When I was 15years(2016), I had no respect on Jaya Lalitha #Amma. After seeing the past and current politics, Jaya Lalitha #Amma ruled the entire state with holding powers inside her palm. Not only the Party #AIADMK and also the people of TN is missing the #IRONLADY the leader
@Manju_thoughts Aama neet aa ban pannitu kasu Iruka ellarum lakhs to crores lla donation kudhuthu seat vaanguvan appo middle class students enna pannuvanga. Banning neet is not the solution. Reforming the exam structure and government should involve in training the students for the exam.
The real cause of #AIADMK isn't really because it is corrupted or it is weaker. It is because it was projected as corrupted. And it haven't done any PR propaganda against the negative PR done against the party.
#MGR#Jayalalithaa#EPS
தமிழகத்தில் மருத்துவம் படிக்க வேண்டும் என்ற கனவில் இருக்கும் மாணவர்களின் கனவு பறிபோகும் விதமாக 4 தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர் நிலை பல்கலைக்கழகங்களாக தரம் உயர்த்தப்பட உள்ளதால் 600 MBBS இடங்களை இழக்கிறார்கள் தமிழ்நாடு மாணவர்கள்.
திமுக ஆட்சியில் இதற்கு ஒப்புதல் அளித்திருந்தாலும், தவெக ஆட்சி அமைத்த இரண்டு மாதங்களில் இதனை தடுத்திருக்கலாம். அல்லது மாற்று வழியாக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் எப்படி தனியார் பொறியியல் கல்லூரிகள் ஆரம்பிக்க ஒப்புதல் அளித்து, அதில் 50% இடங்களை அரசிற்கு வழங்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் செயல்படுத்தினாரோ, அதே போல நிகர் நிலை பல்கலைக்கழகங்களாக தனியார் மருத்துவக் கல்லூரிகள் தரம் உயர்த்தப்பட்டாலும், தமிழ்நாடு அரசிற்கு குறிப்பிட்ட சதவீத இடங்களை வழங்க வேண்டும் என்று மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்திருக்க வேண்டும். ஆனால் இதனையும் தவெக அரசு செய்ய தவறிவிட்டது.
ஆகவே, @AIADMKOfficial பொதுச் செயலாளர் மாண்புமிகு அண்ணன் @EPSTamilNadu அவர்கள் போல தனித்துவமாக 7.5% உள் இட ஒதுக்கீடு, ஒரே ஆண்டில் 11 மருத்துவமனை மருத்துவ கல்லூரிகள் கொண்டு வந்து மருத்துவ இடங்களை அதிகரிக்க முடியாவிட்டாலும் அந்த மருத்துவ இடங்களை தக்க வைக்க கூட முடியாமல் மாற்று கட்சிகளையே குறை கூறி கொண்டிருந்தால் என்ன சொல்வது.
ஆகவே, தவெக அரசு எங்களது கழகப் பொதுச் செயலாளர் மாண்புமிகு அண்ணன் எடப்பாடியார் அவர்கள், நிகர் நிலை பல்கலைக்கழகங்களாக தனியார் மருத்துவக் கல்லூரிகள் தரம் உயர்த்தபடுவது தொடர்பாக வழங்கிய ஆலோசனைகளை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இளைஞர் பாசறை இளம்பெண்கள் பாசறை சார்பில் வலியுறுத்துகிறோம்.
#MBBS #MedicalCollege #DeemedUniversity
முதல்வர் எம்ஜிஆர் ஒரு கல்லூரி விழாவுக்கு சென்றார். அவர் அங்கு பேசியது சில வார்த்தைகள்தான்.
"மாணவர்களே,
நான் இன்று இந்திராகாந்தி முதல் அமெரிக்க அதிபர் வரை பேசும் செல்வாக்கு உடையவன்.என்னை அனுதினமும் சந்திக்க காத்துக் கிடக்கும் கோடீஸ்வரர்கள் ஏராளம்; உதவி பெற வரிசையில் நிற்போர் ஏராளம்;தினமும் என் வீட்டில் பசியாருவோரும் ஏராளம்.
அப்படிப்பட்ட என்னால் வாங்க முடியாதது கல்வி.
எனக்கும் படிக்கும் ஆசை இருந்தது. ஆனால் அதைவிட பலமடங்கு வறுமை வீட்டில் இருந்தது. எனவே நடிக்க வந்துவிட்டேன்.
எனக்கு மட்டுமல்ல,உலகில்
எத்தனையோ பேருக்கு கிடைக்காத பாக்கியம் கல்வி.அது உங்களுக்கு கிடைத்திருக்கின்றது.
அரசியல் எப்பொழுதும் செய்யலாம்;உரிமைகளை எப்பொழுதும் கோரலாம்;ஆனால்
படிப்பு உரிய காலத்தில் இல்லாவிட்டால் படிக்க முடியாது.
என் செல்வங்களே,
எனக்கு கிடைக்காத கல்வி உங்களுக்கு கிடைத்திருக்கின்றது.
அதை நல்ல முறையில் படித்து நாட்டுக்கும், வீட்டுக்கும் பயனுள்ள மனிதர்களாக வாழுங்கள்.
அதனால்தான் இன்றளவும்
காமராஜரை என் வழிகாட்டியாக கொண்டு பள்ளிக் குழந்தைகளுக்கு சத்துணவு என சோறு போட்டு படிக்க வைக்கும்
முயற்சியினை நான் எடுக்கின்றேன்.எனக்கும் இப்படி சோறு போட அன்று ஒரு அரசு இருந்திருந்தால், நான்காம் வகுப்பை தாண்டாதவன்
எனும் அவமானத்தோடு நான்
உங்கள் முன் நின்று கொண்டிருக்க மாட்டேன்!"
எம்ஜிஆர் பேச பேச அரங்கத்தில் அமைதி.மாணவர்கள் முகத்தில் சலனமின்றி உறைந்தனர்.
விழாவுக்கு வந்திருந்த பெற்றவர்கள் கண்களில் கண்ணீர் வழிய கையெடுத்து அவரை வணங்கி கொண்டிருந்தனர்.
எனவேதான் அவர் மக்கள் திலகம்!
@AIADMKOfficial@EPSTamilNadu
Stop your foolish propaganda for Private schools, if you feel teachers are not upto the mark then replace the incapable teachers not the schools. Not every family can afford private schools.
A government making propaganda for private schools. Nalla mattram
If you ask the same question to a kid living in Bangalore, they would answer it straight away to her face, but our kids in Tamil Nadu are struggling with basic English. Our English teachers lack English fluency at all levels. Sometimes they don’t even know how to talk and struggle all the time. The foundation is so important; that’s why people prefer CBSE and international schools to help them in college and interviews.
Ivanunga pecha ellam ketta namba tamil nadu la stalin mathiri tha already tolded nu pesitu suththanum.
@sureshsamyTVK Stop your foolish propaganda for Private schools, if you feel teachers are not upto the mark then replace the in capable teachers not the schools. Not every family can afford private schools.
A government making propaganda for private schools. Nalla mattram
@itisprashanth If TVK takes actions on people who speak against them then what is the change your going to bring... Yooo konjam aachum manasatchi yooda muttu kudunga yaaa. Enna thappu pannalum muttu kudukurenga. State lla avalo prechana Iruku Ippa andha ex minister arrest thaa thevaya 😡
@Anshithaprincey Captain Vijayakanth sir unaku theriyuma illa, avaru unnga so called CM ku enna pannaru nu theriyuma... Ungaluku AIADMK pattri pesa arugadhai illai
AIADMK-a people party which never seeks or gives answers for raising issues instead it provides solutions
(Nlc issue for Genz politicians comparison )
While Others were writing letters, she bought the shares to save the future of nlc workers n their families
@AIADMKITWINGOFL@Dinamalar_News @
விஜய் பதிலுரையில் நிதியும் இல்லை, நதியும் இல்லை;
ஜெயலலிதா அம்மா மாதிரி ஒரு மணி நேரம் பேச வேண்டாம் ஒரு அரை மணி நேரமாவது ?
மறைந்த தமிழ் நாடு முதலமைச்சர்
மாண்புமிகு புரட்சித் தலைவி #அம்மா அவர்களின் பதிலுரை🙏
@EPSTamilNadu@AIADMKOfficial