Getting stronger everyday 😊 I thank each and everyone for showering unconditional love towards me. It is your hope that makes me want to give back love, respect and everything positive. I’ll be working tirelessly in cinema industry for everyone who wants me to grow. Grateful for life to have received all of it from my fans, industry friends, press and media and the divine light that is guiding me 🙏🏼 ❤️Swamiye Saranam 🙏🏼
I am Deeply humbled and profoundly grateful, and truly honored to be conferred with the Padma Shri.
My heartfelt gratitude to the Government of India for bestowing upon me one of our nation’s highest civilian honors. I am equally thankful to the Government of Maharashtra for recommending my name and placing their faith in my journey. This recognition is something I will cherish for the rest of my life.
To every person who watched my films, embraced my characters, celebrated my successes, forgave my shortcomings, and stood by me through the years—this honor belongs as much to you as it does to me. Your affection has been the driving force behind every milestone in my life and career.
Today, I also feel a deep sense of responsibility. This recognition reminds me that every privilege carries with it a greater duty—to uphold the values of integrity, humility, and excellence; to contribute meaningfully to the world of cinema that has given me everything; and to serve my country in whatever way I can.
I dedicate this honor to the magical world of cinema, to every artist and technician who has walked alongside me and to my family who have been my strength…
From the bottom of my heart, thank you.
Jai Hind. 🇮🇳🙏😊
முதல்வர் திரு.ஜோசப் விஜய் அதிரடி கோவில் சொத்து கோவிலுக்கே!
திமுக ஆட்சிக்காலத்தில் கோவில் நிதியில் கொண்டு வரப்பட்ட ₹246 கோடி மதிப்பிலான 46 திட்டங்கள் அதிரடியாக ரத்து செய்தார் முதல்வர்!
இனி கோவில் சொத்துக்கள் ஆன்மீக காரியங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என உறுதி!
Congratulations @narendramodi on becoming India’s longest serving Prime Minister. Thank you for your friendship with Australia and for your strong and consistent support of all forms of renewable energy including pumped hydro storage.
Thank you Mr. Turnbull for your kind wishes.
I deeply value our friendship and your consistent support for stronger India-Australia ties.
@TurnbullMalcolm
Thank you, my friend, for your most gracious wishes.
I fully agree with you. India-Israel friendship will continue to grow from strength-to-strength in the years to come.
@IsraeliPM@netanyahu
Thank you President William Ruto for your warm wishes. India equally values its historical ties and strong partnership with Kenya. I look forward to continue to work closely with you for the mutual benefit of our countries and our peoples.
@WilliamsRuto
Congratulations to Prime Minister @narendramodi on becoming India’s longest-serving elected Prime Minister.
A remarkable milestone in the world’s largest democracy and good for the UK-India partnership which will continue to go from strength to strength.
Congratulazioni a @narendramodi che oggi diventa il Primo Ministro eletto più longevo nella storia dell’India.
È stato un piacere ritrovarci a Roma nelle scorse settimane e lanciare assieme un Partenariato Strategico Speciale che guarda al futuro per creare nuove opportunità per le nostre Nazioni e i nostri popoli.
Thank you Prime Minister Meloni for your warm wishes. I look forward to building on the strong momentum in our India-Italy Special Strategic Partnership for the mutual benefit of our two nations and peoples.
@GiorgiaMeloni
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து போராடி வெற்றி கண்ட தமிழகத்தைச் சேர்ந்த இந்திய ராணுவ வீரர் லான்ஸ் நாயக் மீனாட்சி சுந்தரம் அவர்கள் மத்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான கீர்த்தி சக்ரா விருது பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.
கடுமையான காயங்களுக்கு பிறகும் பின்வாங்காமல் தாய் நாட்டையும், மக்களையும் காக்க தன் உயிரையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து முன்னேறிப் போராடிய ராணுவ வீரராக ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் பெருமையைத் தேடித் தந்திருக்கும் லான்ஸ் நாயக் மீனாட்சி சுந்தரம் அவர்களின் தேசப்பணி மேன்மேலும் தொடர வாழ்த்துகிறேன்.
I extend my heartfelt congratulations to the Hon’ble Prime Minister of India, Shri Narendra Modi Ji, on creating a new historic milestone by serving 4,399 consecutive days as the Prime Minister of India.
Having been elected by the people of India for a third consecutive term, the Hon'ble Prime Minister has attained this remarkable position in the history of Indian democracy through his unwavering commitment to public welfare, administrative excellence, and dedicated service. This achievement stands as a testament to the immense affection and trust that he has earned from the people of the nation.
Under the leadership of the Hon'ble Prime Minister, India has made significant strides in economic growth, infrastructure development, technological advancement, and enhancing the country’s global standing. The Hon'ble Prime Minister’s efforts in the direction of transforming India into a prosperous, strong, and developed nation, continue to inspire millions across the country.
I once again convey my warmest congratulations and best wishes to the Hon’ble Prime Minister Shri Narendra Modi Ji, and wish him to continue success in his journey of leading India towards greater progress and achievement.
@narendramodi@PMOIndia@BJP4India@BJP4TamilNadu@NainarBJP
Thank you, President Trump, for your warm wishes.
I look forward to working with you to further advance the India-US Comprehensive Global Strategic Partnership, for the benefit of both our nations and the world.
@POTUS@realDonaldTrump
Heartiest congratulations to our Hon. PM Thiru @narendramodi avl on becoming the longest-serving elected Prime Minister in India’s history, completing 4,399 days in office today.
May the almighty bless him with immense strength and good health in continuing his service to our nation.
முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களின் சட்டமன்றத் தொகுதியான பெரம்பூர் உட்பட தமிழகமெங்கும் அறிவிக்கப்படாமல் அரங்கேறும் திடீர் மின்வெட்டால் சிரமத்திற்கு உள்ளான பொதுமக்கள் வீதிகளில் வந்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியில் நடமாடவே முடியாத அளவிற்குக் கடுமையான வெப்பம் நிலவி வரும் நிலையில், இத்தகைய அறிவிக்கப்படாத மின்வெட்டு அவர்களை வீட்டிற்குள்ளும் இருக்க முடியாத அளவிற்கான சூழலை ஏற்படுத்தியுள்ளது.
இரவு நேரங்களில் அடிக்கடி ஏற்படும் அறிவிக்கப்படாத பல மணி நேர மின்வெட்டாலும் குறைவான மின் அழுத்தப் பிரச்சினையாலும், குழந்தைகளும் முதியவர்களும் அசௌகரியத்திற்கு உள்ளாவதோடு, வீட்டில் உள்ள மின்சாதப் பொருட்களும் பழுதாகி வருவதும் பொதுமக்கள் வீதிக்கு வந்து போராட ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மட்டுமே மின்வெட்டு இருப்பதாகவும் அறிவிக்கப்படாத மின்வெட்டு இருக்காது எனவும் அமைச்சர்கள் என்றைக்குச் சொன்னார்களோ, அன்று முதலே தமிழகம் முழுவதும் அறிவிக்கப்படாத பல மணி நேர மின்வெட்டுகள் தொடர்வது, தவெக அரசு சொல்வது ஒன்று செய்வது ஒன்று என்பதை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது.
எனவே, பொதுமக்கள் படும் துயரங்களை அலட்சியமாக எதிர்கொள்ளாமல் மின் உற்பத்தி, பராமரிப்பு மற்றும் விநியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்தி மக்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான மின்சாரத்தைத் தடையின்றி வழங்குவதை உறுதி செய்திட வேண்டும் என மின்சார வாரியத்தையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu@TVKVijayHQ