நடிகரின் வசன உச்சரிப்பு ,உடல்மொழி , துணை நடிகர்களின் நடிப்பு எல்லாம் சரியாக இருந்தும் படத்தில் விவசாயிகளை கொச்சைப்படுத்தி ஆணவத்திமிரோடு
பேசுவதால் படம் அட்டர் ப்ளாப் .
நாளைக்கு உதயநிதி வந்து,
எங்க அப்பா கோபாலபுரத்துல தான் இருக்காரு வாங்க காட்டுறேன்,
உங்க பொண்டாட்டி புள்ளையா பனையூர்ல காட்டுங்கனு கேட்டா அண்ணாவோட பாடிய எடுத்துடலாம்!