The @DRDO_India has successfully demonstrated multiple crucial technologies bolstering nations defence capabilities against different types of enemy threats.
Three consecutive flight-tests were successfully conducted to demonstrate multi-layered defence against long range Ballistic Missiles and Anti-ship capability at medium range.
Multi-layered BMD capability was successfully demonstrated. The interceptors successfully engaged their respective targets. The systems are designed and developed with latest technologies to address the emerging missile threats.
These tests have put India in elite group of nations having Ballistics Missile Defence Capabilities to engage Ballistic Missiles up to ICBMs. Anti-ship defence at medium range was demonstrated during the maiden flight test of Naval Anti-Ship Missile-Medium Range. Congratulations to DRDO on successfully demonstrating these crucial technologies.
Tomorrow at 12 Noon, I eagerly look forward to interacting with you all on social media to share my thoughts and have an open, heart-to-heart conversation.
https://t.co/CuLt12IkQw
https://t.co/G6dY3wufzq
https://t.co/rfti0J7ZsL
https://t.co/xcD9EKje7B
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நெட்டூரில் ஊருக்குள் புகுந்த 5 பேர் சரமாரியாக வெட்டியதில் பொதுமக்களில் 6 பேர் அரசு மருத்துவமனை சேர்க்கப்பட்டுள்ளனர் !
நாங்குனேரியில் நடந்த சம்பவத்தை போலவே எந்தவித முன்விரோதமும் இல்லாமல் சாதிய மேலாதிக்கத்தோடு நெட்டூரிலும் நடந்துள்ளது .
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களை, இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா,'சுட்டிருப்பேன்’ என இலங்கை நாடாளுமன்றத்தில் பேசி பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்திருப்பது கடும்கண்டனத்திற்குரியது. இதற்கு இராமநாதன் அர்ச்சுனா அவர்கள், பொதுவெளியில் தனது மன்னிப்பைக் கேட்க வேண்டும். தனது கருத்தைத் திரும்பப் பெற வேண்டும்.
#RamanathanArchchuna #NaamTamilarKatchi #RespectPoliticalLeaders #PublicApology #JoseCharlesMartinMLA
அண்ணன் சீமான் அவர்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள் 🙏
இது விமர்சனம் அல்ல. வெற்றியை பார்க்க விரும்பும் ஒரு ஆதரவாளனின் கருத்து மட்டுமே.
2026 முடிந்துவிட்டது. அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சுமார் 5 ஆண்டுகள் இருக்கிறது. இந்த 5 ஆண்டுகள் மிக முக்கியமான காலம். உண்மையாக ஆட்சியை அடைய வேண்டும் என்றால் சில அணுகுமுறைகளிலும் யுத்தத்திட்டங்களிலும் மாற்றம் தேவை என்று தோன்றுகிறது.
1️⃣ வெற்றிமனநிலை மாற்றம்
“வென்றால் மகிழ்ச்சி, தோற்றால் முயற்சி” என்ற மனநிலையிலிருந்து வெளியே வர வேண்டும்.
அதற்கு பதில்:
“1000% வெல்வோம்”
“பெரும்பான்மை இடங்களை வெல்வோம்”
“ஆட்சி அமைப்போம்”
என்ற தெளிவான இலக்கை மக்களிடமும் தொண்டர்களிடமும் உருவாக்க வேண்டும்.
ஏனெனில் மக்கள் வெற்றி பெறும் சக்தியுடன் இருக்கும் இயக்கத்திற்கே அதிகம் நகர்கிறார்கள்.
2️⃣ மேடைப்பேச்சு மட்டும் போதாது
ஆயிரக்கணக்கான மக்கள் முன் பேசுவது தொண்டர்களுக்கு உற்சாகம் தரும். அது தேவை.
ஆனால் அதுவே மட்டும் தேர்தல் வெற்றியை தராது.
தமிழகத்தில் பலவிதமான மக்கள் இருக்கிறார்கள்:
• படித்தவர்கள்
• படிக்காதவர்கள்
• நகர மக்கள்
• கிராம மக்கள்
• இளைஞர்கள்
• பெண்கள்
• நடுத்தர குடும்பங்கள்
• தொழிலாளர்கள்
• விவசாயிகள்
ஒவ்வொருவரின் சிந்தனை, எதிர்பார்ப்பு, புரிதல் வேறுபடும்.
அனைவரும் மணிநேர பேச்சை கேட்க மாட்டார்கள். கேட்டாலும் அனைவரும் ஒரே மாதிரி புரிந்து கொள்ள மாட்டார்கள்.
3️⃣ 15+ ஆண்டுகள் பேசிவிட்டீர்கள்
அண்ணா…
15 ஆண்டுகளுக்கும் மேலாக நீங்கள் கருத்தியல், வரலாறு, அரசியல், தமிழ்தேசியம், சுற்றுச்சூழல், பொருளாதாரம் — அனைத்தையும் பேசிவிட்டீர்கள்.
இப்போது மக்கள் கேட்கும் கட்டத்திலிருந்து மக்கள் பேசும் கட்டத்திற்கு நகர வேண்டிய நேரம் வந்துவிட்டது.
இனி:
மக்கள் பேசட்டும்…
நீங்கள் கேளுங்கள்…
4️⃣ தமிழ்நாட்டின் ஒவ்வொரு கிராமத்திற்கும் செல்ல வேண்டும்
பெரிய கூட்டங்கள் மட்டும் அல்ல…
ஒவ்வொரு கிராமம்
ஒவ்வொரு தெரு
ஒவ்வொரு குடும்பம்
நேரடியாக சென்று:
“உங்கள் பிரச்சனை என்ன?”
என்று கேட்க வேண்டும்.
அவர்களுடன் அமர்ந்து பேச வேண்டும்.
புகைப்படம் எடுக்க வேண்டும்.
உறவாக வேண்டும்.
பிறகு மிக சுருக்கமாக:
“ஆட்சிக்கு வந்தால் இதை இப்படித் தீர்ப்போம்”
என்று சொல்ல வேண்டும்.
5️⃣ போராட்ட அரசியல் மீதான அணுகுமுறை மாற்றம்
பல வருடங்களாக மக்கள் போராட்டங்களுக்கு அழைக்கிறார்கள்.
ஆனால் பல நேரங்களில்:
போராட்டத்தில் உங்களை பயன்படுத்துகிறார்கள்…
தேர்தலில் வேறு முகங்களுக்கு வாக்களிக்கிறார்கள்…
இந்த அரசியல் மனநிலையை மாற்ற வேண்டும்.
மக்களிடம் தெளிவாக சொல்ல வேண்டும்:
“ஒவ்வொரு பிரச்சனைக்கும் போராட்டம் மட்டும் தீர்வு அல்ல”
“அதிகாரம் கொடுங்கள் — நிரந்தர தீர்வு தருகிறோம்”
என்று.
6️⃣ ஊடக அணுகுமுறையிலும் மாற்றம் தேவை
அதிக பத்திரிகையாளர் சந்திப்புகள், தினசரி எதிர்வினைகள், தேவையற்ற விவாதங்கள் — இவற்றை குறைக்கலாம்.
உங்கள் மதிப்பை புரியாத இடங்களில் நேரத்தை செலவிடுவதற்கு பதில்…
அந்த நேரத்தை மக்களிடம் செலவிடலாம்.
7️⃣ சமூக ஊடக போர் மிக முக்கியம்
அடுத்த 5 ஆண்டுகள்:
24×7 சமூக ஊடக இருப்பு வேண்டும்.
ஒவ்வொரு நாள்
ஒவ்வொரு மணி
ஒவ்வொரு தளம்
மக்களிடையே தொடர்ச்சியான தொடர்பு வேண்டும்.
8️⃣ இறுதி வேண்டுகோள்
அண்ணா…
மக்கள் உங்கள் பேச்சைக் கேட்டுவிட்டார்கள்.
இனி மக்கள் பேசட்டும்.
நீங்கள் கேளுங்கள்.
மேடையிலிருந்து மட்டும் அல்ல…
மக்கள் வாசலிலிருந்து அரசியலை தொடங்குங்கள்.
அடுத்த 5 ஆண்டுகள் தமிழ்நாட்டின் ஒவ்வொரு மூலையும் சென்றடைந்தால் — மாற்றம் நிச்சயம் நிகழும்.
இது விமர்சனம் அல்ல…
வெற்றியை பார்க்க விரும்பும் ஒரு தம்பியின் தாழ்மையான கருத்து மட்டும் 💛❤️
A joyous moment for every Indian!
Chola Copper Plates dating back to the 11th Century will be repatriated to India from the Netherlands. Took part in the ceremony for the same in the presence of Prime Minister Rob Jetten.
The Chola Copper Plates are a set of 21 large plates and 3 small plates and largely contain texts in Tamil, one of the most beautiful languages of the world. They relate to the great Rajendra Chola I formalising an oral commitment made by his father, King Rajaraja I. They also showcase the greatness of the Cholas. We in India are immensely proud of the Cholas, their culture and their maritime prowess.
I thank the Government of the Netherlands and Leiden University in particular, where the Copper Plates were kept since the mid-19th century.
@MinPres
இந்தியர் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சிகரமான தருணம்!
11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்கால செப்பேடுகள், நெதர்லாந்தில் இருந்து இந்தியாவிற்குத் திரும்பவும் கொண்டுவரப்பட இருக்கின்றன. இது தொடர்பான விழாவில் பிரதமர் ராப் ஜெட்டன் அவர்களுடன் இணைந்து பங்கேற்றேன்.
சோழர் கால செப்பேடுகள், 21 பெரிய மற்றும் 3 சிறிய தகடுகளின் தொகுப்பாகும். இவற்றில் பெரும்பாலான எழுத்துக்கள்
உலகின் மிகவும் அழகான மொழிகளுள் ஒன்றான தமிழில் பொறிக்கப்பட்டுள்ளன. இவை மாமன்னர் முதலாம் ராஜேந்திர சோழன் தனது தந்தை முதலாம் ராஜராஜனால் வாய்மொழியாக அளிக்கப்பட்ட வாக்குறுதியை முறைப்படுத்தியதை குறிக்கின்றன. மேலும், இவை சோழர்களின் பெருமையையும் பறைசாற்றுகின்றன. இந்தியர்களாகிய நாம், சோழர்களின் கலாச்சாரம், கடற்படைத் திறமை ஆகியவற்றால் மிகுந்த பெருமை கொள்கிறோம்.
நெதர்லாந்து அரசுக்கும், குறிப்பாக 19-ஆம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் இருந்து செப்பேடுகளைப் பாதுகாத்து வந்த லெய்டன் பல்கலைக்கழகத்திற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
@MinPres
மாண்புமிகு தமிழ்நாட்டு முதல்வர் விஜய் அவர்கள் என்னுடைய இல்லத்திற்கு வருகைப் புரிந்தார். அவரை வரவேற்று, என்னுடைய அன்பையும், வாழ்த்துகளையும் தெரிவித்தேன்.
@CMOTamilnadu@TVKVijayHQ
அண்மையில் நடைபெற்று முடிந்த சட்டமன்றப் பொதுத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்த தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய உளப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வெற்றிபெற்ற அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், பொறுப்பேற்கவுள்ள தம்பி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழக புதிய அரசுக்கும் என்னுடைய வாழ்த்துகள்!
@TVKVijayHQ
தமிழர்களின் வரலாற்றுத்தாயகமான தமிழ்நாடு எனும் தாய்நிலத்தின் நலனுக்காகவும், உயர்வுக்காகவும் தொடர்ச்சியாகக் களப்பணியாற்றுவோம்.
மண்ணுக்கும், மக்களுக்குமான ஆக்கப்பூர்வ மாற்று அரசியலை பொறுப்புள்ள எதிர்க்கட்சியாய் நின்று நாம் தமிழர் கட்சி செயலாற்றும்.
Its pre planned attempt murder plan by @itsalden_offl he need to be Arrested for using dangerous weapon and trying to cut someone throat @tnpoliceoffl
How he get a knife immediately