காவிரி நீர்பங்கீட்டு உரிமை, மேக்கேதாட்டு அணை குறித்து அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டவேண்டியது ஆளும்கட்சியின் தவிர்க்க இயலாத கடமை. காவிரி உரிமைக்காக கட்சிகள், இயக்கங்கள், தலைவர்கள், விவசாயிகள், வணிகர்கள் என பல தரப்பினரும் பல ஆண்டுகளாக போராடிய பங்களிப்பும், வரலாறும் உண்டு. ஆகவே காவிரி என்பது ஒரு கட்சி, ஒரு முதல்வர் சம்பந்தப்பட்ட விடயமல்ல. இது குறித்து நீண்ட அனுபவம் பெற்ற ஆளுமைகள் உள்ளனர். காவிரி உரிமைக்காக கடந்த 16 ஆண்டுகளாக மே17 இயக்கம் போராட்டம் நடத்தியுள்ளது. மறியல் போராட்டம், மெரினாவில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம், முற்றுகைப்போராட்டம் என நடத்தி வழக்கும், கைதும் செய்யபப்ட்டுள்ளது. காவிரிக்காக மிக மோசமான பிரிவுகளில் வழக்கையும் எதிர்கொண்டோம். எங்களைப் போல பல ஆளுமைகள், இயக்கங்கள் போராடி வழக்கு, சிறை பெற்றுள்ளனர். இதைப் போல பல அரசியல் கட்சிகளும் பங்களிப்பை மிக நீண்டநாட்களாக செய்து வருகின்றன. ஆகவே அனைவரது கருத்தையும் ஒருங்கிணைத்து நிலைப்பாடுகளை எடுக்க வேண்டிய மிக முக்கியமாம கடமையும், பொறுப்பும் தவெக அரசுக்கும் முதல்வர் ஜோசப் விஜய் ஆகியோருக்கு உண்டு. ஆகவே எதிர்கட்சி எழுப்பிய காவிரிக்கான அனைத்து கட்சி ஆலோசனை கூட்டத்தை நடத்துவது குறித்து உடனடியாக தவெக அரசு அறிவிக்க வேண்டும். கடந்த காலத்தைப்போல அல்லாமல், தேர்தலுக்கு அப்பால் இயங்கும் இயக்கங்களையும், ஆளுமைகள், அறிஞர்களையும் தவெக அரசு அனைத்துகட்சி கூட்டத்தில் இணைத்திட வேண்டும்.
இதேபோல தமிழ்நாட்டிற்கான தலையாய நெருக்கடி 'தொகுதி மறுவரையறை' மசோதாவின் மூலமாக பாஜக மோடி அரசு கொண்டு வருகிறது. தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் மட்டுமல்லாமல், தென்னிந்திய, இந்தி பேசாத மாநிலங்களின் விகிதாச்சார பங்கை குறைக்கும் வகையில் தொகுதி மறுவரையை என்பது 1971 மக்கள் தொகை கணக்கில் கொள்ளாமல், மக்கள்தொகைக் கட்டுபாடு திட்டத்தினை நடைமுறைப்படுத்தாமல் மக்கள்தொகையை பெருக்கிக்கொண்ட இந்தி பேசும் மாநிலங்களுக்கு வசதியாகவும், சாதகமாகவும் 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பைக் கொண்டு மோடி அரசு தொகுதி மறுவரையறை மசோதாவை கொம்டு வந்தது. பெண்களுக்கான இடப்பஙகீடு என பசப்பு வார்த்தைகள் மூலமாக இந்த சதிகார தொகுதி மறுவரையறை சட்டத்தைக் கொண்டு வர முயல்கிறது.
தேர்தல் தொகுதிகள் பாஜகவின் வெற்றிக்கு ஏற்ப இசுலாமியர், சிறுபான்மையினர், பாஜக எதிர்ப்பாளர்களின் வாக்குகளை பலவேறு தொகுதிகளுக்குள்ளாக பிரித்து, பாஜக எதிர்ப்பு தொகுதிகளை உடைக்கின்றது. இந்த முறையை பின்பற்றி தனது வெற்றிக்கு சாதகமான வகையில் அஸ்ஸாம், காசுமீர் மாநிலஙலளில் ஏற்கனவே தொகுதி மறுவரையறையை செய்துள்ளது. இதனாலேயே அஸ்ஸாம் தேர்தல் உள்ளிட்ட இடங்களில் தமது வெற்றியை உறுதி செய்துகொள்கின்ற சதி அம்பலமானது. இந்நிலையினை கவனித்தே கடந்த திமுக அரசு, இந்த மசோதாவிற்கான எதிர்ப்பணியை உருவாக்கி ஒருமித்த கருத்தை வலுப்படுத்தியது. திமுகவின் பெருமுயற்சியால் தென்னிந்திய மாநில முதல்வர்கள் சந்தித்து உறுதியான முடிவை எடுத்தார்கள். இந்திய அளவில் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பலை வலுவானது. இதனாலேயே கடந்த முறை இந்த மசோதா தோற்கடிக்கப்பட்டது.
இச்சமயத்தில் இந்த மசோதாவை மீண்டும் கொண்டு வர பாஜக முயலுகிறது. இதுகுறித்து திமுகவின் உறுப்பினர் பேசும் பொழுது, 'பாஜகவின் மசோதா குறித்த முழுவிவரம் அறிந்த பின்னரே முடிவெடுப்போம்' என செய்தி வெளியானது. இது குழப்பத்திற்குரியதாகவும், கவலைக்குரியதாகவும் அமைகிறது என மே17 இயக்கம் தெரிவித்தது. அதன்பின்னர் இதுவரை தொகுதி மறுவரையறை மசோதா குறித்து எதிர்ப்பை தெரிவிப்பதாக திமுக தரப்பிடம் இருந்து உறுதியான நிலைப்பாடு அறிவிக்கப்படவில்லை. பாஜக கொண்டுவர இருக்கிற மசோதா எவ்வகையிலும் திருத்தபப்ட்டதாகவோ, தமிழ்நாட்டிற்கு சாதகமானதாகவோ இருக்கப் போவதில்லை. பாஜக தன்னை நிரந்தரமாக தேர்தலில் நிலைநிறுத்தி வெற்றிகொள்ளும் முயற்சிக்கான மசோதாகவே இம்முறையும் இருக்கப் போகிறது.
திமுக கூட்டணியை உடைத்த காங்கிரஸ் கட்சியை, பழிவாங்க மசோதாவை ஆதரிக்கும் முடிவிற்கோ, அல்லது மசோதாவின் போது வெளிநடப்பு செய்து ஆதரிப்பதாகவோ திமுக முடிவெடுக்கக் கூடாதென்பதே மே17 இயக்கத்தின் கவலை. பாஜக நிரந்தரமாக பதவியை கைப்பற்ற கொண்டுவரப்படும் இந்த மசோதா நிச்சயமாக தோற்கடிக்க திமுகவின் பங்களிப்பு பிரதானமாக இருக்கும். மேற்கு வங்கத்தின் திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி பாராளுமன்ற உறுப்பினர்களை தமது வலைக்குள் பாஜக கொண்டு வந்துள்ளதால் பாஜகவிற்கு பெரும்பான்மை கிடைக்க அதிக வாய்ப்புள்ள நிலை உள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டின் நலனை முன்னிறுத்தி திமுக இந்த 'தொகுதி மறுவரையறை' மசோதாவை தோற்கடிக்க வேண்டும். இதில் குழப்பமான நிலைப்பாட்டை எடுக்கும் நிலை வந்துவிடக்கூடாதென எமது கவலையையும், கோரிக்கையையும் கவனப்படுத்துகிறோம்.
BJP MLA from Delhi @RaviNegi_mla,
is again targetting Muslim community by sharing a provocative video of a Man name Ganesh Jha pretending to be a Muslim. This was debunked in March by me.
Hello @PIBFactCheck, show some spine, Do your job of calling out people from the BJP.
Hello @narendramodi, Party workers pe bhi ek video banado, Shayad thoda Zaher kam hoga social media pe. Shayad.
UAE Hindus population : 7%
UAE Muslims population : 76%
Hindus are SAFE there.
Saudi Hindus population : 1.5%
Saudi Muslims population : 93%
Hindus are SAFE there.
Qatar Hindus population : 13%
Qatar Muslims population : 67%
Hindus are SAFE there.
Then how is India with 80% Hindu population and 15% Muslim population not safe for Hindus?
'Hindu Khatre Me Hai' is just a political slogan for votes.
GST is another biggest scam to destroy MSME and Small scale businesses. Some of GST officials behave like thugs and Corruption is rampant in GST circles. This taxing eating working capital of small businesses. We need to kick the GST out of system and its huge taxing percentage that eats profits and operating capitals.
Modi govt is good for nothing.
தமிழ்தாய் வாழ்த்து முதலில் பாடினால் மூன்று ஆண்டு சிறை விதிக்கும் சட்டம் !
சிறுபான்மையினரை இழிவுபடுத்துகிற சட்டம் !
மதச்சார்பற்ற அரசியலுக்கு எதிரான சட்டம் !
மிக மோசமான இச்சட்டத்தை விவாதமின்றி நிறைவேற்றியுள்ளது மோடி அரசு !
இது இந்திய ஜனநாயகத்திற்கும் , பன்மைத்துவத்திற்கும் ஒரு துயர நாள் .
#TamizhThaiVazhthu #StateRights #UnionGovt #TamilNadu #IndianFederalism #SaveStateAutonomy
'चढ़ावा चोर - गद्दी छोड़'
राम मंदिर में BJP-RSS ने 'चढ़ावा चोरी' कर देश के करोड़ों रामभक्तों की श्रद्धा से खिलवाड़ किया है- ये महापाप है।
आज संसद परिसर में विपक्ष के सांसदों ने बेहद अनोखे तरीके से 'चढ़ावा चोरी' के खिलाफ विरोध प्रदर्शन किया।
📍 दिल्ली
फ्रेंड्स, BJP सरकार का भ्रष्टाचार देख लीजिए 👇🏼
उत्तराखंड के देहरादून में 16 करोड़ रुपए की लागत से बना पुल 16 दिन भी नहीं टिक सका।
शायद इसे ‘ब्लैकहोल टेक्नोलॉजी’ से बनाया गया होगा।
लेकिन इससे ये तो साफ है कि नरेंद्र मोदी और उनके नेताओं का पूरा फोकस सिर्फ घपलेबाजी पर है।
जनता मरे या जिए- इन लोगों को फर्क नहीं पड़ता।
This is absolute cinema 🔥
Gaurav Gogoi exposed BJP on the floor of Parliament
"Dharmendra Pardhan resigned because 21 NEET students died, but he was welcomed the next day as if he came from a war fought for India" 🗿
Opposition is ruthless now
கொடுமை!
24,000 பேர் பேசும் சமஸ்கிருதத்தைக் கற்பிக்க 6,100 ஆசிரியர்கள் நியமனம்.
ஏழு கோடி பேசும் தமிழை கற்பிக்க 12 ஆசிரியர்கள் மட்டுமே நியமனம்.
மத்தியப் பிரதேசம், பீகார், ராஜஸ்தான், ஒடிசா ஆகிய மாநிலங்களில் அனைத்து பள்ளிகளுக்கும் சமஸ்கிருத ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டாகிவிட்டது.
இதுதான் பிரதமர் மோடி பெருமை பேசும் 'பிஎம் ஸ்ரீ' பள்ளியின் புள்ளிவிவரம்.
1/2
#PMSHRISchools #TamilNaduRights #HindiImposition #SanskritImposition #SaveRegionalLanguages #TamilLanguage #ModiGovtBias #EducationInjustice