Doctrate with 25 years teaching experiences Now just on break On travel LOoking for service motive educational organisation to do service❤ Idly curd rice COFFEE
@annamalai_k@Karthik27485312 Let us know your policy. Priority. That alone create authenticity. Another point ask the followers not to fight. Until yesterday being brother now old friends new enemy won't be good
தமிழகத்தில் உள்ள பாஜகவை பேசாம கலைத்து விடலாம்.
இதற்கெல்லாம் மௌனமாக இருக்கும் தமிழக பாஜக தலைவர், உள்துறையில் இருந்து டிஜிபிக்கு அதிக அழுத்தம் கொடுத்தால் இவளை உடனே தூக்குவார்கள். உள்துறை அமைச்சகத்துக்கு இது போன்ற நிகழ்வுகளை தெரியப்படுத்துவது யார் பொறுப்பு? தமிழக பாஜக…
Privileged to seek the blessings of Hon’ble Former President of India, Shri. Ram Nath Kovind ji, in New Delhi today. His life and leadership continue to inspire countless Indians committed to public service and nation-building. 🙏🇮🇳
@ramnathkovind
அன்புத்தம்பி அண்ணாமலை அவர்களே!
தேர்வின்போது மாணவர்கள் மன அழுத்தம் குறித்து நீங்கள் கவலைப்படுவது புரிகிறது.
ஆனால் ஒரு கேள்வி...
கடந்த முறை நடந்த வினாத்தாள் கசிவு, ஆள் மாறாட்டம், முறைகேடுகள் என ஏற்படும்போது தேர்வின் நம்பகத்தன்மையை உறுதி படுத்துவது அரசின் கடமை.
அரசு எந்த கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளும் இல்லாமல் தேர்வை நடத்தியிருந்தால் அதையே முதலில் விமர்சித்திருப்பார்கள்.
சில நிமிடங்கள் கூடுதலாக சோதனைக்கு செலவிடுவது மாணவர்களுக்கு சிரமமாக இருக்கலாம்.
ஆனால் ஏதோ ஒரு குளறுபடி காரணமாக நேர்மையாக உழைத்த ஆயிரக்கணக்கான மாணவர்களின் கனவுகள் சிதைவது அதைவிட பெரிய அநீதி அல்லவா?
பாதுகாப்பு ஏற்பாடுகளை மாணவர்களுக்கு எளிதாகவும் சிரமமில்லாமலும் செயல்படுத்த வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
ஆனால் பாதுகாப்பையே கேள்விக்குள்ளாக்குவது தீர்வாக இருக்க முடியாது.
இறுதியில், நேர்மையாக படித்த மாணவர்களின் உழைப்பையும் அவர்களின் எதிர்காலத்தையும் பாதுகாப்பதே மிக முக்கியம்.
What happened to you Anna? 😳😱
I’m sure nationalist Tamilians won’t support you if you want to take this route.
Is this going to be your future strategy?
📺 தமிழ் சமூகமே...
எப்போது விழிக்கப் போகிறாய்?
(ஒரு ஆதங்கப் பதிவு!) 🛑
அரசியல்வாதிகளின் அட்டகாசங்களை உணர்ச்சிவசப்பட்டு விமர்சிக்கும் நாம், சன் டிவியில் மாலை 6.30 முதல் இரவு 10.30 வரை ஒளிபரப்பாகும் சீரியல்கள் ஒவ்வொரு தமிழ் குடும்பத்தையும் எவ்வளவு கீழ்த்தரமான நிலைக்கு கொண்டு செல்கிறது என்பதை எப்போது உணரப் போகிறோம்?
⚠️ சீரியல்கள் காட்டும்
'நச்சு' கலாச்சாரம்:
😱 எல்லா சீரியல்களிலும் பெண்கள், குழந்தைகள் கடத்தப்படுவது.
💸 காவல்துறை அதிகாரிகள் லஞ்சம் வாங்கிக்கொண்டு அயோக்கியர்களுக்கு சாதகமாக நடப்பது.
🤬 வில்லன் ரோலில் பெண்களே கோலோச்சுவது மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் பெண்களே ஈடுபடுவது.
இதைத்தான் தமிழக குடும்பங்கள் தன் வீட்டு நண்டு சிண்டுகளுடன் தினந்தோறும் தவறாமல் பார்க்கும் கொடுமை நீடிக்கிறது. எல்லா சீரியல்களையும் ஏதோ மனநிலை பிறழ்ந்த ஒரே இயக்குநர்தான் இயக்குவது போல் தோன்றுகிறது!
🤔 சில நியாயமான கேள்விகள்:
சன் டிவியின் சொந்தக்காரர் திரு. கலாநிதி மாறன் அவர்கள் வெளிநாட்டில் மிக உயர்ந்த படிப்பை முடித்தவர். அவர் ஏன், எப்படி இதை அனுமதிக்கிறார்?
இந்த சீரியல்களில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கு மனசாட்சி என்பது அறவே இல்லையா?
"குடி குடியைக் கெடுக்கும்" என்ற வாசகத்தை ஓட விட்டுக்கொண்டே, குடிகாரர்களின் அட்டகாசத்தைக் காட்சிப்படுத்துவது என்ன நியாயம்?
ஜெயகாந்தன், சுஜாதா போன்ற உயர்ந்த எழுத்தாளர்களின் கதைகளை சீரியலாக எடுக்கலாமே? அதை விடுத்து ஒரு சமூகத்தையே கெடுத்து குட்டிச்சுவராக்கும் சீரியல்கள் ஏன் காட்சிப்படுத்தப்படுகின்றன?
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லை என்றால், ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவரோ அல்லது எல்லாருமே மனநிலை அழுகி, மனநல மருத்துவரை நாடும் அபாயம் வெகு தொலைவில் இல்லை!
🎪 விஜய் டிவியின் 'வியாபார' தந்திரம்:
மறுபுறம் விஜய் டிவியின் 'நீயா நானா' போன்ற நிகழ்ச்சிகள்... மாமியார்-மருமகள் சண்டை, காதலிப்பது சரியா தவறா என்ற பஞ்சாயத்து. இதில் உச்சகட்ட அயோக்கியத்தனம் என்னவென்றால், சரி என்று சொன்னவர்களுக்கும், தவறு என்று சொன்னவர்களுக்கும் விளம்பரதாரர்கள் பரிசுக்கூப்பன் வழங்குவதுதான்!
பல குடும்பங்களை சாராயத்திற்கு அடிமையாக்கி சீரழிக்கும் நிகழ்வுகள் இங்கே காட்சிப்படுத்தப்படுகின்றன. இதைக் குடும்பக் குழந்தைகளுடன் பார்க்கும் பெற்றோர்களே... உங்கள் குழந்தைகள் உங்களை எவ்வாறு மதிக்கும் என்று யோசித்தீர்களா?
"In English: Most degrading programmes which are bent upon destroying morality in society, which is most dangerous. The future generation is going to be unruly, which no court or police will be able to set right if some deterrent is not imposed upon these dirtiest programmes."
மதப் பிரிவினைகளைக் கடந்து, ஒட்டுமொத்த மனிதகுலமும் அமைதியுடன் வாழ, ஒழுக்க விழுமியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நல்ல நிகழ்ச்சிகளை நோக்கி நாம் எப்போது மாறப்போகிறோம்?
தமிழ் சமூகமே யோசி!
தேஜஸ் 🙏
பெண்களிடம் சேட்டை செய்த இளைஞர்களிடம், பாகுபலியாக மாறிய ஆந்திர மாநில காவலர்கள்
இதுபற்றி உங்கள் கருத்து என்ன?
தமிழ்நாட்டில் முதல் வர் பாரபட்சம் பார்க்காமல் பாலியல் குற்றங்களில ஈடுபட்ட மனித மிருகங்களிடம் இப்படி நடந்து கொள்வார்களா
தேசப்பற்றுள்ள வீரனுக்கு வாழ்த்துக்கள் 👏👇
நேற்று ராஜஸ்தானில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் திப்கேவை அறைந்தவர் இவர்தான்.
அவர் கூறுகிறார், "நான் ஒரு தேசியவாதி, மேலும் அபிஜீத் திப்கே நாட்டிலுள்ள மக்களைத் தவறாக வழிநடத்திக் கொண்டிருந்தார். அதனால்தான் நான் அவருக்கு ஒரு பாடம் புகட்டினேன்." 🔥
இவரை போல் தேசபக்தி🇮🇳 கொண்டவர்கள் இருக்கும் வரை எந்த கொம்பனாலும் பாரதத்தை தொட முடியாது 🎯
"ஜம்புத் தீவு பிரகடனம்"🚩
அடக்குமுறைக்கு அடிபணிய மறுத்த இரு மாமன்னர்களின் கர்ஜனை குரல்.
ஆட்சி ஏன்னும் பெயரில் மக்களை அடிமைப்படுத்த நினைத்த கிறிஸ்தவ ஆங்கிலயர்களுக்கு எதிராக பிரகடனம் செய்யப்பட்ட தீர்மானம்.🔥
இந்திய தேசத்தின் முதல் இந்திய சுதந்திரப்போர் என்பது 1857- சிப்பாய் கலகம் என இந்திய சுதந்திர வரலாறு கூறுகிறது. ஆனால், அதிலிருந்து 56 வருடங்களுக்கு முன்பே இந்திய தேசத்தின் முதல் சுதந்திரப்பிரகடனத்தை அறிவித்தவர்கள் தமிழர்களான ‘மருது சகோதரர்கள்’ என்ற பெருமை ஒவ்வொரு தமிழனுக்கும் உரித்தானது .
1801 இதே தேதியில் திருச்சி மலைக்கோட்டையிலும் மற்றும் ஶ்ரீரங்கம் திருக்கோவிலிலும் ஜம்பு தீவு பிரகடனத்தை அறிவிக்கிறார்கள் மருது சகோதரர்கள்!
அதில் பாருங்கள்- தன்னுடைய பாளையத்திற்கு மட்டும் சுதந்திரப்பிரகடனம் என்று அறிவிக்கவில்லை . தமிழ் கூறும் நல்லுலகிற்கு மட்டும் சுதந்திரம் என அறிவிக்கவில்லை.
ஜம்புத்தீவு என்று சொல்லக்கூடிய இந்திய தேசம் முழுவதிற்குமான சுதந்திரப் பிரகடனத்தை அறிவித்தார்கள் மருது சகோதரர்கள்.
“தமிழனின் தனித்துவமான அடையாளம் - தேசியம்” என்பதே மருது சகோதரர்களின் பெரும்புகழ் கொண்ட வாழ்வு சொல்கிற சேதி .
அதுமட்டுமில்லாமல் பரங்கியர்களை பறந்தோடவிட்டார்கள். பந்தாடினார்கள்.
ஆனால், சூது செய்து மருது சகோதரர்களை வீழ்த்தினான் வெள்ளையன். சிவகங்கை காளையார் கோவிலை பிடித்துவைத்துக்கொண்டு நீங்கள் சரண்டையவில்லை என்றால் இந்த காளையார் கோவில் கோபுரத்தை இடித்து தரமட்டமாக்குவேன் என மிரட்டினான். காளையார் கோவில் அழிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக தன் இன்னுயிரையே தந்தவர்கள் அந்த மாபெரும் வீரர்கள்.
மருது சகோதரர்கள் புகழ் இந்த மண் உள்ளவரை வாழும்!
@blsanthosh@NainarBJP
@annamalai_k Super மீடியா has not given full. வேலைக்கு இங்க ஆள் இல்லை. பிற மாநிலம் ஆள்களை பற்றிய விவரம் government அவசியம் பார்க்கணும் last point super.❤️ 5வது point அந்த 61மனநிலை சரி இல்லாத அம்மா.Accused adil and மடப். Accused பேர் போடுங்க. North Victims niraya iruku. ஒரிசா சந்திரன்etc
@annamalai_k சொல்வதெல்லாம் உண்மை. 100% agreed
ஆனால் கடைசி பாரா என்ன சொல்ல வரீங்க. என்ன issues? why may not resolve the issues . what is new set of problems you expect.
நீங்க என்ன பண்ணலாம் சொல்லவில்லையே.
Dont allow others to guess you. It is not a good game