தலைவர் சினிமாவில் சம்பாதித்த அரசியலில் செலவு செய்தார்
கருணாநிதி அரசியலுக்கு வந்துதன் சம்பாதித்தார்
பொண்மனசெம்மல் இறந்த பிறகு அவரது வீடு காது கெளாதவர் பள்ளி
கருணாநிதிக்கு தமிழ் நாட்டில் சொத்தே இல்லையா ஏதாவது ஒன்றை உய்ல் எழுதி இருக்கலாம் மக்களுக்காக கோதடிமையே
அக்கா காளியம்மாள் போன்றோரை ஆர்ப்பாட்டத்திற்கு மட்டும் பயன்படுத்தாமல் ......
அஇஅதிமுக சார்பில் மாவட்டம் தோறும் கூட்டம் நடத்த வேண்டும்.....
அக்காவின் பேச்சு வலிமை அதிமுகவின் வலிமையை கூட்டும் ✌✌✌
திருச்சி பெரியகடை வீதியில், ஒரு நாட்டுமருந்து கடையில் சில பொருட்கள் வாங்கி திரும்பும் போது,
தலைவர் போட்டோ சிரித்தப்படி என்னை பார்த்தது.
இன்றும் ஒரு தட்டுவண்டி பழ வியாபாரி MGR படத்தை வைத்து வியாபாரத்தை செய்கிறார்.
அடுத்த வருடம் வந்தால் MGR மறைந்நு 40 வருடங்கள் ஆகி விடும்.
அதிமுகவை விட்டு தலைவர்கள் ஓடலாம்.
ஆனால் உண்மை தொண்டர்கள் என்றும் மாறுவதில்லை.
காரணம் அவர்கள் பணம், பதவிக்காக கட்சியில் இருப்பதில்லை.
புரட்சிதலைவர் மீது உள்ள ஈடுபாடே காரணம். இதை தெரிந்துதான் அன்றே நினைத்தை முடிப்பவன் படத்தில் MGR பாடி விட்டாரா?
பொன் பொருளை கண்டவுடன் வந்த வழி மறந்து விட்டு
கண் மூடி போகிறவர் போகட்டுமே
என் மனதை நான் அறிவேன்
என் உறவை நான் மறவேன்
எது ஆன போதிலும் ஆகட்டுமே
நன்றி மறவாத நல்ல மனம் போதும்
என்றும் அதுவே என் மூலதனம் ஆகும்..
எது உண்மையான சொத்து?
புரிகிறதா....
ஜெயிச்சிருந்தா தள்ளி நின்னுருப்பேன், But இப்ப இந்த நிலையில அதிமுகவுல இணைஞ்சு வேலை செய்யலாமா ணு நேத்து இருந்து ஒரு யோசனை. சரியா தப்பா ணு தெரியல.
ஆனா ஒரு இயக்கத்தை ஆளுங்கட்சி விழுங்கத் துடிக்கிற இந்த Worst phase ல, அவங்க கூட நிக்கிறது ஒரு தனி கிக் தானே!
பாப்போம்.
எப்படி சிக்கியிருக்கோம் பாருங்க பாராளுமன்றமாம்... 🤦♀️
படிப்பு, தகுதி எல்லாம் தேவையில்லைனு முதல்வருக்கு பக்கத்துல தலைமை செயலக அதிகாரியா அக்காவை நியமிச்சுருங்கடா வீட்டுல வேலை செய்யவே interest இல்லையாம்... பாவம்
நாட்டை காக்கணுமாம் பாதுகாக்கணுமாம் 😂
புரட்சித்தமிழர் அண்ணன் எடப்பாடியார் அவர்கள் ஆணைக்கிணங்க🙏🔥🙏💓 அரசுக்கு எதிரான தீர்மானத்தில் எதிர்த்து வாக்களித்த திருவண்ணாமலை மாவட்ட தங்கங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் 🔥🌱
@ShanmugamCVe@EPSTamilNadu
அண்ணா, ஈபிஎஸ் உங்களை துரோகி என்று சொல்லவில்லை. மீடியா தான் பிரச்சனை செய்கிறது. நீங்கள் இருவரும் உட்கார்ந்து பேசினால் எல்லாம் சரியாகிவிடும்.நான் கட்சி செய்திகளை தொடர்ந்து பார்க்கிறேன். அவர் எங்களுக்குள் கருத்து வேறுபாடு இருக்கிறது என்று மட்டும்சொன்னா
இங்க ADMK யாரு young leader
அப்டினு கேள்வி கேட்டுட்டு இருகாங்க
காலம் தான் அதற்கான பதில் சொல்லும்
அதிமுக என்கிற கட்சி ஒரு சுயம்பு
புது முகங்கள், புது வருவுகள்
எல்லாம் காலம் போக போக நடக்கும்
மாற்றம் ஒன்றே மாறாதது
என்றும் எடப்பாடியார் தான் பொது செயலாளர் 🌱🌱
6 மாதங்கள் அவர் தெருத்தெருவாக சுற்றி வாக்கு சேகரித்தார். பாஜக, பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகளை perception அடிப்படையில் ஒருங்கிணைத்து வலுவான கூட்டணியையும் உருவாக்கினார். விஜய்யின் வருகையால் தேர்தல் முடிவுகள் வேறு திசையில் சென்றிருக்கலாம். இருந்தாலும் கிடைத்த 47 MLAக்கள் எடப்பாடியின் உழைப்புக்கான அங்கீகாரமே.
அப்படிப்பட்ட ஒருவரை இப்போது தாக்கி, அவமதித்து, அவரிடமிருந்தே கட்சியை பறித்து தனிமைப்படுத்த முயல்வது மிகப்பெரிய துரோகம்
எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம், சி. விஜயபாஸ்கர் போன்றவர்கள் இந்தச் செயலைச் செய்யத் துணிந்துவிட்டார்கள்.
#AIADMK#edappadiyarourhope
கடந்த சில நாட்களுக்கு முன்பு திரு #எடப்பாடியார் அவர்கள் அதிமுக கட்சி கூட்டத்தில் ஆற்றிய உரை தற்பொழுது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது
💥 ஆணவத்தின் உச்சம் 😡😡இது கண்டிக்கத்தக்க ஒன்று
முதல் கண்டனத்தை நான் பதிவு செய்கிறேன் @CMOTamilnadu@TVKVijayHQ அவர்களே 😡😡
ஒருவர் வணக்கம் சொன்னால் பதில் வணக்கம் சொல்வது தமிழ் நாட்டு மரபு இது கூட தெரியாமத நீங்கள்??? 🤦🤦