Even if Annamalai becomes president , without organisation strengthening he can not do much .
We need a Sunil vandal type of guy to create a structure for TN BJP .
எதிமுக வெற்றிக் கூட்டணியை சிதைக்க பாக்குறாங்க, திமுக வுக்கு வேலை செய்றாங்க, வார்ரூம், Pen டீம் , Rapid dogs , புல்லுரிவிகள் , SM la காசு பாக்குறதுக்கு இதெல்லாம் பண்றாங்க னு சொன்ன மாஹாராசன்களே....
@annamalai_k தலைமையில் 2024 ல் பாஜக வாங்கியது 11%
@NainarBJP தலைமையில் 2026 ல் பாஜக வாங்கியது 3.12 %
8% உங்களுக்கு வாய்ல தந்துட்டு போயிடிச்சு 😂அந்த 8% அண்ணாமலையை ஏற்று தமிழகத்தில் மாற்று அரசியலை எதிர்பார்த்த சக்திகள்.
இது 2029 கணக்கு னு உருட்டுனீங்க ல அப்படி என்ன கணக்கு நொட்டுது னு பார்க்க வெயிட்டிங்.👋
பாரதபிரதமர் மோடி அவர்கள் தொண்டர்களின் பாதுகாவலர் என்பதை நிரூபிக்கும் வகையில் 35 நாட்கள் ஸ்டாலின்அரசால் பொய்வழக்கில் கைதுசெய்யப்பட்டு புழல்சிறையில் துயரங்களை அனுபவித்த பாஜக சோசியல்மீடியா மாநில செயலாளர் சங்கிபிரன்ஸ் பிரவின் ராஜை அழைத்து வாழ்த்தி அறுதல்படுத்தியது பெருமை வாழ்க!
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர், ஈட்டிவீரம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள செல்வ முத்துக்குமரன் திருக்கோவில் அப்பகுதி மக்களின் குலதெய்வ வழிபாட்டிற்கான பழமையான கோவிலாகும். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற அலகுமலை முருகன் கோவிலுடன் தொடர்புடைய கோவில் இது.
இந்த நிலையில், நேற்றைய தினம், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று, மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதற்குப் பழி வாங்குவதற்காக, இன்று இந்த பழமையான திருக்கோவிலை, காவல்துறையைக் குவித்து திமுக அரசு முற்றிலுமாக இடித்திருக்கிறது. திமுக அரசின் இந்த ஹிந்து மத விரோத, தரங்கெட்ட நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
திமுக நிர்வாகிகள் ஆக்கிரமித்து வைத்திருக்கும் ஹிந்து கோவில்களுக்குச் சொந்தமான இடங்களை மீட்க வக்கற்ற திமுக அரசு, பொதுமக்கள், தலைமுறை தலைமுறையாக வழிபட்டு வரும் பழமையான கோவில்களை தொடர்ந்து இடித்துக் கொண்டிருக்கிறது. யாரை திருப்திப்படுத்த இது போன்ற ஹிந்து மத விரோத செயல்பாடுகளை நடத்துகிறது திமுக?
செல்வ முத்துக்குமரன் திருக்கோவிலை இடிப்பதை எதிர்த்துப் போராட்டம் நடத்திய, ஹிந்து முன்னணி மாநிலத் தலைவர், ஐயா திரு. காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்கள் மீது, காவல்துறை நடத்திய பலப்பிரயோகம் காரணமாகக் காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். நூற்றுக்கும் மேற்பட்ட அப்பாவி பக்தர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
போலி மதச்சார்பின்மை பேசி, தொடர்ந்து தமிழக மக்களின் வழிபாட்டு உரிமைகளை பறித்துக் கொண்டிருக்கும் திமுக, தனது அதிகார துஷ்பிரயோகத்தை நிறுத்திக் கொள்வது நல்லது. பொதுமக்கள் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு.
இன்றைய மாலை நீலகிரியில், @BJP4Tamilnadu மாநிலத் தலைவர், அன்பு அண்ணன் திரு @NainarBJP அவர்களின், தமிழகம் தலைநிமிர, தமிழனின் பயணம் யாத்திரையில், மாண்புமிகு மத்திய இணை அமைச்சர், அன்பு அண்ணன் திரு @DrLMurugan அவர்கள், மாநிலப் பொதுசெயலாளர் திரு @apmbjp மற்றும், மாவட்ட, மண்டல நிர்வாகிகளுடன் கலந்து கொண்டதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
திமுக, கடந்த 2021 ஆம் ஆண்டு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளையே முழுமையாக நிறைவேற்றவில்லை. பணி நிரந்தரம் கோரி செவிலியர்கள் போராட்டம், சம வேலைக்கு சம ஊதியம் கோரி இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம், 2013 ஆம் ஆண்டு, ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்குப் பணி வழங்குவோம் என்ற வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி, இளைஞர்கள் போராட்டம் என, திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி தினமும் போராடும் இளைஞர்களைக் கைது செய்து கொண்டிருக்கிறது திமுக அரசு. இந்த அழகில், 2026 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கை தயாரிக்க, தனது தங்கை திருமதி கனிமொழி அவர்கள் தலைமையில் குழு அமைத்திருக்கிறார் முதலமைச்சர் திரு @mkstalin. இது தவிர, நீலகிரி மாவட்டங்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை.
கடந்த நான்கு ஆண்டுகளில், தமிழகத்தின் கடன், ஐந்தே முக்கால் லட்சம் கோடி அதிகரித்திருக்கிறது. தமிழக மக்கள் தலையில்தான் இந்த கடன் சுமை விழுந்திருக்கிறது. இதுதான் திமுக அரசின் ஒரே சாதனை.
பெண்கள், குழந்தைகள், பொதுமக்கள், முதியோர்கள் என, யாருக்குமே பாதுகாப்பில்லாத அரசு இந்த திமுக அரசு. வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்களித்து, திமுக ஆட்சியை அகற்ற வேண்டும். அப்போதுதான், நமது இளைஞர்களுக்கும், தமிழக மக்களுக்கும், பாதுகாப்பான சிறந்த எதிர்காலம் அமையும்.
அனைவருக்கும் வணக்கம்.
திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற
புனிதமான நோக்கத்திற்காக,
தன்னையே தீபமாக்கி உயிர்த் தியாகம் செய்த
எங்கள் சகோதரர் பூர்ணசந்திரன் அவர்கள்,
இந்த மண்ணின் மனச்சாட்சியாக இன்று நிற்கிறார்.
அவரின் தியாகம் மறக்கப்படக்கூடாது,
அவரின்
சுதந்திர இந்தியாவின் முதல் துணைப் பிரதமராகவும், உள்துறை அமைச்சராகவும் பணியாற்றி, ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை ஒருங்கிணைத்து, இன்றைய சுதந்திர இந்தியாவை ஒருங்கிணைத்த சிற்பி, இந்தியாவின் இரும்பு மனிதர் என்று போற்றப்படும், பாரத ரத்னா, சர்தார் வல்லபாய் படேல் அவர்கள் நினைவு தினம் இன்று.
சுதந்திரப் போராட்டத்தில், தலைசிறந்த வழக்கறிஞராக ஆங்கிலேயர்களுக்கு எதிராகச் சட்டப் போராட்டங்களையும், அறவழிப் போராட்டங்களையும் முன்னெடுத்து, சுதந்திரப் போராட்டத்தின் சிப்பாய் என்று அழைக்கப்பட்டவர்.
இந்திய விவசாயிகளின் ஆன்மாவாக, நவீன இந்தியாவை உருவாக்கியவர்களில் முக்கியமானவராகத் திகழும் அமரர் சர்தார் வல்லபாய் படேல் அவர்கள் புகழைப் போற்றி வணங்குகிறோம்.
பெரிய பங்களாவே வேலை ஆகிட்டு வருது போல
இவ்வளவு பணம் எங்க இருந்து வந்தது 🥱 முதலமைச்சராக இருந்து சம்பாதித்து போல
மீண்டும் இவனை முதல்வர் நாற்காலியில் உக்கார வைத்தா என்ன ஆகும் 😬😑
#Annamalai