@ClubMahindra#Clubmahindracheaters I have not got any call back from you guys nor got the refund as promised in 90 days.I escalated to the senior leadership & member experience its a disgrace to call them even as leaders.. Ppl please be aware and don't allow club Mahindra reps they get the money and they are least bothered about what happens.. Horrible and horrendous customer service.. here is the proof of the rep promising 90 days and not processing the refund yet. It's more than 90 days and I haven't got my money yet from these cheaters with zero business ethics.. Please beware and don't get cheated. Im adding the proof of payment and their mails.. They have clearly missed commitment of 90 days
நடிகர் @prakashraaj sir பார்க்கும் போதெல்லாம் புரட்சியாளர் சேகுவாரா சொன்ன டயலாக் தான் ஞாபகம் வரும்..
எங்கெல்லாம் மக்கள் ஒடுக்கப்படுகிறார்களோ அங்கெல்லாம் என் கால்கள் பயணிக்கும். உரிமைக்கான எல்லா போராட்டங்களிலும் பாதிக்கப்பட்ட மக்களோடு நிற்கிறார்..♥️
#Delhi#Neetexam#Prakashraj
For us, the demand to abolish NEET is a principled stand rooted in social justice. The protests unfolding across the country only reinforce what the DMK has consistently warned about for years, a centralized examination vulnerable to repeated irregularities cannot decide the future of millions of students.
From day one, Thalaivar M.K. Stalin and the DMK have opposed NEET because it undermines equal opportunity, disadvantages students from government schools, rural backgrounds, and economically weaker sections, and erodes the rights of states in education. Tamil Nadu's voice has always been clear, the only permanent solution is the complete abolition of NEET.
Abolishing NEET is a commitment to protecting students, upholding social justice, and ensuring that merit is determined by consistent academic performance, not by a single flawed examination.
The discrepancies in the translated NEET question papers have discriminated against non-Hindi speaking students. I urge all Chief Ministers of non-BJP ruling States to join together in opposing this unfair test on this ground also. (2/2) #NEETKillsPradeeba#BanNeet
வடநாட்டு Gen Z இளைஞர்கள் நீட் தேர்வுக்கு எதிராக போராடி சிறைக்கு செல்கிறார்கள்.
தமிழ்நாட்டு புள்ளீங்கோ.. ஜனநாயகனை தியேட்டரில் விசிலடித்து கொண்டாட தயார் ஆகிறார்கள்.
கல்வியில் சிறந்த தமிழ்நாடு.
The students' protest in New Delhi has now captured the attention of the entire country.
We were the first to warn that #NEET was designed to enable large-scale irregularities. That is why the DMK has opposed NEET from the very beginning, consistently pointing out the the dangers it poses.
Tamil Nadu, which led India in defending social justice and paved the way for the First Constitutional Amendment, has only one demand: #AbolitionOfNEET.
More than any other demand, the abolition of NEET must be at the heart of these protests. Only scrapping NEET will provide a lasting solution to all these problems. #BanNEET #SaveStudents
Today in Parliament, we protested against the Karnataka Government's proposal to construct the Mekedatu Dam across the Cauvery River, which threatens Tamil Nadu's rightful share of Cauvery water.
#DMKinParliament
இதுவரை ஆதவ்ம் விஜய்யும் பேசிய மொத்த Audioவயும் வெச்சு Courtல மட்டுமில்ல…
Debateலயும் point by point expose பண்ணிட்டாரு @PrasannaTamilan 💥🔥
திருட்டு முழி முழிக்கிறாங்க. 😂🎯
புது AC bus விட்டாச்சா?
~ இல்லையே, இனிதான் ஆர்டர் பண்ணனும்..
ஏன் ஆர்டர் பண்ணல?
~ இனிதான் Fund ஒதுக்கனும்
ஏன் fund ஒதுக்கல?
~ இனிதான் பட்ஜெட் போடனும்...
இன்னும் பட்ஜெட்டே போடல, அதுக்குள்ள போஸ்ட்டர தூக்கிட்டு வந்துட்டே.🤡
@Pokkiri_Victor மயிர்ல முன்னேற்றம்.
இதெல்லாம் @arivalayam அரசு கொண்டு வந்தது!. இந்த மாநகர பேருந்தின் official handle பதிவு. 2026 மார்ச் மாதமே விட்டாச்சு!.
வெக்கங்கெட்ட தற்குறி நாய்களா!.
#TVKVijayFails
The problem is that #TVK & its supporters have too many opinions but too little knowledge.
If no constitution amendment is enacted this year extending the delimitation freeze, from 1.1.2027, delimitation will automatically be on population by virtue of article 81.
So if Parliament doesn’t pass any Delimitation Bill this year, TN will be affected.
DMK is fighting for a *FAIR* Delimitation Bill - one that would preserve our representation and strengthen in Parliament.
Just go post Jananayagan memes. Leave the serious business to us!
The Union Ministry of Civil Aviation’s reply to Honourable MP @PWilsonDMK in the Rajya Sabha confirms that the Government of India granted ‘In-Principle’ approval for the #Parandur Greenfield International #Airport on 07.04.2025, based on TIDCO’s proposal.
This is yet another affirmation that the #DravidianModel Government under the leadership of the then Honourable Chief Minister @mkstalin meticulously secured every statutory and stage-wise approval required to make #Chennai’s long-awaited ***dual independent runway*** Greenfield International Airport a reality. 🛫
Tamil Nadu cannot afford to mortgage its future to political grandstanding.
Chennai urgently needs a 5,000+ acre next generation aviation hub with two “independent parallel” 4000Mtrs+ CodeF runways (not intersecting runways like Meenambakam which curtails runway capacity with lengths of 3600+Mtrs Code4E and 2000+Mtrs Code 3C ), MRO facilities, cargo terminals, aerospace industries, logistics parks, hotels and some room for future expansion.
The site was chosen after extensive technical evaluation, balancing aviation requirements, connectivity, future scalability and minimising overall social and environmental impact.
The #DravidianModel Government recognised the pain and angst of the affected villages and designed one of India’s most comprehensive rehabilitation and compensation packages to ensure affected families receive the best possible support while enabling a project that will benefit generations to come.
Every responsible political party must rise above short-term politics and support transformational infrastructure that will shape Tamil Nadu’s future. Every decision on critical infrastructure must ultimately be guided by science, technical expertise and the long-term interests of Tamil Nadu.
It is deeply unfortunate that a project of such strategic importance now stands clouded by uncertainty, with the Government maintaining silence while media reports speculate that it has been abandoned.
Our State deserves consensus, not political obstruction.
#ParandurAirport #CMMKStalin #TNRising
#Watch | டெல்லி மாணவர்கள் போராட்டத்தில் போலீசாரின் தாக்குதலைக் கண்டித்து, சென்னை எழும்பூரில் SFI, DYFI அமைப்பினர் போராட்டம் - இழுத்துச் சென்று கைது செய்த போலீசார்
#SunNews | #Chennai | #DelhiProtest | #TNPolice
பப்பு மூக்குல சாஸ் வந்ததுக்கு இன்னேரம் பழைய உபியா இருந்திருந்தா சோசியல் மீடியாவே அலறி இருக்கும்.
நான் உட்பட பல ஊபிகள் ராப்பகலா டூட்டி பாத்துருப்போம்.. வெளுத்து இருப்போம்.
ஆனா அவனோட புது கூட்டாளிகள் அவன் கெடக்கான் மயிராண்டினு fdfs பிசில இருக்கானுக..
உங்களுக்கு ஆவணும்டா துரோகிகளா.
இப்போதைக்கு என் ஒரே பயம் நம்ம புகழேந்தி ஐயா மட்டும்தான்.😭
தவெக அரசால் அராஜகமாக கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு. @mlavilathikulam அவர்களை நேரில் சந்தித்து அவரது உடல்நலம் குறித்து கேட்டறிந்தேன்.
தி.மு.கழகத்தினர் மீது அடக்குமுறையை கையாளும் தவெக அரசின் கொடுங்கோன்மை வீழும்!
நீட் தேர்வு என்பது ஏழை, எளிய மற்றும் கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைக்கும் ஒரு தேவையற்ற சுமை என்பதில் திராவிட முன்னேற்றக் கழகம் தொடக்கம் முதலே மிகத் தெளிவாக இருக்கிறது. மாநிலங்களின் கல்வி உரிமையைப் பறித்து, மாணவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கும் இந்த அநீதியான தேர்வுக்கு எதிராகத் திமுக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. இன்று இதன் கொடூரங்களை உணர்ந்து, நாட்டின் தலைநகரான டெல்லியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் வீதிக்கு வந்து தங்களின் நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடத் தொடங்கியுள்ளனர்.
தங்கள் எதிர்காலத்தைக் காக்கக் கோரி அமைதியான முறையில் நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது, ஒன்றிய பாஜக அரசு தன் அதிகார வர்க்கத்தைப் பயன்படுத்தி கடுமையான வன்முறையையும் அடக்குமுறையையும் ஏவிவிட்டுள்ளது. இது ஜனநாயகத்தின் மீதான நேரடித் தாக்குதலாகும்.
டெல்லியில் போராடும் மாணவர்களின் பக்கபலமாக நின்று, அவர்களின் உணர்வுகளுக்குத் திமுகவின் உறுதியான ஆதரவை நேரில் தெரிவிக்கக் கழகத்தின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஆ.ராசா அவர்கள் நேரடியாகப் போராட்டக் களத்திற்கே சென்று தனது ஆதரவைப் பதிவு செய்தார். மாணவர்களின் கோரிக்கைகள் வெல்லும் வரை திமுக அவர்களுடன் துணை நிற்கும் என்பதைத் தெளிவாக எடுத்துரைத்தார்.
மாணவர்களுக்காக எல்லாம் செய்வேன், நீட்டுக்கு எதிரி என்றெல்லாம் மேடைகளில் சவடால் அடித்த விஜய் மற்றும் அவரது த.வெ.க-வின் உண்மை முகமூடி இப்போது கிழிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் மாணவர்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டு, போராட்டம் தீவிரமடைந்துள்ள இந்த நிமிடம் வரை, த.வெ.க தரப்பில் இருந்து ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக ஒரு வார்த்தை கூட வரவில்லை. தங்களை வாழ வைக்கும் டெல்லி எஜமானர்களைக் காப்பாற்றுவதற்காகத் த.வெ.க அப்பட்டமான மௌனம் காத்து வருகிறது.
டெல்லிப் போராட்டத்தின் தாக்கமும், நீட்டுக்கு எதிரான மாணவர்களின் கொந்தளிப்பும் தமிழ்நாட்டில் பெரிய அளவில் பரவிவிடக் கூடாது என்பதற்காக, த.வெ.க-வினர் திட்டமிட்டு படங்களுக்கு PR வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். வழக்கம் போலத் தங்களின் சுய புராணத்தைப் பரப்பிக் கொண்டு, சுய விளம்பர அரசியலில் ஈடுபடும் விஜய், மாணவர் நலனைப் பலிகொடுத்துத் தன் டெல்லி எஜமானர்களுக்கு விசுவாசம் காட்டி வருகிறார். மாணவர்களின் உண்மையான துயரத்தையும், அதற்கு எதிரான போராட்டத்தையும் மடைமாற்றி, நாடகமாடும் த.வெ.க-வின் இந்த போலி அரசியலைத் தமிழ்நாட்டு மக்கள், குறிப்பாக மாணவச் சமூகம் ஒருபோதும் மன்னிக்காது.