இப்பதிவை மூத்த களப்பணிவாளர்களிடம் கொண்டு சேர்க்கவும் -Repost & share!
மூத்த களப்பணியாளர்களே... AI கற்றுக்கொண்டு சமூக வலைதள OG Warriors ஆக மாற வேண்டிய நேரம் இது!
மக்கள் நீதி மய்யத்தின் மிகப்பெரிய பலம் அதன் இளைஞர்கள் மட்டுமல்ல. 50 முதல் 70+ வயது வரையிலான அனுபவம் மிக்க களப்பணியாளர்களும் அதன் முதுகெலும்பாக உள்ளனர்.
நீங்கள் பல தேர்தல்களை பார்த்தவர்கள். பல அரசியல் மாற்றங்களை அனுபவித்தவர்கள். மக்களோடு நேரடியாகப் பணியாற்றியவர்கள். உங்கள் அனுபவத்தை எந்த AI-யும் மாற்ற முடியாது.
ஆனால் ஒரு உண்மையை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இன்றைய அரசியல் களம் தெருக்களில் மட்டுமல்ல, சமூக வலைதளங்களிலும் நடைபெறுகிறது.
ஒரு காலத்தில் வீடு வீடாகச் சென்று கொள்கைகளை எடுத்துச் சொன்னோம். இன்று அதே பணியை ஒரு மொபைல் போன் மூலமாக ஆயிரக்கணக்கான மக்களிடம் கொண்டு செல்ல முடிகிறது.
அதற்கான கருவிதான் AI.
ChatGPT, Gemini போன்ற கருவிகள் வெறும் தொழில்நுட்ப விளையாட்டுப் பொருட்கள் அல்ல. அவை ஒரு களப்பணியாளரின் புதிய ஆயுதங்கள்.
ஒரு கருத்தை எழுதத் தெரியவில்லையா?
AI உதவும்.
தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்க வேண்டுமா?
AI உதவும்.
ஒரு சமூக வலைதள பதிவு உருவாக்க வேண்டுமா?
AI உதவும்.
ஒரு போஸ்டர் வடிவமைக்க வேண்டுமா?
AI உதவும்.
ஒரு அரசியல் கருத்தை எளிமையாக மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமா?
AI உதவும்.
இன்று 20 வயது இளைஞர்கள் மட்டுமே சமூக வலைதள போராளிகள் என்ற எண்ணத்தை உடைக்க வேண்டிய நேரம் இது.
50+, 55+, 60+, 70+ வயதுடைய MNM களப்பணியாளர்களும் Social Media OG Warriors ஆக மாற முடியும்.
நமது அனுபவத்துடன் AI-யின் வேகமும் இணைந்தால், அது ஒரு சக்திவாய்ந்த இயக்கமாக மாறும்.
நாம் தினமும் சில நிமிடங்கள் ஒதுக்கி AI-யை கற்றுக்கொண்டால்:
• தரமான பதிவுகள் எழுதலாம்.
• தவறான தகவல்களுக்கு ஆதாரத்துடன் பதிலளிக்கலாம்.
• தலைவர் கமல்ஹாசனின் கொள்கைகளை மக்களிடம் எளிதாக கொண்டு செல்லலாம்.
• புதிய உறுப்பினர்களை ஈர்க்கலாம்.
• இளைஞர்களுடன் இணைந்து செயல்படலாம்.
ஒரு இயக்கம் வெற்றி பெற இளைஞர்களின் ஆற்றல் தேவை.
ஆனால் அதைவிட முக்கியமானது மூத்தவர்களின் அனுபவம்.
அந்த அனுபவம் இன்று AI-யுடன் இணைந்தால், MNM-க்கு ஒரு புதிய டிஜிட்டல் படை உருவாகும்.
எனவே, "எனக்கு வயதாகிவிட்டது"
"இந்த தொழில்நுட்பம் எனக்குப் புரியாது"
"இது இளைஞர்களுக்கானது" என்ற எண்ணங்களை ஒதுக்கி வைப்போம்.
கற்றுக்கொள்வோம்.
பயன்படுத்துவோம்.
பகிர்வோம்.
முன்னேறுவோம்.
மூத்த களப்பணியாளர்களின் அனுபவமும், AI-யின் சக்தியும் இணைந்தால், MNM-இன் குரல் தமிழகம் முழுவதும் இன்னும் வலிமையாக ஒலிக்கும்.
வெறும் சமூக வலைதள பயனர்களாக அல்ல...
MNM-இன் Social Media OG Warriors ஆக உயர்வோம்!
நன்றி!!
நீங்களும் இந்த முயற்சியின் ஒரு பகுதியாக விரும்பினால், படிவத்தை பூர்த்தி செய்யுங்கள்.
Google form Link 🔗
https://t.co/IwWA1XAaRq…
#KamalHaasan #MakkalNeedhiMaiam #SeniorCadresOfMNM #Ai_Skills_Development #MaiamNews
What is @Jagadishbliss qualification to be a private Secretary.
A private secretary is a government post usually selected from senior government officers (often IAS, State Civil Service, Secretariat Service, or equivalent officers depending on state rules).
The officer should have suitable rank, administrative experience, and government service record with experience in Secretariat procedures,
Government files and decision-making
Inter-department coordination.
Is @CMOTamilnadu explicitly saying there is no senior IAS officers to hold this position? It's decision like this that pulls down the credibility of the CM and it's government.
#TVKVijayFails
#TVK_Disaster
நம்
#மக்கள்நீதிமய்யம் தில்
இன்று பிறந்தநாள் விழா காணும் நம் இளைஞரணி மாநிலச் செயலாளர் பாசமிகு *கவிஞர்* @KavingarSnekan *சினேகன்* அவர்களுக்கு #KHFANZITWING சார்பில் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
@iamgreasedabba@ikamalhaasan@maiamofficial@MouryaMNM@MaiamOfficialIT@rajaputthiran1 நம்மவர்கள் எப்பொழுதும் ரசிகர்களாக மட்டுமே இருந்ததில்லை.
நற்பணி செய்பவர்களாகவே இன்றளவும் உள்ளனர்.
மாற்றம் ஒவ்வொரு தனி மனிதனிடம் இருந்து உருவாக வேண்டும் என்பது உண்மை.ஒரு இயக்கத்தின் வெற்றி நிச்சயமாக தனி ஒருவரால் இல்லை.
நம்மவர்கள் ஒன்றிணைய வேண்டும்.
சாத்தியம் என்பது சொல் அல்ல செயல்
தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிந்து 60 பேர் வரை கவலைக்கிடம். இதில் 7 பேர் வரை இறந்துவிட்டனர்...
தொழிற்துறை அமைச்சர் @Keerthana4VNR பாதிக்கப்பட்ட மக்களை சென்று சந்திக்காமல் விஜய் பிறந்தநாளை சிவகாசியில் இரவில் வாணவேடிக்கை வைத்து கொண்டாடிக்கொண்டு உள்ளார்...😟 😟 😟 😟
#TVKFails
மய்யக்கள வீரராக தயாராகி விட்டேன்,நேர்மை எப்போதும் தோக்காது,அதுஒரு நாள் வென்றே தீரும் என நிருபனம் செய்வோம்.நற்பணி பல செய்த நமக்கு காலம் நல்லதிசை காட்டும் என பயணிப்போம்.மக்கள்நலன் கொண்ட பலதிட்டங்கள் அறிவித்த நம்மவர மக்கள் அங்கீராம் செய்வார்கள்.நான் படிவத்தை நிரப்பிவிட்டேன், நீங்க..
See, nobody has anything against Vijay. It's their fans whom Vijay failed to manage and educate. #KamalHaasan is 24 carat gold, so he may forgive, I cannot forgive Vijay whom abused ours at every instance even when he called Vijay his thambi and has not even once criticized him.
@ikamalhaasan@TVKVijayHQ@CMOTamilnadu ரசிகர்களுக்கு கமல் தரும் செய்தி இதுதான்!
மக்கள் நீதி மையம் என்பது தனித்துவம் கொண்ட கட்சி. திமுக கூட்டணியில் பங்கு வகிக்கிறது, கூட்டணிக்கு நேர்மையாகவே நடக்கிறது
எனினும் MNM இன் அரசியல் எதிர்ப்பு அரசியல் அல்ல. TVKவை கமல் நம்பிக்கையுடன் தான் பார்க்கிறார்
நம்பிக்கை நீடிக்கவேண்டும்
”உங்களுக்கு எங்க மரியாதை கொடுக்குறாங்களோ அங்க வந்து சேருங்க”.. திமுகவில் இருக்கும் பெண்களுக்கு அமைச்சர் கீர்த்தனா வேண்டுகோள்
Sivakasi | DMK | TVK | 22 June 2026
#CMVijay#Ministerkeerthana
ப்ரோ நீங்க மய்யம் தானே? வெறும் தற்குறி எதிர்ப்பால் முழு கொத்தடிமை ஆயிரவேண்டாம். அந்த திருட்டு திராடவித்த பேச ஆயிரம் பெயிட் ஐடி ங்க இருக்கு. மய்யத்தையும் தலைவர் நம்மவர் பத்தியும் பேசு கட்சிய வளர்க்க நாம் தான் உள்ளோம்.
தொழிற்சாலைகளின் அலட்சியப் போக்கிற்கு அப்பாவி பொதுமக்களின் உயிர்கள் பலியாவதை இனிமேலும் வேடிக்கை பார்க்க முடியாது !
திருவள்ளூர் அமோனியா வாயு கசிவு விபத்துக்கு காரணமான தொழிற்சாலை மீது அரசு உடனடியாக கடுமையான சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும். சுகாதார மற்றும் பாதுகாப்புத் துறை (Health and Safety Department) அறிவுறுத்தியுள்ள அனைத்து பாதுகாப்பு நெறிமுறைகளையும் இந்த நிறுவனங்கள் முறையாகப் பின்பற்றுகிறதா என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
குறிப்பாக, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்கள், இதுபோன்ற அபாயகரமான தொழிற்சாலைகளில் முறையான பாதுகாப்பு முன்னெடுப்புகள் செயல்படுத்தப்பட்டுள்ளதா என்பதை மாண்புமிகு அமைச்சர் Farvace நேரில் சென்று ஆய்வு செய்வது மிக முக்கியமானது.
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தகுந்த இழப்பீடு வழங்கவும், அவர்களது வாரிசுகளுக்கு அரசு/தொழிற்சாலை முன்னுரிமை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்கவும் மாண்புமிகு Chief Minister of Tamil Nadu அவர்கள் அந்த நிறுவனத்தின் உரிமையாளருக்கு உடனடியாக உத்தரவிட வேண்டும்
என்று மக்கள் நீதி மய்யம் கோரிக்கை வைக்கிக்கிறது.
#Makkalneedhimaiam
#kamalhaasan_MP