இனிய இரவு...
மழையடிக்கும் சிறு பேச்சு
வெயிலடிக்கும் ஒரு பார்வை
ஒடம்பு மண்ணில் புதையிற வரையில்
உடன் வரக் கூடுமோ
உசுர் என்னோட இருக்கயில
நீ மண்ணோட போவதெங்கே
அட உன் ஜீவனில் நான் இல்லையா
கொல்ல வந்த மரணம் கூட குழம்புமைய்யா
குறுக்கு சிறுத்தவளே
என்னை குங்குமத்தில் கரைச்சவளே