சென்னை -காஞ்சிபுரம்- செங்கல்பட்டு- திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த கழக இளம் பேச்சாளர்களுக்கான சமூக வலைதளப் பயிற்சியை, அன்பகத்தில், இன்று நடத்தினோம்.
சமகால அரசியல் சூழலில் சமூக வலைதளத்தின் வாயிலாக, கழகப் பணி-மக்கள் பணிகளைச் சிறப்பாக மேற்கொள்வது குறித்து,
கலந்துரையாடினோம்.
மேடைப்பேச்சு தொடங்கி, சமூகவலைதளம் வரை திறன் வாய்ந்த செயற்பாட்டாளர்களாக இளம் பேச்சாளர்கள் விளங்குவார்கள் என்ற நம்பிக்கையை, இந்தச் சந்திப்பு மீண்டும் உறுதி செய்தது.
@dmk_youthwing@uyirinummelana
இரண்டு வாரத்திற்கு முன்பு கோவை சூலூரில் பாதிக்கப்பட்ட குழந்தையை தாய்க்கு “குடிகாரி பட்டம்” கட்டி அவருக்கு தெரியாமலயே நாடகத்தை நடத்தி பின்வாசல் வழியே உடலை தூக்கி சென்று அடக்கம் செய்தார்கள்.
இப்போது, கும்மிடிப்பூண்டியில் வன்புணர்வு செய்யப்பட்ட 3வயது சிறுமியின் இறுதி சடங்கிற்கு ஏற்பாடு செய்து, யாருக்கும் தகவல் சொல்லாமல் பொன்னேரியில் அடக்கம் செய்திருக்கிறார்கள்.
அந்த பகுதி தவெக MLA வோ மக்களுக்கு பதிலளிக்காமல் தலை தெறிக்க ஓடுகிறார்…!
தமிழ்நாடு பேரழிவை நோக்கி நகர்கிறது…! 🥺
கும்மிடிபூண்டி தவெக MLA இறந்த குழந்தையின் பெற்றோரை தனியே அழைத்து சென்று அடியாட்களுடன் மிரட்டல் ! 😡😡😡
யாரை காப்பாற்ற இந்த மிரட்டல் ?
எந்த அமைச்சர் கொடுத்த தைரியம் ?
காவல்துறையும் உடந்தையா ?
டம்மி CM என்ன புடுங்கிட்டு இருக்காரா ?
6 மாசம் டைம் வேணும் டைம் வேணும்னு கேக்குறாங்க.. அந்த 6 மாசத்துல வீட்ல கரண்ட், தண்ணி இல்லாம இருக்கணுமா? மேயர் பிரியா விமர்சனம்
#Chennai | #Mayor | #PriyaRajan | #PolimerNews
புத்தெழுச்சி-19
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 103வது பிறந்தநாளை முன்னிட்டு எழும்பூர் தெற்கு பகுதி சார்பில் நடைபெற்ற மாபெரும் நிகழ்ச்சியில் கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி மற்றும் புத்தாடைகள், பள்ளி - கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை, உபகரணங்கள் (1/2)
புத்தெழுச்சி-18
தமிழினத் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 103வது பிறந்தநாளை முன்னிட்டு அம்பத்தூர் தெற்கு பகுதி சார்பில் நடைபெற்ற மாபெரும் புகழரங்கத்தில் திரு.தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ, டாக்டர் நா. எழிலன், வழக்கறிஞர்சே மெ.மதிவதனி ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.