ஆச்சரியமாக இருக்கிறது, இல்லையா?
1.) தலைக்கவசம் அணியாவிட்டால்... அபராதம் ₹1,000/-
2.) வாகனங்களை நிறுத்தக்கூடாத இடத்தில் (No-parking zone) நிறுத்தினால்... அபராதம் ₹3,000/-
3.) காப்பீடு (Insurance) இல்லாவிட்டால்... அபராதம் ₹1,000/-
4.) மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால்... அபராதம் ₹10,000/-
5.) நுழையக்கூடாத பாதையில் (No-entry zone) சென்றால்... அபராதம் ₹5,000/-
6.) வாகனம் ஓட்டும்போது அலைபேசியில் பேசினால்... அபராதம் ₹2,000/-
6.) மாசுக்கட்டுப்பாட்டுச் சான்றிதழ் (Pollution Certificate) இல்லாவிட்டால்... அபராதம் ₹1,100/-
7.) இருசக்கர வாகனத்தில் மூவர் பயணித்தால்... அபராதம் ₹2,000/-
ஆனால்:
1.) பழுதான போக்குவரத்து சிக்னல்கள்... இதற்கு யாரும் பொறுப்பல்ல!
2.) சாலையில் உள்ள பள்ளங்கள்... இதற்கு யாரும் பொறுப்பல்ல!
3.) ஆக்கிரமிக்கப்பட்ட நடைபாதைகள்... இதற்கு யாரும் பொறுப்பல்ல!
4.) தெரு விளக்குகள் இல்லாமை... இதற்கு யாரும் பொறுப்பல்ல!
5.) சாலை முழுவதும் பரவியிருக்கும் குப்பைகள்... இதற்கு யாரும் பொறுப்பல்ல!
6.) சாலைகளில் தெருவிளக்குக் கம்பங்கள் இல்லாமை... இதற்கு யாரும் பொறுப்பல்ல!
7.) தோண்டப்பட்டுச் சரி செய்யப்படாமல் விடப்பட்ட சாலைகள்... இதற்கு யாரும் பொறுப்பல்ல!
8.) பள்ளத்தில் விழுந்து காயமடைந்தால்... அதற்கு யாரும் பொறுப்பல்ல!
9.) தெரு மாடுகள் அல்லது விலங்குகள் வாகனத்தின் மீது மோதினாலோ அல்லது நாய் கடித்தாலோ... அதற்கு யாரும் பொறுப்பல்ல!
10.) சாலை முழுவதும் வழிந்தோடும் கழிவுநீர்... இதற்கு யாரும் பொறுப்பல்ல!
பொதுமக்கள் மட்டுமே குற்றவாளிகள் என்றும், அபராதம் செலுத்துவதற்கு அவர்கள் மட்டுமே பொறுப்பு என்றும் தோன்றும் நிலை இது. நிர்வாகம், நகராட்சி மற்றும் அரசு — இவர்களில் யாருமே ஒருபோதும் பொறுப்பேற்பதில்லை.
அவர்களுக்கு எந்த விதிகளும் பொருந்தாது. எந்தவொரு அலட்சியத்திற்கும் அவர்கள் பொறுப்பாக்கப்படுவதில்லை.
அவர்களும் பொறுப்புக்கூற வைக்கப்பட வேண்டாமா???
குடிமக்கள் கடினமாக உழைக்க வேண்டும், இன்னல்களைச் சகித்துக்கொள்ள வேண்டும், வரிகளைச் செலுத்த வேண்டும், அபராதங்களைச் செலுத்த வேண்டும், அரசு கஜானாவை நிரப்ப வேண்டும்; அதன் பிறகு அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வருகிறார்கள்.
BIGGEST COLLABORATION IN INDIAN CINEMA 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
KOLLYWOOD BIGGEST SUPERSTAR & INDIA’S BIGGEST DIRECTOR film locked 🔐 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Note: He Is Tamil Biggest Superstar since 1990s 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Any Guess hero , Director Names?
நான் நேரில் பார்த்த முதல் கடவுள் என் அண்ணன் விஜய் ♥️
முருகதாஸ் கேள்வி - தனியாக இருக்கும்போது ரொம்ப டீப் ஆக என்ன யோசிப்பீங்க?
விஜய் அண்ணா - தமிழ்நாட்டில் இருக்கும் மூலை முடுக்கு எல்லாம் இருக்கும் என் brother's, sister's, அப்பா,அம்மா இவங்களுக்கு நல்லது பண்ணனும் என்று 😭
ஐந்து வருடங்களாக அராஜக ஆட்சி நடத்தி விட்டு, அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்தியவர்களை கைது செய்தால் அராஜகம் என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறது.
70 வயது முதிய தாய் தனியாக இருக்கும் வீட்டுக்குள், சமையலறையில், படுக்கையறையில், டைனிங் டேபிளில் சாக்கடையையும், மனதையும் அள்ளி ஊற்றுவதை விட அராஜகம் இருக்க முடியுமா ? அன்று அமைதியாகத்தானே இருந்தீர்கள் ? அந்த காரியத்தை செய்தவர்களை கைது செய்ததா உங்கள் அண்ணனின் அரசு ? அந்த அராஜகத்தை கண்டித்தீர்களா நீங்கள் ?
அப்போது அமைதியாக இருந்துவிட்டு சட்டபூர்வமான ஒரு கைது நடவடிக்கையை “அராஜகம்” என்று சொல்ல எப்படி மனது வருகிறது உங்களுக்கு ?
இதை நீங்கள் செய்திருந்தால் கொளத்தூரில் தோற்று வீட்டில் உட்கார்ந்து பொழுது போக்கிக் கொண்டிருக்க மாட்டீர்கள்.
என்னவென்று தெரியாமலேயே எதை எழுதிக் கொடுத்தாலும் படிக்கும் பழக்கத்தை முதலில் நிறுத்துங்கள். @mkstalin