கொடுத்த வாக்குறுதியில் மோசடி செய்த விஜய்!
மாதந்தோறும் 200 யூனிட் இலவச மின்சாரம் என வாக்குறுதியாக சொல்லிவிட்டு, தற்போது 2 மாதங்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் என சொல்கிறார். அதுவும் 500 யூனிட்டுக்கு குறைவாக பயன்படுத்தினால் மட்டும்!
500 யூனிட் க்கு மேல் மின்சாரம் பயன்படுத்தினால் 200 யூனிட் இலவச மின்சாரமும் இல்லை என்பதே பெரிய மோசடி!
முன்பு இது போல நிபந்தனை இல்லாமல் அனைவருக்கும்
100 யூனிட் இலவச மின்சாரம் என்ற சலுகைகளும் தற்பொழுது இல்லாமல் போகும்...
ஆக இந்த திட்டத்தால் எந்த பயனும் இல்லாமல் போவதை விட மக்களுக்கு மேலும் சுமையையே இது ஏற்படுத்தும்...
இந்த அறிவிப்பு மறைமுகமாக மின் கட்டண உயர்வையே காட்டுகிறது
#TVKFails
#Delimitation: தமிழ்நாடெங்கும் எதிர்ப்புத் #தீ_பரவட்டும்!
பாசிச பா.ஜ.க.வின் ஆணவம் வீழட்டும்!
🔥 அன்று, தமிழ்நாட்டில் பற்றத் தொடங்கிய இந்தி எதிர்ப்புத் தீ டெல்லியைச் சுட்டெரித்தது. டெல்லி பணிந்த பின்பே எங்கள் தீ தணிந்தது!
🔥 இன்று, தமிழரைச் சொந்த நாட்டில் அகதிகளாக்கும் கருப்புச் சட்டத்தின் நகலை எரித்து மற்றுமொரு தீயினைப் பற்ற வைத்திருக்கிறேன்.
🔥இத்தீயும் திராவிட நாடெங்கும் பரவும். பா.ஜ.க.வின் ஆணவத்தை அடக்கிக் காட்டும்.
🔥 "தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் - இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!"
#SayNoToNDA
எல்லாவற்றையும் டெல்லியில் கேட்டு தலையாட்டும் அடிமைகள் தமிழ்நாட்டுக்கு தேவையில்லை. சுயமரியாதையுடன் மாநில உரிமைகளை காக்கும் திராவிட மாடல் ஆட்சி தொடரட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்!
தேர்தல் நாள்: ஏப்ரல் 23 - வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄
#VoteForDMK
| தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி - அறிவிப்புப் பலகை | SPOC - ITW தேர்தல் தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம்!
@DMKITwing செயலாளர் - முனைவர் @TRBRajaa அவர்கள் அறிவிப்பு!
திராவிட மாடல் 2.0 ஆட்சியை மீண்டும் அமைப்பதற்கான தேர்தல் பணிகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில்.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, சட்டமன்ற தொகுதி வாரியாக SPOC (Single Point of Contact) -IT Wing தேர்தல் ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பொறுப்புகள்:
தேர்தல் தொடர்பான தகவல் தொழில்நுட்ப பணிகளை ஒருங்கிணைத்தல் மாவட்டக் கழகத்துடன் இணைந்து செயல்படுதல் War Room (Firewal) பணிகளை முன்னெடுத்தல் - சமூக வலைத்தளப் பிரச்சாரங்களை தீவிரப்படுத்துதல்
அனைத்து SPOCகளும், மாவட்டக் கழகச் செயலாளர்களுடன் இணைந்து,அணி நிர்வாகிகளுடன் நேரடி ஆலோசனைகள் நடத்தி, தேர்தல் பணிகளை விரைந்து செயல்படுத்த வேண்டும்.
முக்கிய குறிப்பு:
ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் IT Wing செயல்பாடுகள் வலுப்படுத்தப்பட வேண்டும். War Room அமைப்புகள் உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட வேண்டும்.
அமெரிக்கா - ஈரான் போரினால் தமிழ்நாட்டுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், இதுகுறித்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இன்று விரிவாக ஆய்வு செய்தேன். தற்போது பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு வளைகுடா நாடுகளில் வாழும் தமிழர்களின் பாதுகாப்பையும் அப்பகுதியில் சிக்கியுள்ள தமிழ்நாட்டு மீனவர்களின் நலனையும் உறுதி செய்திடத் தேவையான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு எடுத்திட வேண்டும் என்று மாண்புமிகு பிரதமர் அவர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளேன்.
இந்தப் போரால் ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாட்டினால் பொதுமக்களும் வணிக நிறுவனங்களும், தமிழ்நாட்டின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழிற்சாலைகளும் எந்த விதத்திலும் பாதிக்கப்படாமல் இருப்பதை ஒன்றிய அரசு உறுதி செய்ய வேண்டும். குறிப்பாக, வணிக எரிவாயு தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ள உணவகங்களுக்குத் தேவையான அனைத்து மாற்று ஏற்பாடுகளும் செய்யப்பட வேண்டும் என்றும், தேவைப்படும் கூடுதல் மின்சாரத்தைப் பெற்று வழங்கிட வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளேன்.
Held a review meeting today to assess the possible impact of the ongoing US - Iran conflict on Tamil Nadu and to chart the necessary response measures.
I have written to the Hon'ble @PMOIndia urging the Union Government to ensure the safety of Tamils living across the affected Gulf countries and to safeguard the welfare of Tamil Nadu fishermen who are currently stranded in the region.
I have also emphasised that the Union Government must ensure that the LPG Cylinder shortage arising from this conflict does not affect the public, commercial establishments, or MSME industries in Tamil Nadu. I have further urged that all necessary alternative arrangements be made for restaurants affected by commercial gas cylinder shortage and that the additional power required be secured and supplied.
#LPGCylinder
கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்களின் தலைமையில், தமிழ்நாட்டின் உரிமைகளைக் காக்க, திருச்சி சிறுகனூர் மைதானத்தில் மார்ச் 9 அன்று மக்கள் கடலென ஒன்றுகூடுவோம்! விடியலைத் தொடர, உதயசூரியன் மீண்டும் உதிக்கட்டும்!🖤❤️
#StalinWave2026