This is exactly why I repeatedly say the DMK ecosystem has become so deeply rotten.
Today, DMK-supporting abusive IDs brought out and circulated a video of a woman in a modern short dress, claiming that she resembles a TVK woman politician, and spent the entire day trolling, mocking and abusing her over the video.
That TVK woman politician has chosen a public political life, Criticism of her political views is fair, but dragging a woman’s appearance, clothing and dignity with a fake video into political attacks is nothing but misogyny.
The so-called “முற்போக்கு” dmk gang seems to remember women’s freedom and dignity only when it suits their politics.
From Udhayanidhi Stalin to abusive online DMK-supporting IDs, it often feels like they invest far more energy in abusing and humiliating women than in debating their political ideas.
தலைவன் எவ்வழியோ, தொண்டன் அவ்வழியே.
When abuse becomes the language of political communication, what kind of message does that send to society?
Thank God, @CMOTamilnadu Anna came into politics and gave Tamil Nadu women a stronger political alternative.
Imagine if the DMK were still in power, what would the situation be for women like us, when even their online ecosystem normalises abusing and humiliating women?
It would be a truly pathetic state for women in Tamil Nadu.
தமிழ்நாட்டுப் பெண்களை இந்த அருவருப்பான அரசியல் கலாச்சாரத்திலிருந்து காப்பாற்றிய தளபதி விஜய்க்கு கோடி நன்றிகள் சொன்னாலும் பத்தாது. 🙏🏻
கூடுதலாக, முதல்வர் விஜய் அண்ணா @CMOTamilnadu இந்த திமுக கும்பல் மீது கடுமையான சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
@BussyAnand@Jagadishbliss@CTR_Nirmalkumar@imrajmohan@arunraajkg@Keerthana4VNR@tnpoliceoffl@tncybercrimeoff
@RameshOffcl மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. ரமேஷ் அவர்களுக்கு தங்களின் பிறந்தநாளை முன்னிட்டு மனமார்ந்த இனிய நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இறைவனின் அருளாலும் நல்லாரின் வாழ்த்துகளாலும் நீங்கள் நீண்ட ஆயுளுடன் நலமுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.
லயோலா மணிக்கு என்ன தெரியும் என்று கேட்டவர்களுக்கு என் பதில். இதுபோன்ற அவலங்களை மக்களிடம் சொல்ல தெரியும்.
கடந்த ஆட்சியாளர்கள் பாடநூல் கிடங்கை ஏன் இப்படி வைத்திருந்தார்கள்?
புத்தக கிடங்கு இப்படி இருக்க யார் காரணம்?
இது யாருக்கு அவமானம்?
மிக மிக விரைவில் அனைத்தும் மாண்புமிகு முதல்வர் தளபதி அண்ணன் உயர்திரு.விஜய் அவர்களின் ஆலோசனைப் படி, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மாண்புமிகு திரு.ராஜ் மோகன் அவர்களின் முன்னிலையில் சீரமைப்பு செய்து சரி செய்யப்படும். அதற்கான பணிகளை அனைவரும் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். பள்ளிக் கல்வித் துறையில் சிறப்பான மாற்றம் கொண்டு வருவதுதான் மாண்புமிகு முதல்வர் அவர்களின் முதல் இலக்காக உள்ளது.