜா 📈
நல்ல writing கதையை மாத்தாது... கதையை பார்க்குற பார்வையை மாத்தும். அதனால்தான் அது எல்லாருக்கும் பிடிக்காது....
உனக்கு புடிச்சா நீ யோசிக்குறனு அர்த்தம் !
Which one is best for you ? Quote yours
Kolappan Sir, I am a student of Journalism from St. Joseph’s College, Trichy. I belong to the first batch of the course. We were taught #ethical_journalism as one of the subjects.
And, my mother would not give me breakfast unless I read @the_hindu newspaper of the day and answer her questions on the lead stories of the day.
Today, I am ashamed to see such a tweet from you, a senior journalist working for the national leading newspaper. You praise the @CMOTamilnadu . No issues. And whenever Mr. @TVKVijayHQ does good things, he deserves to be appreciated. However, when you tweet next showering encomium on him, post a disclaimer as well, saying that this is your personal opinion and not of the newspaper for whom you are working.
Thank you for your attention to this matter! 🙏
@kolappan
''விஜய் ஐயா எங்களை வாழவிட மாட்டேங்கிறாங்க.. பணம் கொடுத்தா தான் வீடு கட்ட முடியும்னு தவெக கட்சியிலிருந்து 3 நாளா எங்களை மிரட்டுறாங்க.. ரூ.50,000 கொடுன்னு கேட்டா எங்க போறது.. தினமும் வந்து தொல்லை பண்றாங்க..'' - பாதிக்கப்பட்ட பெண் பேட்டி
Tiruvallur | TVK | Police | Complaint
#Newstamil24x7 #ConstructionIssues
அரசுப்பள்ளிக்கு சென்று மாணவியின் தந்தை என்ன செய்கிறார் என்று கேட்டது தவறு !
அதுவும் ஆங்கிலத்தில் கேட்டு அந்த மாணவிக்கு ஆங்கிலம் தெரியாது என அவருடைய தன்னம்பிக்கையை உடைத்தது தவறு!
ஆங்கிலம் தெரிந்தால்தான் நம்பிக்கையும் தைரியமும் வரும் என சொன்னது தவறு !
கடைசி இருக்கை மாணவர்களை எதுவும் தெரியாதவர்கள் போல் பேசியது தவறு !
உங்கள் தவறுகளை மறைக்க நானும் அரசுப்பள்ளியில் படித்தவள் என நாடகமாடுவது அதை விட தவறு !
அதிகாரம் நிலையானது அல்ல ரொம்ப ஆடாதிங்க .
And if the footage was shot by the media, and not by the minister as she says, then she should have told the media not to shoot her interaction with a child. Or at least then not had this kind of a conversation when she knew the child was being recorded
All this is fine. But how does any of it justify releasing a video of a child being reprimanded for not speaking good English? Why does every moment have to become content? What is this compulsion to live in a world where every interaction is turned into a reel?
Accusedக்கும் convictedக்கும் வித்தியாசமும் தெரியில,
கரூர் FIRல யாரு பேருலாம் இருக்குனு தெரியல, Bailல யாருலாம் இருக்கனு தெரியல ஆனா தவெக ஆதரவாளர்னு ஜேம்ஸ் மார்ட்டினு ஒரு தற்குறி பேசிட்டு இருக்கு
இதுக்குதான்டா தற்குறி தற்குறினு சொல்றோம்… As a common man எனக்கே தெரியும்டா… 😄