சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்க ஆரம்பித்து விட்டது
ச.ஜோசப் விஜய் பொறுப்பேற்றதால் தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சீர்கேடு அரசு ஆட்சி எடுத்த உடனே தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சீர்கேடு புதிய அரசாங்கம்
இடம் கே பி பார்க் சென்னை P4காவல் நிலையம் டிம்லஸ் சாலை
@MaridhasAnswers@AravindRajaOff
போன ஆட்சில என்ன பண்ணீங்க ..
~ திமுக எப்படி ஆளுங்கட்சியா செயல்படனும்னு வகுப்பெடுத்தோம்
இப்போ தவெகவுக்கு வகுப்பெடுக்குறீங்களா..
~ இல்ல, இப்போவும் திமுக எப்படி எதிர்க்கட்சியா செயல்படனும்னு திமுகவுக்கு தான் வகுப்பெடுத்துட்டு இருக்கோம்.
ஆமா நீங்க யாரு சார்..
~ கூடவே இருந்த கூட்டணி குமாரு...
Birthday greetings to Samajwadi Party President Thiru. @yadavakhilesh.
The true strength of a political movement lies not merely in winning elections, but in preserving and advancing its founding ideals across generations. May the enduring bonds of our friendship continue to fortify our shared resolve, enabling us to overcome every challenge in our collective pursuit of social justice, democracy, and federal values.
Wishing you continued success in that endeavour, along with good health, happiness, and many more years of distinguished public service.
தமிழ்நாட்டில் சாதிவெறி ஆணவக்கொலை நார்மலைஸ் செய்யப்பட்டுள்ளது. காதல் தம்பதிகள் தூக்கில் தொங்கியுள்ளனர். தவெக அமைச்சருக்கு எதிராக போராட்டம் செய்த திமுகவினர் தலைமறைவு. அதிமுக அமைதி. பாமக அமைதி..பாஜக அமைதி..திக அமைதி. வழக்கம்போல விசிக மற்றும் கம்யூனிஸ்டுகள் களத்தில் நிற்கிறார்கள்.
நாகர்கோவில் எஸ்பி அலுவலகத்தில் பரபரப்பு புகார்!
அமைச்சர் ராஜ்மோகனின் மனைவி மரியா லீலா, அரசாங்க வேலை வாங்கித் தருவதாகக் கூறி ₹11 லட்சம் பெற்று ஏமாற்றியதாக வெற்றிச்செல்வி புகார் அளித்துள்ளார்.
மேலும், புகார் அளித்த பிறகு தனக்கு கொலை மிரட்டல் வருவதாகவும், அரசியல் அழுத்தம் காரணமாக புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போடப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
~ யார நம்புறதுன்னே தெரில தாஸ் அண்ணா!
நாகர்கோவில் எஸ்பி அலுவலகத்தில் பரபரப்பு புகார்!
அமைச்சர் ராஜ்மோகனின் மனைவி மரியா லீலா, அரசாங்க வேலை வாங்கித் தருவதாகக் கூறி ₹11 லட்சம் பெற்று ஏமாற்றியதாக வெற்றிச்செல்வி புகார் அளித்துள்ளார்.
மேலும், புகார் அளித்த பிறகு தனக்கு கொலை மிரட்டல் வருவதாகவும், அரசியல் அழுத்தம் காரணமாக புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போடப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
~ யார நம்புறதுன்னே தெரில தாஸ் அண்ணா!
என் பொதுவாழ்வு பயணத்தை மேலும் அர்த்தமுள்ளதாக்கும் மாற்றத்தின் புதிய தொடக்கமாக தவெகவில் இணைகிறேன் - சி.விஜயபாஸ்கர்
#Vijayabaskar#ADMK#TVK#Vijay#News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ
தமிழ்நாட்டைச் சீரழிக்கும் தவெக-வின் போதை சக்தி!
வெறும் வாய்ச்சவடால்களில் 'தூய சக்தி' என்று கூறிக்கொண்டு, நடைமுறையில் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் கஞ்சா மற்றும் குட்கா மாஃபியாக்களின் கூடாரமாக மாற்றி வருகிறது தவெக அரசு!
ஊடகங்களில் வெளிவந்த இந்த 5 சம்பவங்களே தவெக கட்சியின் உண்மையான லட்சணத்தைத் தோலுரித்துக் காட்டுகின்றன.
1. போலீஸாரைக் கண்டு காரை நிறுத்தாமல் தப்பித்து ஓடி, மின்கம்பத்தில் மோதிய தவெக நிர்வாகி!
காருக்குள் இருந்து 140 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மூட்டைகள் பறிமுதல்!
#TVKFails
அமைச்சர் மிரட்டுவதாக அவரது பள்ளி வகுப்பு நண்பர் புகார்
அமைச்சர் சரத்குமாரின் வீடியோவை வெளியிட்டதாக சந்தேகப்பட்டு அமைச்சரின் ஆதரவாளர்கள் மிரட்டி வருவதாக
அமைச்சர் சரத்குமாரின் பள்ளி வகுப்பு நண்பரான சரண் ஜெயராமன் தாம்பரம் காவல் நிலையத்தில் புகார்
அமைச்சர் சரத்குமாரின் ஆதரவாளர்கள் சிலர் கத்தியுடன் உலா வருவதாகவும் தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வழங்க கோரியும் மனு அளித்துள்ளார்...
முஸ்லிம் லீக் Exposed....
பேரா காதர் மைதீன் பேசிய அத்தனையும் பொய்....
அவசியம் பாருங்க...
இவர் இவ்வளவு மோசமாக போவார் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
ஏன் தவெக வே எதிர்பார்த்து இருக்காது....
3 seater sofa அளவிற்கு பேசச் சொன்னால் 7 seater sofa அளவிற்கு பேசுகிறார்...
இத்தனை காலம்.. எல்லா சோதனைக்காலங்களிலும் கூடவே துணை நின்று.. பாஜக எதிர்ப்பில் ஆதரவு கொடுத்து.. நாடாளுமன்ற/உள்ளாட்சி/சட்டமன்ற தேர்தல்களில் வெற்றியை உறுதியாக்கி கொடுத்த
திமுகவுக்கே
பைபை சொல்லி விட்டுட்டு வந்தவர்களை எல்லாம்
நம்பிக்கொண்டு இருக்கும் தவேகவை நினைத்தால் தான்.
🤭🤭