வினாத்தாள் கசிவு குற்றங்களுக்கு, விரைவு நீதிமன்றங்கள் மற்றும் கடுமையான சட்ட நடவடிக்கைகளுக்கான மசோதா வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளது என நமது பாரதப் பிரதமர் திரு.@narendramodi அவர்கள் நள்ளிரவில் காணொளி வெளியிட்டுள்ளார்.
நமது தலைவர் திரு. @NainarBJP அவர்கள் தலைமையிலான மாபெரும் முற்றுகை போராட்டம் !
தேச நலனுக்கு எதிராக செயல்படும் சக்திகளை விரட்டியடிக்க தேசப்பற்று கொண்டவர்கள் அனைவரும் ஒன்று கூடுவோம் !
மதுக்கடையை அகற்றக்கோரிய பள்ளி மாணவிகள் மீது தாக்குதல் நடத்துவதா? - தவெக அரசுக்கு கண்டனம்!
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் கோடாலியில், டாஸ்மாக் கடையை மூடக்கோரி அறவழியில் போராடிய பள்ளி மாணவிகள் மீது முதல்வர் திரு. @TVKVijayHQ அரசின் காவல்துறை காட்டுமிராண்டித்தனமான தடியடி நடத்தியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்தக் கொடூரத் தாக்குதலில் காயமடைந்த நான்கு பள்ளி மாணவிகள் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நியாயமான கோரிக்கைக்காகப் போராடிய பெண் குழந்தைகளை தாக்கியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
ஆட்சியைக் கைப்பற்றியவுடன் பெண்களுக்குப் பாதுகாப்பு தருவோம் எனத் தேர்தல் களத்தில் முழங்கிய முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய், தற்போதைய அராஜகச் சம்பவத்திற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்? தவெக ஆட்சியில் பெண் பிள்ளைகளின் பாதுகாப்பு என்பது வெறும் காகித விளம்பரமே என்பதை கோடாலி கிராமத்தில் நடந்த இந்தக் கொடூரத் தடியடிச் சம்பவம் உலகிற்குத் தோலுரித்துக் காட்டியுள்ளது.
மதுவின் பிடியில் இருந்து தங்களைக் காக்கப் போராடிய பிஞ்சுக் குழந்தைகள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறை அதிகாரிகள் மீது தவெக அரசு உடனடியாகக் கடுமையான சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு உரிய உயர்தரச் சிகிச்சை வழங்குவதோடு, இதுபோல பள்ளிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் அருகில் இருக்கும் டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
நடுத்தர வர்க்கத்தின் வாழ்க்கையில் பொலிவைச் சேர்த்து, மகிழ்ச்சியைப் பெருக்கிய நம் மாண்புமிகு பிரதமர் திரு. @narendramodi அவர்களின் 12 ஆண்டுகால மக்களுக்கான நல்லாட்சி..!
#12YearsOfSakshamMiddleClass
நீட் தேர்வு என்பது வெறும் நுழைவுத் தேர்வு அல்ல; இந்தியாவின் மருத்துவத் தரத்தை உயர்த்திய கல்வி சீர்திருத்தம். இன்று உலகத் தரம் வாய்ந்த மருத்துவர்களை உருவாக்கவும், உயிர் காக்கும் மருத்துவ சேவையை வழங்கவும் ஒரே தரமான தகுதி மதிப்பீடு அவசியம், அதற்கான வழிமுறைகளும் கட்டமைப்புகளும் மிகவும் அவசியம் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.
முன்பு மருத்துவக் கல்வி என்பது பணக்காரர்களின் கனவாக இருந்தது, பல லட்சங்களை கொட்டிக் கொடுத்தவர்களுக்கே மருத்துவ இருக்கைகள் கிடைத்தன. ஆனால், நீட் வந்த பிறகு, கிராமங்களில் இருந்து வரும் ஏழை எளிய மாணவர்களும் தங்கள் திறமையின் அடிப்படையில் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் அரிய வாய்ப்பைப் பெற்று வருகின்றனர்.
ஏழை மாணவர்கள் மருத்துவராகும் கனவுகளை நனவாக்கியது நீட் தேர்வே. அரசியல் லாபத்திற்காக மாணவர்களின் எதிர்காலத்தை பயமுறுத்தும் மற்றும் நம்பிக்கையை சீர்குலைக்கும் பிரச்சாரங்களை மேற்கொள்வது என்பது முன்னேறி வரும் பாரதத்தை பின்நோக்கி இழுக்கும் முயற்சியாகவே தெரிகிறது.
இப்போது தான் ஏழைகள் தங்கள் பிள்ளைகளை மருத்துவராக்கும் கனவு காண தொடங்கி சில ஆண்டுகளாகி உள்ளது. அதில் மாநில உரிமை எனும் பெயரால் மண் அள்ளி போடும் செயலை தமிழகத்தின் எந்த அரசியல் வாதியும் செய்ய வேண்டாம்.
தாங்களே பல மக்களின் குழப்பத்தை தீர்த்தவர் என்கிற முறையில் தங்களை மன்றாடி கேட்டுக்கொள்கிறேன், நீட் தேர்வு குறித்தோ அதன் நடைமுறை மீது சந்தேகம் ஏற்படுத்தும் பாதகத்தை யாரும் செய்யாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தாங்கள், அதன் நடைமுறைகளை சிறப்பிக்கும் மற்றும் எளிதாக்கும் ஆலோசனைகளை கூற வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.
பாரத் மாதா கி ஜே!
தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது. கடந்த திமுக ஆட்சிக்கும், தற்போதைய தவெக ஆட்சிக்கும் இடையே எவ்வித வித்தியாசமும் இல்லை.
- நமது தலைவர் திரு.@NainarBJP அவர்கள்..!
#12YearsOfSeva
India’s regulatory architecture is undergoing a structural shift. More than 1,000 offences have been decriminalised and over 42,000 compliance requirements have been reduced, signalling a move from excessive regulation towards trust-based governance.
நமக்காக மோடி... நாட்டுக்காக மோடி!
நமது பிரதமர் திரு .@narendramodi அவர்களின் 4399 நாட்கள் ஆட்சியில் பாரதம் கண்ட பிரம்மாண்ட எழுச்சி! கல்வி முதல் பொருளாதாரம் வரை இந்தியா இன்று சிகரம் தொட்டுள்ளது.... #LongestServingElectedPMModi
சற்று முன்னர் @MaridhasAnswers கைது..!
ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை!
கொலை, பாலியல் வன்கொடுமைகள், போதைப்பொருள் நடமாட்டம் எனத் தமிழகத்தில் குற்றச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இவற்றை இரும்புக்கரம் கொண்டு கட்டுப்படுத்த வேண்டிய அரசு..