இன்னைக்கு வேணா இது fake card ஆ இருக்கலாம்.. ஆனா இது fake cardஆவே இருந்திராது..
எப்படி சொல்றேன்னு கேக்குறீங்களா?? எல்லாம் வன்னி அண்ணன் மேல உள்ள நம்பிக்கையிலதான்..
#BREAKING | “10 மணி நேரம் சட்டப்பேரவையில் 2 மணி நேரம் கூட மக்கள் பிரச்னையைப் பற்றி பேசவில்லை.”
-தவெக அரசை விமர்சனம் செய்த எடப்பாடி பழனிசாமி
#SunNews | #ADMK | #EPS | #TVK | #TVKVijay
இந்த வந்துடனுங்க…
“விஜய் நேபாளத்திற்கு உதவினார்”
ரூட் மாபியா லாட்டரி மாபியா விஷ்ணு ரெட்டி மாபியா இந்த மூன்றும் இணைந்து அருவருப்பான அனைத்து வேலையையும் செய்கிறார்கள்..
யோவ் ஆனால் உனக்கு கூச்சமே இல்லாம வாழுற பார் அங்கே தான் நீ தன்னந்தனி ஆளு.. எவனும் இப்படி கூச்சம் இல்லாம மனங்கெட்ட பொழப்பு பிழைக்க மாட்டான்..
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஏறுதழுவதல் எனும் ஜல்லிக்கட்டு இளைஞர்களை சீரழிக்கிறது என உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூரை தன் தொகுதிக்குள் வைத்துள்ள தவெக சட்டமன்ற உறுப்பினரே பேசுவது வன்மையாக கண்டிக்கதக்கது .
ஜல்லிக்கட்டு சீரழிவு அல்ல
தமிழர்களின் பண்பாடு !
தமிழர்களின் கலாச்சாரம்!
தமிழர்களின் வீரம்!
தமிழர்களின் தொன்மம்!
கர்நாடக வனத்துறையால் சுடப்பட்ட மூன்று தமிழர்கள் திட்டமிட்டுப் படுகொலை செய்யப்பட்டது உடற்கூறாய்வு அறிக்கையின் மூலம் உறுதிசெய்யப்பட்டு இருக்கிறது.
கர்நாடகத்தைச் சேர்ந்த எதிர்க்கட்சிகள்கூட இப்படுகொலைக்கு நீதிவிசாரணைக் கேட்டும், படுகொலையைக் கண்டித்தும் பேசியிருக்கின்றன.
தமிழ்நாட்டை ஆளும் முதல்வர் விஜய், வாய்திறக்காது மூடிக்கொண்டு இருக்கிறார்.
கண்முன்னே மூன்று தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது தெரிந்தும் கல்லுளிமங்கன் போல இருப்பதுதான் முதலமைச்சரின் வேலையா?
இந்த ஈனத்தனமான புத்தியில் அருவெறுப்பாக இரண்டை அர்த்தத்தில் பேசும் இவர் தான் புதிய கல்வி அமைச்சர்…
இப்படி பேசும் புத்தி இருப்பவன் எவன் உருப்படிய சிந்திப்பான்?
எதற்கெடுத்தாலும் யார் கேள்வி கேட்டாலும் அந்த 3 அமைச்சர்கள் தான் பேசுவார்கள் என்றால் எதுக்கு தனி தனி அமைச்சர்கள்...இலாகா ?
எல்லாத்தையும் அந்த 3 பேருக்கே பிரிச்சி கொடுத்துட வேண்டியது தானே? ✍️
இவர் தான் வெளிநாடு வாழ் தமிழர் நலன் அமைச்சர்...இவர் நேபாள வெள்ளத்தில் சிக்கிய நம் தமிழர்கள் நிலை குறித்தான சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேசவே இல்லை...சபையில் தான் இருக்கிறார்....அப்புறம் எதுக்கு இதற்காக ஒரு துறை ?அதற்கு அமைச்சர்?🤔✍️