3 குற்றவாளிகள் தப்பி ஓடி விட்டதாக அந்த பகுதி மக்கள் கூறுகிறார்கள். ஆனால், ஒரு குற்றவாளி மட்டுமே இந்த செயலை செய்ததாக காவல்துறை கூறுகிறது. அந்த ஒரு குற்றவாளியையும் காவல்துறை பிடிக்கவில்லை. அந்த பகுதி மக்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளார்.
MKS ஒரு படம் பாத்தா, ஒரு மாசத்துக்கு ஒப்பாரி வைப்பானுங்க !!!
இப்ப என்ன நடந்திட்டு இருக்கு , ஒரே நாள்ல 5 பச்சபிள்ளைங்க, ஆனா அவன் டெய்லி பத்து சினிமாகாரங்களப் பாத்துட்டு இருக்கான். மீடியாவும், புரட்சியாளர்களும் வேடிக்கை பாத்துட்டு இருக்கானுங்க 👌👌