Ministry of Education, Government of India, releases the Unified District Information System for Education Plus (UDISE+) report every year.
The latest report has been released.
It is India's comprehensive national database on school education, covering schools, teachers, students, infrastructure, enrolment, dropouts, and various performance indicators.
Key metrics include Gross Enrolment Ratio (GER), low dropout rates, strong infrastructure (toilets, electricity, digital facilities), high retention rates, and equity across gender and social categories.
Tamil Nadu and Kerala usually lead in most categories. The attached image shows the top 10 states with the best school infrastructure.
Tamil Nadu secures the top rank in the country for school infrastructure.
நேற்று அறப்போர் இந்த அவசர டெண்டர் குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்ற நிலையில் இன்று இந்த அவசர டெண்டர் போட காரணமான இரண்டு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஊழல் புகார்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கைகள் எடுக்கப்படுவது தொடரட்டும். @CMOTamilnadu@BussyAnand@TVKVijayHQ
Passport is not proof of citizenship.
Now marriage certificate is no longer conclusive proof of marriage.
There are Hindu couples who do only registered marriages without going through any rituals.
How can we compel anyone to perform rituals?
What more is needed when there is already a legal registration?
Why, from proof of citizenship to marriage, are we making a mess out of everything?
Remembered my old tweet. Posting it again in the context of today's discussion in the Tamil Nadu Assembly:
Two Tamilians have made a significant impact on the lives of tens of millions of people in the country. They remain largely unknown outside Tamil Nadu.
Late Kamarajar, who introduced the mid day meal scheme for children in Tamil Nadu in the mid-1950s (around 70 years ago).
Following the Supreme Court’s 2001 order directing all states to implement the scheme, over 110–120 million children now receive nutritious mid-day meals across India.
It was decided in the Constitution (adopted in 1950) that English would cease to be an official language after 15 years - i.e., from 26 January 1965. Late Anna fought tooth and nail against this. He strongly argued that English was essential for India’s growth and unity.
After a massive agitation in Tamil Nadu lasting nearly two months (with protests building over a longer period), during which scores to hundreds of people lost their lives, the Central Government finally accepted that English would continue as an official language.
What would today’s India look like if children stayed out of school due to hunger and Indians remained cut off from English?
The nation owes a deep debt of gratitude to Kamarajar and Anna.
A popular real estate company in Tamil Nadu says how the process in CMDA and other authorities are changed, how they have started seeing action on the ground. He says this would be huge positive for both builders and end consumers. TAT is being made mandatory for all unresolved issues.
He says he neither expected nor has seen this kind of change.
வேத மந்திரம் ஓதி ஒருவரை அமைச்சர் நாற்காலியில் அமர வைத்தால் சரியாக இருக்குமா? விமர்சிப்பார்கள் அல்லவா?
நியாயம் என்றால் அனைவருக்கும் ஒன்றே, அரசு அரசாக மட்டுமே செயல்படணும். மதச்சார்பற்ற என்றால் எதுவும் இருக்க கூடாது...
எதுக்கு பெண்களை இழுக்கணும்? உங்க கருத்தை நீங்க சொல்லுங்க அதுக்கு பெண்கள் எங்களை பற்றி எதுக்கு சம்பந்தம் இல்லாம பேசுறீங்க?
அப்படி பேசணும் னா 'பூ முடித்தவளை புறம் தள்ளி' னு ஆண்களை பற்றி பேசுங்க.
மேலும் Pre-Poll Alliance, Post-Poll Alliance இரண்டுமே சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட தார்மீக நியாயம் கொண்ட அரசியல் செயல்பாடுகள் தான்.
கூட்டணி கட்சிகள் ஜெயித்த சீட்டில் திமுக ஓட்டு இருப்பது எப்படி உண்மை யோ அது போல திமுக ஜெயித்த 59 சீட்டு ஒவ்வொன்றிலும் கூட்டணி கட்சிகள் ஓட்டு இருக்குதானே?
திமுக கூட்டணி வாங்கிய 31% இல் கூட்டணி காங்கிரஸ் விசிக கம்யூனிஸ்ட் IUML ஓட்டுகளை கழிச்சா 24% தான் வருது. அதுவே Pre-Poll Alliance அதாவது தேர்தலுக்கு முன்பு தவெக கூட்டணி வச்சிருந்தா திமுகவுக்கு 20% ஓட்டு கூட விழுந்திருக்குமான்றது சந்தேகம். அதுல 10 சீட்டு கூட தேறி இருக்காது.
இப்பவும் நீங்க ஆட்சி அமைக்கும் வாய்ப்பை நாங்க பறிக்கல. நாங்க 20+ அத்தனை கட்சி கூட்டணியும் உங்க கூட இருந்தாலும் உங்களை தூக்கி நிறுத்தி ஆட்சி அமைக்க முடியலன்றதாலதான் திமுகவை விட்டு போறோம்.
யாரால ஆட்சி அமைக்க முடியுமோ அவங்களை வச்சு தானே ஆட்சி அமைக்க முடியும்?
பாஜகவின் பாகமான அதிமுக கூடவே இவங்க கூட்டணி பேசுவாங்களாம். நாம கொள்கை ரீதியா முடிவெடுத்தா பூ புணர்ச்சி னு நமக்கு பாடம் எடுப்பாங்க. அதுவும் பெண்களுக்கு மட்டுமே கற்பு உண்டு எனும் பிராமணீய கலாச்சாரத்தில் இருந்து ஒரு உதாரணத்துடன்.
ஆ.ராசா சார், காங்கிரஸ் ஆட்சியில் 16 MP திமுகவுக்கு அதில் 6 பேரை அமைச்சராக்கி திமுகவை அழகு பார்த்தது காங்கிரஸ். கடந்த 59 வருஷமா நூற்றுக்கணக்கான MLAக்கள் திமுக அதிமுக கூட்டணில காங்கிரஸ் பெற்றாலும் ஒரு அமைச்சர் கூட தராம நீங்க ரெண்டு பேரும் பண்ணினது பச்சை துரோகம்.
தவெக இன்று நியாயம் பண்ணுது அது கூட நிக்கிறோம். அது நியாயமா நடந்துக்கும் வரை அது கூட நிற்பது எங்களுக்கு மக்கள் இட்ட ஆணை.
மெத்த படிச்ச நீங்களே இப்படி பேசினா? மற்ற திமுககாரங்க எப்படி பேசுவாங்க?
மணியக்காரர் முறையை தூக்கிவிட்டு VAO பதவியை கொண்டுவந்தது தொடங்கி நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்இடஒதுக்கீடு வரை எண்ணிலடங்கா திட்டங்களை சாதித்துக்காட்டிய இயக்கம் அஇஅதிமுக.
எடப்பாடி பழனிசாமி அவர்களின் உழைப்பு அசாத்தியமானது.இவரை தவிர்த்து வேறு யாராவது தலைமை தாங்கி இருந்தால் 2026-ல் இந்த வெற்றியை கூட அதிமுக பெற்றிருக்காது.
அதிமுகவின் தோல்விக்கு எடப்பாடி பழனிசாமி காரணமல்ல மாறாக தத்துவம் இல்லாத தலைமை.
2016-ல் ஜெயலலிதா அம்மையார் இரண்டாவது முறை ஆட்சிக்கு வந்து சில மாதங்களில் மறைகிறார் அதன் பின் ஏற்பட்ட குழப்பத்தில் எடப்பாடி பழனிசாமி முதல்வராகிறார். பல்வேறு இக்கட்டான சூழ்நிலைகளில் ஆட்சியை நடத்தி முடித்தார்.
2021 -ல் Double Anti Incumbency இருந்தது ,ஜெயலலிதா அம்மையாராகவே இருந்திருந்தாலும் தோற்றிருப்பார்கள். இருந்தபோதிலும் கூட்டணியாக 75 இடங்களில் வெற்றிப்பெற்று வலுவான எதிர்க்கட்சியாக அமர்ந்தது அதிமுக. 2024-ல் நான்கு முனை போட்டியால் அதிமுக தோல்வியடைகிறது. 2026-ல் மாஸ் நடிகர் விஜய்யால் பெரும் பின்னடைவு எல்லா கட்சிகளுக்கும் ஏற்படுகிறது , முதல்வராக இருந்த ஸ்டாலின் அவர்களே தோற்கிறார்.
அதிமுக இடத்தை தவெக நிரப்பிவிட்டது இனி அதிமுகவுக்கு பெரிய எதிர்காலம் இல்லை. எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமை ஏற்கவே இது நடக்க 9 ஆண்டுகள் ஆகி இருக்கிறது மற்ற யாராவது தலைமை ஏற்றிருந்தால் சில ஆண்டுகளில் கதை முடிந்திருக்கும். இப்பவும் தனியாக செயல்பட விரும்பும் எடப்பாடியின் முடிவுதான் சரி. தவெகவுக்கு ஆதரவு என்பதெல்லாம் தற்கொலைக்கு சமம்.
இன்று 30-17 என்ற அளவில் பிரிந்து முடிவுரையின் விளிம்பில் இருக்கிறது.
தத்துவம் இல்லாமல் தனி மனித வழிபாடு வேலைக்கு ஆகாது.இது தவெகவுக்கும் பொருந்தும். விஜய் இல்லையெனில் தவெக Zero.
எடப்பாடி பழனிசாமி அவர்களை வசைப்பாடுவதில் பயனில்லை.
தவெகவின் வெற்றிக்கு பிறகு தமிழ்நாடு Political Status quo மற்றும் Political Dynamics மாறிவிட்டது. இதை புரிந்து களமாடுவது எல்லோருக்கும் நல்லது.
#AIADMK 💔
Not going to share any personal details. Just want to highlight how perception is different from reality. This is not to support any political party or leader. Want to let you know things are not as they look.
In 2013, my client who was professionally working for Rahul Gandhi suggested my name to him to handle his mutual fund investments.
From 2013, when UPA 2 was in power to till date when Vijay was sworn in with Congress support, Rahul continues to be my client for mutual fund investments.
We have exchanged many mails and has spoken over phone lot of times. And as you are aware, I've been a strong Modi supporter from 2014 to 2024. Never once Rahul or his office staff brought that subject to me. I believe my tweets are regularly seen by his staff. They clearly differentiate between my professional service and political beliefs.
And in every single conversation I've with Rahul, he addresses me with respect and never behaved in any haughty manner.
Despite knowing my BJP support, he took my input few years ago for choosing a key professional .
This post may lead to Rahul terminating our professional relationship. That's ok. Everything should end one day.
Wanted to post this to show how main stream media and IT cells of parties can make someone look completely inhuman.
I do not know Rahul Gandhi as a politician. Based on last 14 years interaction, all I can say is he respect professionals a lot and a nice human being to interact with.
Don't go by media or IT cells - for any party that matter.
Despite many voices within the party asking for a different path before the elections, the Congress stood by its commitment and remained with the Secular Progressive Alliance. We fought the election honestly and sincerely. The people, however, have now given a clear mandate for change, and we respect that verdict with humility.
Today, TVK has approached the secular forces of Tamil Nadu seeking support to form a secular front, even amidst possible pressure from the BJP to bring them under its influence. In such a situation, it would be a serious mistake for any secular party to refuse support and indirectly help communal forces gain space in Tamil Nadu.
If acting in the interest of the state, respecting the people’s mandate, and protecting Tamil Nadu’s secular character is called “backstabbing,” then one must also ask: what should we call desperate attempts to cling to power by going against the people’s verdict and opening the doors for BJP’s influence in the state?
By the end of all this, the people of Tamil Nadu will know which are the political parties that faked their anti-BJP stand and betrayed the people of the state all along, and who truly stayed committed to their secular principles.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தனித்து ஆட்சியமைக்கும் அதிகாரத்தை மக்கள் எந்தக் கட்சிக்கும் வழங்கவில்லை. இந்த முடிவு தமிழ்நாட்டு வரலாற்றில் முன்னெப்போதும் நிகழாதது.
என் சகோதரர் திரு. @mkstalin அவர்கள் ‘மக்கள் தீர்ப்பை மதிக்கிறோம்; பொறுப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம்’ என்று அறிவித்திருக்கிறார். அவரது அரசியல் முதிர்ச்சியை நான் மதிக்கிறேன்.
இப்போது அரசியலமைப்பு பொறுப்பில் இருப்பவர்களும் அதே கடமையை நிறைவேற்ற வேண்டும். இது கோரிக்கை அல்ல, அவர்களின் அரசியலமைப்புக் கடமைக்கான நினைவூட்டல்.
திரு. @TVKVijayHQ தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்றுள்ளது. அவரை ஆட்சியமைக்க அழைக்காமல் இருப்பது தமிழ்நாட்டு மக்களின் ஆணையை அவமதிப்பதாகும். 233 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இன்னும் பதவியேற்க முடியாமல் இருக்கிறார்கள். இது மாநிலத்திற்கு நேரும் அவமானம்; மக்களாட்சிக்கு ஏற்படும் சேதம்.
‘பெரும்பான்மையை சட்டமன்றத்தில்தான் நிரூபிக்க வேண்டும், ராஜ் பவனில் அல்ல’ என எஸ்.ஆர். பொம்மை வழக்கில் உச்ச நீதிமன்றம் தெளிவாகச் சொல்லியிருக்கிறது.
நான் பேசிக்கொண்டிருப்பது கட்சி அரசியல் அல்ல. ஓர் இந்தியக் குடிமகனின் கொள்கைக் குரல் இது. தமிழ்நாட்டு மக்களின் தீர்ப்புக்கு மரியாதை கிடைத்தே ஆகவேண்டும்.
— கமல் ஹாசன்.
As a country with tropical climate, India needs mass cooling solutions.
Almost 6 decades ago, Lee Kuan Yew started completely air conditioning Singapore. He
credited air conditioning as one of the most significant factors in the nation's success. He believed that physical comfort was a prerequisite for high productivity in the tropics.
To quote Lee Kuan Yew:
"Air conditioning was a most important invention for us, perhaps one of the signal inventions of history. It changed the nature of civilization by making development possible in the tropics. Without air conditioning, you can only work in the early morning hours or dusk.
The first thing I did upon becoming Prime Minister was to install air conditioners in buildings where the civil service worked. This was the key to public efficiency."
Yesterday our central minister Jyotiraditya Scindia said that he doesn't use AC in his car, he doesn't sit in air conditioned environment and he just keeps an onion in the pocket to beat the heat. He implied that is an easy and inexpensive way to beat the heat.
It is well known that Scindia's home, office and luxury cars are equipped with AC.
Telling ordinary Indians to keep an onion in the pocket to beat the heat is mockery of our people.
We don't have what is required to become a Singapore. Our minister is no Lee Kuan Yew. The least Scindia can do is not to talk this kind of unscientific crap.
There is no slightest evidence that keeping an onion in your pocket would help you beat the heat.
கமல்ஹாசன் மட்டும் அன்றைக்குச் சரியாக ஜொலித்திருந்தால், இன்றைக்கு முக்கியமான ஆளாக இருந்திருப்பார். - இயக்குநர் அமீர்
#AnandaVikatan
https://t.co/HdhmBeMbh4
Liftoff.
The Artemis II mission launched from @NASAKennedy at 6:35pm ET (2235 UTC), propelling four astronauts on a journey around the Moon.
Artemis II will pave the way for future Moon landings, as well as the next giant leap — astronauts on Mars.