அப்பா என்ன வேலை பார்க்கிறார் என்ற கேள்விக்கு ஆங்கிலத்தில் (உடனே) பதில் சொல்லாத குழந்தையை சீண்டுவதை விடுத்து, அங்கிள் ஏன் 55 வயதாகியும் மீடியாவின் எல்லா கேள்விக்கும் பெப்பே என்று முழுக்கிறார் என்று ஆராய்ந்தால் சிறப்பாக இருக்கும். அந்த குழந்தையாவது அங்கே தைரியமாக நின்றது. அங்கிள் புறமுதுகிட்டு ஓடுவார்தானே? அப்போ அவர்தான் லாஸ்ட் பென்ச் ஸ்டூடண்டா?
'ஆளுநர் ஆய்வு செய்தார்' என்ற கூவத்தூர் ஆட்சி கால வரலாறு, தற்போதைய குதிரை பேர ஆட்சியில் மீண்டும் திரும்புகிறது.
மதுரை சென்றிருந்த ஆளுநர் ராஜேந்திர அர்லேகர், தான் நியமன பதவியில் - அதுவும் கூடுதல் பொறுப்பில் தமிழ்நாடு ஆளுநராக இருப்பதை மறந்து, மக்கள் பிரதிநிதி போல ஆய்வு நடத்தி இருக்கிறார்.
அரசியலமைப்புக்கும் - மாநில உரிமைக்கும் எதிரான இந்த செயலில் ஈடுபட்ட ஆளுநருக்கும், இதை அனுமதித்த #SofaModel அரசிற்கும் கடும் கண்டனங்கள்.
ஆளுநர் மாளிகையின் பராமரிப்பே தமிழ்நாடு அரசிடம் இருக்கும் போது, வைகையை அரசு சீரமைக்காவிட்டால் ஆளுநர் மாளிகை களம் இறங்கும் என்று அடாவடியாக பேசி இருக்கிறார். ஆளுநரின் இந்த அசட்டுத் துணிச்சலுக்கு ஆளுங்கட்சியின் கையாலாகாத்தனமே காராணம்.
ஆளுநர் பங்கேற்ற அரசு நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்தின் முக்கியத்துவம் குறைக்கப்படும் அளவுக்கு, என்ன Compromise செய்யப்பட்டது என்று சட்டமன்றத்தில் கேட்டிருந்தோம்.
அதற்கு உரிய பதிலைச் சொல்லாத ஆளுங்கட்சியினர், இன்றைக்கு ஆளுநரை ஆய்வு செய்யவிட்டு, மாநில உரிமைகளை compromise செய்திருப்பது வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது.
சட்டத்துக்குப் புறம்பாக அடுத்தக் கட்சி எம்.எல்.ஏ.க்களை Panic buying செய்யும் ஆளுங்கட்சி, ஆளுநர் நடவடிக்கை எடுத்துவிடுவாரோ என்ற anxiety-யில் அவரது ஆய்வை அனுமதிக்கிறதா?
முந்தைய அதிமுக ஆட்சிக்காலத்தில் அப்போதைய ஆளுநர் ஆய்வுகளில் ஈடுபட்ட போது, அவர் சென்ற இடங்களில் எல்லாம் கழகத்தினர் கருப்புக் கொடி ஏந்தி எதிர்ப்பு தெரிவித்தோம். கழகத்தலைவர் @mkstalin அவர்கள் ஆட்சிக்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளை நாங்கள் அனுமதித்ததில்லை.
ஆகவே, மாற்றம் என்ற பெயரில் ஆட்சிக்கு வந்தவர்கள், மாநில உரிமைகளைத் தாரை வார்க்காமல், ஆளுநர் ஆய்வு செய்யும் நடைமுறையை உடனே நிறுத்த உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
#JUSTIN | முதல்வர் விஜய் குதிரை பேரத்தில் ஈடுபட்டதை வைகோ ஒப்புக்கொண்டு, வெளிப்படையாக தெரிவித்ததை அடிப்படையாக வைத்து முதல்வர் மீது ஊழல் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி ஆளுநருக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடிதம்
#SunNews | #HorseTrading | #Vaiko | #Vijay
குதிரைபேரத்தால் ஆட்சியை தக்கவைத்துள்ள தகுதியற்ற மைனாரிட்டி @TVKVijayHQ அரசு.
@TTVDhinakaran கட்சி MLA வை காரில் வைத்து கடிதம் வாங்கியது,
@AIADMKOfficial ஆறு MLAக்களை இராஜினாமா செய்யவைத்து உங்கள் கட்சியில் சேர்த்தது.
தன்னைத்தவிர வேறு எதைப்பற்றியும் சிந்திக்காத சுயநல கொத்தடிமை கோயபல்சாமி @Vaikooffl பகிரங்கமாக பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் முதல்வர் விஜய் அவர்கள் உதயசூரியன் சின்னத்தில் வென்ற இரண்டு MLA க்களை இராஜினாமா செய்ய சொன்னார் என்று சொன்னது.
இதையெல்லாம் மூடிமறைக்க இன்று திமுக உங்கள் கட்சி MLAக்களை விலைக்கு வாங்க முயற்சித்தது என்று முட்டாள்கள் நாடகத்தை அரங்கேற்றுவது.
உங்களைப்போன்ற சினிமா அரசியல் செய்பவர்கள் அல்ல. நாங்கள்
சித்தாந்த அரசியலை செய்பவர்கள்.
அரசியலில் இருந்து எங்கள் தலைவரை ஒதுங்கச் சொல்கிறார் ஓடுகாலி நிர்மூலக் குமார்! @CTR_Nirmalkumar
பாஜகவில் இருந்து அதிமுகவுக்கு ஓடினாய்!
அதிமுகவில் இருந்து தவெகவுக்கு தாவினாய்!
நீ எல்லாம் எங்கள் தலைவரை ஒதுங்கச் சொல்கிறாய்!
உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்து, ரத்தம் உறிஞ்சி வாழும் ஒட்டுண்ணியே உன் தகுதி அறிந்து பேசு.
@mkstalin@Udhaystalin@arivalayam@DMKITwing@TVKHQITWingOffl
@saravofcl@MurasuTalks@CTR_Nirmalkumar கரூரில் போய் மூக்கை சிந்தி ஒப்பாரி வைக்க அவருக்கு ஸ்கிரிப்ட் வேண்டாமா பாஸ் … இல்லைன்னா 41 பேர் இறந்த ப்ளாஷ்பேக்கை ஊடகங்கள் ஓட்டுமே … இடை-தேர்தலில் செந்தில்பாலாஜி வெளியே இருந்தால் இவங்களுக்கு பயம் … அதான்
சோஷியல் மீடியா முழுக்க நுனிப்புல் மேயும் நோயாளிகளுக்கானதாக மாறிவிட்டது
எதையும் முழுமையாக தெரிந்து கொள்ள
யாருக்கும் விருப்பமில்லை
தங்களுக்கு தெரிந்ததை அல்லது தாங்கள் நம்புவதை உறுதிப்படுத்தும் வகையில் எழுதுவோர்/பேசுவோர் மட்டுமே,
நான்கு வரிப் பதிவில் நாட்டு நடப்பை அறிந்து கொள்ளும் ஆட்டு மந்தை கூட்டத்திற்கு தேவைப்படுகின்றனர்