மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்துள்ளேன் தற்பொழுது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை உடனடியாக இப்புகாரின் மீது நடவடிக்கை எடுக்குமாறு தங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.@CMOTamilnadu@mkstalin@CollectorErode
பெருந்துறையில் இருந்து கோபிக்கு இயக்கப்படும் டவுன் பஸ்கள் சரியான நேரத்திற்கு இயக்கப்படுவதில்லை இரவு நேரங்களில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக பயணிகள் பேருந்து நிலையத்தில் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. இதுகுறித்து @sivasankar1ss நான் ஏற்கனவே புகார் அளித்துள்ளேன்.
இதுகுறித்து பலமுறை புகார் கூறியும் தற்பொழுது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை இரவு நேரங்களில் பேருந்துக்காக மக்கள் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டியுள்ளது இதனால் இரவு நேரங்களில் கூடுதல் பேருந்து நிலையம் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் @mkstalin@CMOTamilnadu
பெருந்துறை பேருந்து நிலையத்திலிருந்து கோபிக்கு இயக்கப்படும் பேருந்துகள் சரியான நேரத்துக்கு இயக்கப்படுவதில்லை இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர். @tnstc_setc@CollectorErode@Udhaystalin
@sivasankar1ss@CMOTamilnadu@CollectorErode@mkstalin@tnstc_setc ஐயா வணக்கம் பெருந்துறையில் இருந்து கோபிசெட்டிபாளையத்திற்கு இயக்கப்படும் 7 நம்பர் பேருந்து சரியான நேரத்திற்கு இயக்கப்படுவதில்லை இது குறித்து பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஐயா வணக்கம் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் இருந்து இரவு 8. 45 மணிக்கு இயக்கப்படும் 7A பேருந்து சரியாக இயக்கப்படுவதில்லை என்று தங்களிடம் பலமுறை கூறியும் இந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை இதனால் பொதுமக்கள் சிரமத்திற்குள் ஆகி உள்ளனர்.
@sivasankar1ss@CMOTamilnadu@tnstc_setc ஐயா வணக்கம் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் இருந்து கோபிக்கு இயக்கப்படும் 7A பேருந்து இரவு 8.45க்கு பெருந்துறையில் இருந்து கோபி செல்ல வேண்டிய பேருந்து தினமும் இயக்கப்படுவதில்லை இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
ஐயா வணக்கம் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் அரசு பேருந்து பயன்படுத்தும் கல்லூரி மாணவர்கள் மாற்றுத்திறனாளிகள் சலுகை கட்டணத்தை பயன்படுத்துவோர் பேருந்து நிலையத்தில் உள்ள அரசு போக்குவரத்து அலுவலகத்தில் தங்களது மாதாந்திர கட்டணத்தை 10 தேதி முதல் 15 ஆம் தேதி வரை புதுப்பித்து வந்தனர்.
கடந்த சில மாதங்களாக அதற்கு சரியான ஆட்களை நியமிக்காததால் அவர்கள் அரசு போக்குவரத்து பணிமனைக்கு அழக்களிக்கப்படுகின்றனர் இதனால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். சரியான ஆட்களை நியமித்து பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காணவேண்டுமாய @CMOTamilnadu@CollectorErode
@sivasankar1ss@CMOTamilnadu@tnstc_setc ஐயா வணக்கம் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் இருந்து கோபிக்கு இயக்கப்படும் 7A பேருந்து இரவு 8.45க்கு பெருந்துறையில் இருந்து கோபி செல்ல வேண்டிய பேருந்து தினமும் இயக்கப்படுவதில்லை இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.