#WATCH | “கடந்த காலங்களில் SC/ST நிதி வேறு துறைகளுக்கு பயன்படுத்தப் பட்டது என்ற குற்றச்சாட்டு உண்மையல்ல.. வெறும் அவதூறு” -வன்னிஅரசு, சமூகநீதித்துறை அமைச்சர்
#SunNews | #VanniArasu | #TamilNadu
இவனுக்காக வீட்டை விட்டு வெளியேறினாரா அமைச்சர் கீர்த்தனா?! பெயர் மதன்..
ஏம்மா இவனை ஏம்மா இரவு பகலாக கூட்டிட்டு சுற்றிகிறீர்? அமைச்சர் தனி பாதுகாப்பு அதிகாரிகளை விட்டு விட்டு இவனுடன் சென்று அமைச்சர் என்ன செய்கிறார் என்பதை ஆளும் விஜய் தரப்பு விளக்கம் அளிக்க வேண்டும்.
ஏன் எனில் ஒரு சின்ன அரசின் கொள்கை முடிவு கூட பல ஆயிரம் கோடி வரத்தகத்தில் பாதிப்பு ஏற்படுத்தும் அளவுக்கு அரசு அமைச்சரவை பாதுகாப்போடு இருப்பது அவசியம். அது கசிந்தால் போது பங்கு சந்தையில் சூதாட்டம் உச்சம் தொடும். அப்படி சென்சிட்டிவான துறையில் இருந்து கொண்டு இப்படி இருப்பது தமிழகத்தின் தலைகுனிவு..
தொடர்ந்து தமிழகத்தின் முதலீடுகள் ஆந்திராவை நோக்கி செல்வது பெரும் சந்தேகத்தையும் - கீர்த்தானா நடவடிக்கைகள் பெரும் கேள்விகளையும் எழுப்புகிறது..
இந்த கீர்த்தனாவிற்கும் விஜய் ரசிகர் மன்றத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. இவர் முழுக்க முழுக்க ஆதவ் வட்டத்தில் இருந்த நபர்.
*416 உதவி செயற்பொறியாளர்களுக்கான (AEE) பதவி உயர்வு குறித்த பட்டியல் கடந்த திமுக ஆட்சியில் மார்ச் 2026-லேயே வெளியிடப்பட்டு விட்டது! உண்மையைத் திரித்துப் பரப்பும் தவெகவினர்!*
தவெக ஆட்சியில் தமிழ்நாடு மின்சார வாரிய (TNEB) வரலாற்றில் முதன்முறையாக 300க்கும் மேற்பட்ட உதவி செயற்பொறியாளர் (AEE) பதவியிலிருந்து செயற்பொறியாளர் (EE) பதவிக்கு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளது எனப் பரவும் செய்திகள் தவறாகத் திரிக்கப்பட்டவை.
2024-25 மற்றும் 2025-26 ஆண்டுகளுக்கான பதவி உயர்வு செயல்முறைகள், பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த “seniority” தொடர்பான நீதிமன்ற வழக்கு காரணமாக தாமதமடைந்திருந்தன. இந்த செயல்முறை முழுவதும் தவெக அரசு பதவியேற்ற பிறகு தொடங்கப்பட்டது என்ற கூற்று தவறானது. பதவி உயர்வுக்கான அடிப்படை நடவடிக்கைகள், உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து 2026 மார்ச் மாதத்திலேயே *திமுக ஆட்சிக் காலத்தில்* தொடங்கப்பட்டிருந்தன. பின்னர் வழக்கமான நிர்வாக நடைமுறைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு, இறுதியில் ஜூன் 6 அன்று பதவி உயர்வு ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன.
2000–2001:
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் Assistant Engineer (Electrical) பணியிடங்களுக்கு நேரடி ஆட்சேர்ப்பு மற்றும் உள்துறை தேர்வு மூலம் நியமனங்கள் செய்யப்பட்டன. பின்னர் இந்த அதிகாரிகளுக்கிடையேயான seniority தொடர்பாக சர்ச்சை எழுந்தது.
2010:
இந்த seniority பிரச்சினை தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பல மேல்முறையீட்டு வழக்குகள் (Writ Appeals) தொடரப்பட்டன.
2018:
இதே விவகாரம் தொடர்பாக கூடுதல் மேல்முறையீட்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
செப்டம்பர் 6, 2024:
சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு (Division Bench) இந்த seniority விவகாரத்தில் தீர்ப்பளித்தது.
2025:
உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் Special Leave Petition (SLP) தாக்கல் செய்யப்பட்டது.
மார்ச் 11, 2026:
உச்சநீதிமன்றம் இறுதி தீர்ப்பை வழங்கியது. Assistant Engineers-ன் seniority தொடர்பான நீண்டகால சட்டத் தகராறுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இந்த தீர்ப்பு பதவி உயர்வு செயல்முறையை முன்னெடுக்க வழிவகுத்தது.
மார்ச் 12, 2026:
அப்போது ஆட்சியில் இருந்த திமுக அரசின் கீழ், TNPDCL 416 உதவி செயற்பொறியாளர்கள் (Electrical) செயற்பொறியாளர் (EE) பதவி உயர்வுக்கு பரிசீலிக்கப்படுவார்கள் என பட்டியல் வெளியிட்டது.
ஜூன் 6, 2026
2026 சட்டபேரவைத் தேர்தல் முடிந்த பிறகு, தவெக அரசு ஆட்சியில் 416 பேரின் பட்டியலில் இருந்து 300 உதவி செயற்பொறியாளர்களுக்கு செயற்பொறியாளர் (EE) பதவி உயர்வு மற்றும் பணியிட ஆணைகள் தற்போது வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், "தகுதி உள்ள 416 பேரில் 300 பேருக்கு மட்டும் தற்போது பதவிஉயர்வு வழங்கப்பட்டிருப்பது ஏன்?" என்ற நியாமான கேள்வியும் இங்கு எழுகிறது!
Proof:
https://t.co/iZX5Of8ueO
https://t.co/LFtmpgFxEs
டாஸ்மாக் மூடல் எனும் கண்துடைப்பு!
தமிழ்நாட்டில் த.வெ.க அரசின் டாஸ்மாக் மூடல் அறிவிப்பு வெறும் கண்துடைப்புதான். இந்த மூடல் நடவடிக்கைகள் மதுபான விற்பனையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. விரைவில் புதிய கடைகள் திறக்கப்பட்டாலும் ஆச்சரியம் இல்லை.
- தி இந்து நாளிதழ் சிறப்புக் கட்டுரையில் விமர்சனம்!
#Tasmac #TVKFails #TVK #TVKVijay #TamilNadu #KalaignarSeithigal
தாகத்துக்கு தண்ணீர் கொடுக்காத TVK விஜய் அரசு
10 நாட்களாக தண்ணீருக்கு தவியாய் தவிக்கும் பொது மக்கள்.
அண்ணன் உச்சத்தை விட்டு வந்திருக்கும் போது உங்களுக்கு குடிக்க தண்ணீர் ஒரு கேடா என TVK பதிலடி.
#அரசியல்POST | “தமிழ்நாட்டை விட்டுப் போகும் Mazagon Dock முதலீட்டுக்கு பொறுப்பு ஏற்பாரா? அல்லது வழக்கம் போல “என் மேல பழி போடுறாங்க” என்று புலம்புவாரா?”
-முதலமைச்சர் விஜய்க்கு அதிமுக கேள்வி
#SunNews | #TNInvestments | #Vijay | #ADMK
தவெக நிர்வாகி மீது போலீசில் நான் கொடுத்த புகார் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது...!!
முன்னாள் முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தேர்தல் தோல்வி காரணமாக பால்டாயல் குடித்துவிட்டு மருத்துவமனையில் சீரியஸாக உள்ளது போல் போலியான புகைப்படத்தை பேஸ்புக்கில் பரவவிட்ட தவெக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க கோரி CM Cell மூலமாக கடந்த மே 26-ம் தேதி புகார் அளித்திருந்தேன்.
இந்த புகார் ஏற்றுக்கொள்ளப்பட்டு, நான் வசிக்கும் பகுதிக்கு உட்பட்ட காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. சற்று முன்னர் அந்த காவல் நிலையத்திலிருந்து உதவி ஆய்வாளர் எனக்கு ஃபோன் செய்து, நாளை காலை காவல் நிலையத்திற்கு நேரடியாக வந்து, எழுத்து பூர்வமாக ஒரு புகாரை அளிக்க கேட்டுள்ளார். பின்னர் அந்த புகார் சேலம் மாவட்ட SP அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து அந்த தவெக நிர்வாகி வசிக்கும் கரூர் மாவட்ட SP அலுவலகத்திற்கு அனுப்பப்படும் !!!
நாளை காலை காவல் நிலையம் செல்கிறேன்!!
#DMKITWING
#KalaignarSeithigal
#SunNews